09/08/2020

இந்தியாவில் இந்த அம்மோனியம் நைட்ரேட் தான் தழைச் சத்துக்காக விவசாயத்தில் ஆண்டொன்றுக்கு ஆறு லட்சம் டன்கள் பயன்படுத்தப்படுகின்றன...



வெறும் 2,750 டன்னுக்கே இத்தனை ஆபத்தை காட்டியுள்ள இந்த ரசாயணம் எவ்வளவு கொடுர பாதிப்புகளை நம் பூமிக்கும், பயிர்களுக்கும் தரும் என்று யோசித்துப் பாருங்கள்

 இந்த மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்கும் போதே நெடி தாளாமல் உயிரிழக்கும் விவசாயிகள்  அனேகம் பேர்!

பொறுமைக்கு பூமித் தாயை உதாரணம் சொல்வார்கள்! அப்படி பொறுமை காட்டுவதால் இந்த ஆறு லட்சம் டன்களோடு ஆண்டுக்கு ஐநூறு லட்சம் டன்கள் கொடிய ரசாயண உரங்கள் மற்றும் பத்து லட்சம் பூச்சி கொல்லி, மற்றும் களைக் கொல்லி ஆகியவற்றையும் நம் பூமித்தாய் தாங்கித் தாங்கி இன்னும் நமக்கு உணவளித்துக் கொண்டுள்ளாள்!

ஆயினும், இன்று மூன்றில் ஒரு பங்கு நம் தாய் நிலம் மலடாகிவிட்டது. நாமும் மலடானதோடு புற்று நோய், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, ஜீரண உறுப்புகள் சிதைவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிக் கொண்டுள்ளோம்!

இந்த வெடி மருந்து விவசாயத்திற்கு வந்த கதையை  ’’விவசாயம் இன்று, நேற்று, நாளை’’ என்ற நூலில் விரிவாகவே விவரிக்கப்பட்டு உள்ளது...

ஆர்ப்பாட்டக்கார்கள் பாராளுமன்ற நுழைய முயன்றதால் கண்ணீர் புகை குண்டுவீசி கொண்டு இருக்கிறார்கள்...


தொடரும் மலையாளிகள் வன ஆக்கிரமிப்பு...


மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை...

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.

ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு [ஜூன் 23, 2014]...

தமிழக அரசே ஊரடங்கை நீக்கு...


ஆங்கில மருத்துவத்தை தவிர்ப்போம்.. நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நாடிச் செல்வோம்...


இன்று நீ தமிழன் என்று உன்னை அடையாளப்படுத்துவதர்க்கு காரணம் பொரியாரர் - திருட்டு திராவிடர்ஸ்...


இன்று நீ கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்க்கு பொரியாரே காரணம் ,

இன்று அனைவருக்கும் கல்வி சென்றடைய பொரியாரேக் காரணம்,

புலவர்களிடம் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டுச் சென்றவர் பொரியாரே ,

இப்படி நீ கோவணம் கட்டத் தொடங்கியது, பல் விளக்கத் தொடங்கியது, என அனைத்திர்க்கும் பொரியாரே காரணம் எனக்கூவும் தீராவிடவாதிகளே,

தமிழில் என்ன உள்ளது, அதை தூக்கியெறி, ஆங்கிலத்தை தூக்கிப்பிடி என்றது யார்?

முதன் முதலில் எழுத்துச் சீர்மையை பயன்படுத்தியது யார்?

அடுத்தடுத்து எழுத்துச் சீர்மையை கொண்டு வர, பாடுப்பட்ட பாரதி, வ.உ.சி, குமரப்பா இதழ் ஆசிரியர் முருகப்பா யார்?

திருவள்ளுவரை ஆரியக் கைக்கூலி என்றும், திருக்குறளில் மலம் நாற்றம் வீசுகிறது என்றுச் சொன்னது யார்?

தமிழகம் முழுவதும் 6000 பள்ளிகளைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வியைத் தந்தது யார்?

திருக்குறளை கண்டுப்பிடித்து, திருவள்ளுவரின் நினைவாக பொதுக்கிணறு வெட்டி குறளைப் பதித்த எல்லீசு யார்?

சரி அதுப்போகட்டும் இன்று இட ஒதுக்கீட்டில் தமிழரல்லாதவர் அதிகம் பலனை அடைய யார்க் காரணம்?

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர் தன் தாய்மொழியை ஆட்சி மொழியாகவும், பாடமொழியாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது,
தமிழகத்தில் மட்டும் வட்டார மொழியை முன்மொழிந்ததர்க்கு யார்காரணம்?

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழர்ப் பகுதிகள் பறிப்போக யார் காரணம்?

பொரியார் மண் பொரியார் மண் என்கிறிர்களே? எது பொரியார் மண்?

நாடு முழுவதும் கோயில்களும், மதுக்கடைகளும், சிலைகளும் நிறைந்திருப்பது தானே, திராவிடத்தின் சாதனை?

இன்று தமிழர்கள் தன் இன உணர்வை மறந்து, மொழியுணர்வை இழந்து நிற்பதுதானே திராவிடத்தின் சாதனை?

வேண்டாம் திராவிடர்களே புரட்டு வரலாற்றை புரட்டி புரட்டி எஞ்சியவர்களையும் பாழாக்காதீர்கள்...

சிம்கார்டு தானே என அலட்சியமாக இருக்காதிங்க🧐


இன்று லெபனான்.. நாளை சென்னை.. 😡


கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி...



தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று...

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது.

சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்...

தியானம்...



மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் .

இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


25 லட்சம் நன்கொடை வழங்கிய ஜோதிகா 👌


ஆவடி அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜகவை சேர்ந்தவர் கைது...


 
ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த  நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (45) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார்.

பின்னர், அவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு...



படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்...

விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிறகு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு...

மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்றார்- காந்தி...



யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல என்றார் - புரட்சியாளர் லெனின்.

உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு. அந்த இனம் தானாக அழிந்து விடும் என்றான் - இட்லர். 

என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன் என்று முழங்கினான் - அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.

இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம்  தாய்மொழியை ‘உயிரென’ கருதி நின்றார்கள்.

ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடித்தோம். விளைவு.?

நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது..

தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;

பின், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம் தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள் நம்மை திராவிடர்கள் என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.

இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் அனைவரும் தமிழர். நாம் அனைவரும் தமிழர்.’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவுக்கும் காரணம், ‘நம் தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்’ என்று உணராததே...

நியாயமான கேள்வி தானே...


திருட்டு திராவிடம்...



திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

திருட்டு திமுக எனும் தெலுங்கு சமூக விரோத கட்சி...



கொரோனா யுத்தத்தில் முன் களத்தில் நின்று போராடிய செவிலியர் அரச்சனா அவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் ஆபாச வார்த்தைகள் பேசி, ரௌடித்தனம் செய்த இராணிப்பேட்டை திமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தியின்   மனிதநேயமற்ற இந்த வன்முறை செயல் கடும் கண்டனத்திற்குரியது...

கொல்லத்தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது...



ஆயுள் தண்டனை மட்டுமல்லாமல் 9 பேருக்கும் ரூபாய் 71,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தி வருகிறது...

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள், சக ஆர்.எஸ்.எஸ் ஊழியரையே கொலை செய்துள்ளது அந்த அமைப்பு எவ்வளவு வன்முறை வெறி நிறைந்ததாக உள்ளது என்பதைக் காட்டுகிறது...

குட்கா விவகாரம் குறித்து கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார் திமுக ஸ்டாலின்...


போதை வஸ்துக்கள்  என்றாலே அது முழுக்க  முழுக்க தெலுங்கர்கள் சம்பந்தப்பட்டது.. தெலுங்கர்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் இதில் இருக்கிறது...

குட்கா, பான்பராக், மாவா போன்ற போதை வஸ்துக்கள் குறித்து சென்னையில் சோதனை நடத்திய போது அதில் சிக்கியவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.

மாதவ்ராவ், பீமாராவ், ஸ்ரீ ராமுலு என்று எல்லோரும் தெலுங்கர்கள் தங்கள் கிட்டங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு புகையிலைப் பொருட்களை பாதிக்கு வைத்திருந்தார்கள்.

வைகோவின் மகன் வையாபுரி, ஐ. டி .சி எனப்படும் இந்தியன் டொபாக்கோ கம்பெனி நிறுவனத்தின் முகவராக இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சிகரெட்டுகளை விற்று, தமிழர்களை புகைப்பழக்கத்துக்கும், புற்றுநோய்க்கும்  ஆளாக்கிக் கொண்டு   இருக்கிறார்  என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே..

கேட்டால் வைகோ சொல்கிறார், ' குடிப்பழக்கத்தை விட சிகெரெட் பிடிப்பது பெரிய ஆபத்து இல்லை. சிகரெட் பிடிப்பவன் பெற்றது தாயைக் கற்பழிப்பதில்லை ' என்று. எப்படி இருக்கிறது நியாயம் பாருங்கள்.

தமிழ்நாட்டில் அத்தனை சட்டப்புறம்பான வேலைகளையும் செய்பவர்கள்  தெலுங்கர்கள் தான். அதுவும் அதிகாரத்தில் இருந்துக்கொண்டு அப்பட்டமாக சட்டத்தை மீறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதானவர்களை எல்லாம் கூர்ந்து பார்த்தால், கோவில் சிலை திருடன் தீனதயாளு தெலுங்கன். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன  ராவ் தெலுங்கன். கோடிக்கணக்கான  ரூபாய்க்கு மணல் திருடிய சேகர் ரெட்டி தெலுங்கன். குட்கா விவகாரத்தில் மாதவ்ராவ், பீமா ராவ்.

இதோடு முடியவில்லை விஷயம். தெலுங்கு திரையுலகில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை மற்றும் உபயோகம் ஆகிய விஷயங்களில் பல முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்டு ஆந்திர திரையுலகமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டு இருக்கிறது.

காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது, நடிகை சார்மி நேரடி தொடர்பு, ஆட்டக்காரி நடிகை முமைத்கான் குட்கா தொடர்பான விசாரணைக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வெளியேறி, இப்போது காவல்துறை கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பல பெரிய நடிகர்களும் சிக்கி இருக்கிறார்கள். விஷயம் தான் வெளியில் வரவில்லை.

தமிழ்நாட்டு அளவில் குட்கா விவகாரத்தை இன்னும் நோண்டினால் மு.க. ஸ்டாலின் கூட சிக்கலாம். இத்தனை கோடி மதிப்புள்ள ஒரு விவகாரம், அதுவும் தெலுங்கர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் நிச்சயம் தெலுங்கு திமுகவின் ஆசி இலலாமல், தெலுங்கு திமுகவின் பங்கு  இல்லாமல்,  நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.

சாராய ஆலைகள் நடத்துகிற ஸ்டாலின், குட்கா விற்க மாட்டாரா என்ன....

வைகோவின் கூற்றுப்படி, சாராயத்தை  விட புகையிலை  பெரிய ஆபத்து இல்லையே... பாவகாரியம் இல்லையே...

கோடிக்கணக்கில் பணம் புழங்குகிற விஷயம் என்றால் திமுகவினருக்கு உடனே வியர்த்து விடுமே...

ஆகையால் தமிழ்நாட்டில் குட்கா விஷயத்தையும் ஸ்டாலின்  'ரிப்பன்' வெட்டி துவக்கி வைத்திருக்கலாம். 

இருந்தாலும், ஏன் தமிழக அரசை அவர் குற்றம் சொல்கிறார் என்றால், தன்னை ஒருவர் திருடன் என்று கண்டு பிடித்து விடுவதற்கு முன்னால்,  உஷாராகி, இன்னொருவரை பார்த்து திருடன் திருடன் என்று  கத்தினால், தன மேல் கவனம் திரும்பாது என்று நினைப்பது திருடர்களின் சாலக்கு தானே..

தெலுங்கர்கள் எதையும் செய்வார்கள்...

ஆவடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்...


டேய் நாய் சேகர் பதில் சொல்லுடா...


கொரோனா மருத்துவ வியாபார நாடகம்...



சென்னை மயிலாப்பூர்  அம்மு (எ) முத்தழகி என்ற பெண்   ஒன்பது மாதம் கர்ப்பிணி பெண் Corona இல்லாத பெண்ணை Corona என்று சொல்லி  தவறான ஆபரேஷன்  செய்தி  டாக்டர் கொலை செய்துவிட்டார்கள் இது கேட்க வந்த  press வீடியோ  செய்தி வெளியே வராமல் மிரட்டி விட்டார்கள்...

கோஷா ஹாஸ்பிடல்   ஜி எச்  சென்னை...

குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...



இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...

களவு போகிறதா தமிழ் ஓலைச்சுவடிகள்?



ஆம்.. நிச்சயமாக...

தமிழ் ஓலைச்சுவடிகளை சேகரிக்கிறேன் என கூறி தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி, அதில் தமிழரல்லாத அதாவது வேற்று இனத்தவரை பொறுப்பில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய வரலாற்று சூழ்ச்சி...

சுபாஷினி எனும் இவர் சுமார்  2,00,000  இரண்டு இலட்சம் தமிழ் ஓலைச் சுவடிகளை, E பதிவேற்றம் செய்வதாக கூறி சேகரித்து , அதை E பதிவேற்றமும் செய்யாமல், ஓலைச்சுவடிகளை திரும்பவும் ஒப்படைக்காமல் இருக்கிறார்...

ஓலைச்சுவடிகள் என்பதை நாம் சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது...

அது, தமிழர்களின் வாழ்வியலை, அறிவியலை, உயிரியலை, அரசியலை, பண்பாடு, நாகரீகம்,வேளாண்மை, அறிவு,மருத்துவம் போன்ற தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நூலகம்...

ஏன், தமிழர்களின் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணிகளில் , தமிழரல்லாதவர் தான் இருக்க வேண்டுமா?

பிறகு தமிழக அரசின் வேலை என்ன?

தமிழக தொல்லியல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?

தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி ஒரு சாபக்கேடு...

அதில் சுபாஷினி என்னென்ன தில்லுமுல்லு வேலைகளை செய்திருக்கிறாரோ?

கேட்கும்போதே ரொம்ப அழுத்தமா இருக்கு...

ஏன்டா.. உங்களுகுக்கென்று இருக்கும் மொழி, நிலம், அரசியலில், இதுபோன்று செய்யுங்கள்...

ஏன்...தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழின வரலாறு போன்றவற்றை அழிக்க நினைக்கிறீர்கள்...

தமிழா..... நாம் தான் இனி விழிப்புடன் இருக்க வேண்டும்...

தமிழினம் காக்க ஒன்றுபடுதலே... நாம், அழிவில் சென்று கொண்டிருக்கும் நம் இனத்தை மீட்டெடுக்கும் போராட்டம்...

வா... வீதியில் இறங்கு.. இந்த நிலம், மொழி, உரிமை, நம்முடையது...

நம் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காதே...

நமக்கு என்ன என்று ஒதுங்கி நிற்காதே...

கோழையே சுடு...



1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்.

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்கமுயன்ற சேவின் கை சுடப்பட்டது. குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது (இப்போது அது நினைவிடம்).

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சே வை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.
பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச் சீமான்?

இவரா வெறும் 300 போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்ப முடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார். துப்பாக்கியை நீட்டினார்.

கோழையே சுடு, நீ சுடுவது தனி மனிதனைத்தான்..

சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.

ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.

மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலாட்டா...


காஞ்சி சங்கரமடமும் உண்மையும்...



இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே...

காஞ்சி சங்கர மடம் வெறும் 400  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.

பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான். திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும் தான் இவர்களின் வேலை. அதிலும்  காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும் பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்  புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

கண் தீட்சையினாலேயே  இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார் என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவ மனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. சங்கர மடத்திலேயே வைத்து  நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே..

இவர் ஒரு சராசரி கன்னட கிழவன்  தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும் போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில்  கிடையாது.

சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள் பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்...

கை தட்டு டார்ச் அடி (41,000 கடந்தது இறப்பு) - மோடி...


அரசே கொரோன நாடகத்தை நிறுத்து...✊



கொரோனா கணக்குகள் எப்படி அதிகமாக காட்டி பயத்தை விதைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறதா...

அரசியல் என்பது என்ன?



கொள்கை
நியாயம்
தர்மம்
ராஜதந்திரம்
சமயோசிதம்.. சேர்ந்ததே..

ஆனால்...

அரசியல் கொள்கை என்பது?
தேவையான போது தைத்து
கொள்ளும் சட்டை...

நியாயம் என்பது?
தேவையில்லாத போது
கிழித்துப் போடும் சட்டை..

தர்மம் என்பது?
பிரம்மாண்டமாய் கட்டப்படும்
தக்கை கோபுரம்..

ராஜதந்திரம் என்பது?
அதிகாரத்தில் இருப்பவரின்
அராஜகத்திற்கு மறுபெயர்...

சமயோசிதம் என்பது?
செய்த கொலையை
அடுத்தவன் மீது போடுவது...

இவை தான் அன்று முதல் இன்று வரை நடந்துக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்...