22/10/2020

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள் தான் விசிக மாமாவளவன்...

 


இந்த தெலுங்கன் திருமா விற்கு தன் குலத்தொழில் நினைவுக்கு வந்து விட்டது போல... 

அதை தமிழர்களிடம் திணிக்க தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்கிறான்...

இந்த மாமா வளவனை கைது செய்து சிறையில் அடைக்குமா அரசு...

திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்? வைகோ நாயூடு...


 

சிங்களவர்கள் இலங்கைக்கு வந்தேறிய குடிமக்கள் விஜய மன்னனுடன் 700 பேர் கொண்ட ஒரு குழு...

 


அன்றைய நாகப்பட்டினம் என்று அழைக்கப்படும் இன்றைய இலங்கைத் தீவுக்கு வந்தவர்கள் என்று வரலாற்று கதைகள்  கூறுகின்றன...

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்று சொல்வதே ஒரு நகைச்சுவை...

அது  ஒரு குழுவுக்குறி. அது (தமிழர்களும் ) ஒரு குழு தமக்குள் பேசிக்கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பரிபாஷை. அது ஒரு மொழியாய் இருந்திருந்தால், அதுவும் செம்மொழியாய் இருந்திருந்தால் அது தமக்கென எழுத்து வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும். ஆனால் அப்படி ஒரு எழுத்து வடிவத்தை சம்ஸ்கிருதம் உண்டாக்கி கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் அந்த குழுவிடம் இருந்து சமஸ்கிருதத்த்தை பறித்துக்கொண்ட வந்தேறி ஆரிய --  வடுக திராவிட கூட்டம் சமஸ்கிருதத்துக்கு இந்தி எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டது. 

இன்றுவரையில் இந்தி எழுத்துக்களால் தான் சமஸ்கிருதம் எழுதப்படுகிறது. சம்ஸ்கிருதத்துக்கு காலமோ, சம்சயமோ எதுவுமில்லை. அதிகாரத்தின் நிழலில் ஒரு தற்குறியைப் போல தன்னை வைத்துக் கொண்டது. 

தமிழுக்கு வெகு நெருக்கமாக தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்த பாஷையில் பிற்பாடு சுமேரிய பெர்ஷிய ஈரானிய வார்த்தைகளை  எல்லாம் நுழைத்துக்கொண்டு குருவிக்கார பாஷை  போல மாறி விட்டது.  சமஸ்கிருதம் செத்து விட்டது. அதன் சாவுக்கு அழுத பிராமணன் ஒருவர் கூட  இல்லை. .

குருவிக்காரர்கள் இந்தியாவில் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்கள். குருவிக்கார பாஷையை பேசவும் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்களில். ஆனால் சமஸ்கிருதம் வெறும் பதினாறாயிரம் பேரால் மட்டுமே இப்போது பேசப்பட்டு வருகிறது அரசு தகவல்களின் படி,. அதுவும் கோவில்களில், அரசு ஆதரவு பெற்ற மடங்களில். இடங்களில். சமஸ்கிருத மொழியில் வந்த கடைசி சஞ்சிகையும் நிறுத்தப்பட்டு விட்டது.

இப்போது சம்ஸ்கிருதத்தில் ஒரு பத்திரிக்கையும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இணையத்தில் ஆறு பத்திரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதில் முதன்மையான பத்திரிக்கை வெறும் பன்னிரண்டு பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. 

இது தான் சம்ஸ்கிருதம்...

2020 குருப் பெயர்ச்சி பலன்கள்...

 


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வரலாறு...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி செய்த முக்கியமான தமிழின துரோகங்களில் இதுவும் ஒன்று...

 


ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன மானத்தோடும், தன்மானத்தோடும், சமூக அக்கறையோடும் வீதிக்கு வந்து போராடிய வழக்கறிஞர் பெருமக்களை ஓட ஓட அடித்து, சனநாயகத்தின் தூண்களில் ஒன்றை மற்றொரு தூணை கொண்டே ஏவிவிட்டு அடக்கநினைத்த கயவன் கருணாநிதியின் வெறியாட்ட தினம் 19/02/2009 மறக்க மாட்டோம்...

ஆரியனுக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

 


தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது...

ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின..

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்..

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறு பல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்...

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

பாவம் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் 😏

 


மோடியின் மிகப் பெரிய சாதனை...

 


அன்பு சக்தியும் நீங்களும்...

 


1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.

2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.

3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.

4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.

5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும் போது அல்லது கேட்கும் போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.

7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும் போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.

9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.

10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.

உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்...

பாஜக எனும் சமூக விரோதிகள்...

 


எங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும், நாங்கள் சொல்லும் தொகுதியில், நாங்கள் கை காட்டுபவரைத்தான் வேட்பாளராக்க வேண்டுமென்ற திமுகவின் நெருக்கடியால் விரக்தியில் கூட்டணிக் கட்சிகள்...

 


ஆழ்மனம் அதிசயம்...

 


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்.

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,

ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்.

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

முக கவசம் அணிவதால் ஒரு பலனும் இல்லை ஆனால் அதை கட்டாயமாக்குகிறார்கள் என்றால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

 


மாஸ்க் பற்றிய பல பதிவுகள் பக்கத்தில் பதிவு செய்து உள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள்...

ஆபத்தான தடுப்பூசி தான் இந்த உலகளாவிய நாடகத்தின் முக்கிய செயல்திட்டமே...


 

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோமா?


கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம்.

தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்...

கோடி கோடியாய் கொள்ளை அடிச்சுட்டு பேச்சை பாரு...

 


பாஜக மோடிக்கு இந்தியாவில் இது தான் நிலைமை...

 


ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

 


தமிழ்நாட்டில் தமிழர் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை ஓங்கிவளர்ந்து வருவதைக் கண்டு திகிலில் இருக்கும் திராவிடர்கள், இந்திய தேசியம் பேசுபவர்கள், தலித்தியவாதிகள், மதவாதிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகளும்...

சாதிக்கலவரத்தைத் தூண்டிவிட்டோ, அல்லது சிறு சச்சரவுகளை சாதிக் கலவரமாக மாற்றியோ குளிர்காய நினைக்கிறார்கள்...

தயவு செய்து நாம் திராவிடத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நாம் அவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகமால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

தொடர்ந்து அதிகரிக்கும் அதிமுகவினரின் குற்றச்செயல்கள்...

 


விலைவாசியை கட்டுக்குள் வைக்காத எடப்பாடி.. சிக்கி தவிக்கும் மக்கள்...

 


பிரதமர் மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக் செய்து செருப்படி... சுதாரித்துக் கொண்ட பாஜக...

 


இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று நரேந்திர மோதி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை மாலை இந்திய மக்களுக்கு உரையாற்றியது பாரதிய ஜனதா கட்சியின் அலுவல்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

நரேந்திர மோதி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியை டிஸ்லைக் செய்திருந்தனர். இதன் காரணமாக அந்தக் காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திர மோதியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை இதை எதிர்பார்த்து கமென்ட் செய்வதற்கான வாய்ப்பும் இந்த காணொளியில் நீக்கப்பட்டிருந்தது நிகழ்ந்திருக்கலாம் என்று இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது...

அடப்பாவிங்களா 😂

 


விவசாயிகளின் நிலை 😒

 


திருட்டு தெலுங்கு திமுக வும்... மிசா, எமர்ஜன்சியும்...

 


1971 ஜீலை மாதம் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது 23 MP க்களை வைத்திருந்த திமுக எதிர்க்கவில்லை.

1975 ம் ஆண்டு ஜீன் மாதம் அவசரநிலை பிரகடணப்படுத்தபட்ட போது அதை கருணாநிதி ஆதரித்தார்.

இந்திராவின் 20 அம்ச திட்டம், சஞ்ஜய் காந்தியின் 5 அம்ச திட்டம் என அனைத்தையும் ஆதரித்தார்.

மேலும் மிசா சட்டத்தை பயன்படுத்தி அதிமுகவின் ஜேப்பியார், சிம்சங் தொழிற்சங்க தலைவர் குலேசன், RSS காரர்கள், இடதுசாரிகள் என அனைவரையும் அவரது ஆட்சியிலேயே கைது செய்தார்.

1971 ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்திரா கொண்டு வந்த அனைத்தையும் ஆதரித்தார். கட்சத்தீவை, காவிரி என அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்தார்.

அவசர நிலையின் போது காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மாநில அரசின் காலம் நீட்டிக்கப்பட்டது. 1976 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு தேர்தல். கருணாநிதி இந்திராவிடம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் போல் எங்க ஆட்சியையும் நீட்டிப்பு செய்யுங்கள் என்று கேட்டார். இந்திரா முடியாது என்று சொல்லவே,

ஆட்சி இன்னும் ஒரு மாதம் இருக்கக்கூடிய நிலையில், நான் 1971 ல கொண்டுவந்த மிசா சட்டத்தை (4.5 ஆண்டுகள் கழித்து) எதிர்க்கிறேன், அவசர நிலையை (7 மாதத்திற்கு பிறகு) எதிர்க்கிறேன்னு சீன் போட்டார். சரி கெளம்புனு சொல்லிட்டாங்க இந்திரா. இவர் இழந்தது ஒரு மாத கால ஆட்சிதான்.அதுவும் இவரது ஆட்சியை நீட்டிக்க முடியாது என்று சொன்னதால்.

இவ்ளோதான் கருணாநிதி மிசாவையும், எமர்ஜன்சியையும் எதிர்த்து போரிட்ட லட்சணம். இதுதான் அவருடைய வரலாறு...

பாஜக வுல சேருறதும் சாகுறதும் ஒன்னு தான்னு சொல்றாரு 🤣

 


சமூகநீதிக்கு அநீதி 🤬

 


தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர் அர்ச்சனா ஒரு மராட்டியர்...

 


அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளே வந்ததும் சக போட்டியாளரான மொட்டை சுரேஷ் "நீங்கள் மராட்டியர் தானே" என்று மாட்டிவிட்டு விட்டார்.. அர்ச்சனா பதறிப் போய் "நான் மராட்டியர் என்று யார் சொன்னது" என்று கோபமாக பதிலளித்தார்...

உடனே நம் ஆட்கள் அவர் மராட்டியர் தான் என்று கண்டறிந்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தி விட்டனர்.

ஏன் வந்தேறிகள் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் வந்தால் மட்டும் தங்களது இனத்தை மறைத்துக் கொள்கிறார்கள் ?

தமிழினத்தை தவிர மற்ற இனம் எல்லாம் அவ்வளவு கேவலமா..? மறைத்துக் கொள்கின்றனர்...

கன்னடன் கமல் நடத்தும் தறுதலை மய்யம்...

 


கன்னட ஈ.வே. ராமசாயின் அக்காமாலா (குடி அரசு) மற்றும் கப்சி (விடுதலை)...

திராவிடன் : எங்க பெரியார் மட்டும் தான் நல்ல தமிழில் பெயர் வைத்து பத்திரிக்கை நடத்தினார்...

தமிழன் : நடத்தி...

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராய வேண்டும்,

வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள் அப்டினு தமிழுக்கு எதிராகத் தானே எழுதுனாரு?

தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்...

கடைசிவர அவனுக்கு விசுவாசமாத் தானே இருந்தீங்க?

உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்து விட்டால் போதுமா?

தெலுங்கர் திமுக கட்சியே... தமிழர்களுக்கு காவிரி நீர் பிரச்சனை யை உண்டாக்கியது...

 


வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ் நிலமான தமிழகம் செழித்தது.

சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.

1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடகம்.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கி விட்டார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

பிராடு மோடியின் பொய்யும் உண்மை நிலையும் 😒

 


100 நாள் வேலை திட்டம் முடிந்து 3வது கணவரை பிரிந்தார் வனிதா விஜயகுமார்...