28/04/2017

இலண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவிய போது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது...


இறுதி போரில், வரமாட்டேன் என்று தான் தலைவர் கூறியிருக்கிறார். நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.

என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர். அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர். அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது. மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.

பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர். புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம். சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள், எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.

கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்., ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர். கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…

இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது. ஒரே மகிழ்ச்சி வெள்ளம்...

எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைய வெயில் அளவு...


வட கொரியாவின் பீரங்கி டாங்கிகளை பார்த்து அல்லு உட்டு போயிட்டான் அமெரிக்கா.. அமெரிக்காவுக்கு சங்கு தான்...


மாணவனை தீவிரவாதி என்று சொன்னால் நாம் பிரதமர் மோடியை புரோக்கர் என்று சொல்லுவோம்....


பாஜக மோடியின் எளிமையின் கண்டு பிடிப்பே...


3 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரில் வரும் எளிமையின் சிகரமே.... மாற்று உடுப்பு இல்லாத இமயமே....

இந்திய ஊடகத் திருடர்கள்...


மோடிய இப்படித் தான் சொல்லி கொண்டு வந்தானுங்க.....

நான் கூட நம்பினேன்.. அந்த ஆளு இந்தியாவுக்கு ஏதாவது செய்வான்னு....

ஆனா நல்லா வெச்சி செய்யுறான் இந்திய மக்களை...

இப்போ தான் கதையில் ஒரு திகிலான சீன்... மனச திடமா வெச்சிக்கோடா திவாகரா....


கத்தாழையை பத்தி தெரிந்துக் கொள்ளலாமா?


இளமையா இருக்க ஆசையா?

குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும் என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

அலோவேரா சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 41...


ஹாரா தியானம்...

ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.

அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள்.

இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.

பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்..

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.

2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.

3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.

4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே...

மேலும் பயணிப்போம்....

பாஜக வின் கேடுகெட்ட அரசியல்...


நேற்று உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு CBSC பள்ளியில் ஆதி யோகி போல முடி வெட்டிக் கொண்டு வராத மாணவர்களை தங்கள் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது..

அடேய் காவிகளா.. இதென்னடா மசிரு அரசியல்?

நாடு எதை நோக்கி செல்கிறது..?

எட்டப்பன் பரம்பரையில் ஒரு MLA.....


சேறும் சகதியுமாக மாறிய குட்டை, கோவை ஆனைகட்டி மலைப்பகுதி அருகே தண்ணீர் குடிக்க சென்ற யானை செற்றில் சிக்கி பரிதாப பலி...


கோவை ஆனைகட்டி மலைப்பகுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிக்க யானை வந்துள்ளது. அங்குள்ள குட்டை ஒன்றில் தண்ணீர் பருக நினைத்து அதில் இறங்கியுள்ளது. ஆனால் குட்டை சேறும் சகதியுமாக இருந்ததால் அதில் சிக்கிக் கொண்டு தவித்துள்ளது.

சத்தம் கேட்டு கிராமத்தினர், வனத்துறையினர் வந்து யானையை மீட்க போராடியுள்ளனர், எனினும் 10 வயதான பெண் யானை பரிதாமாக சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளது.

அரசியல்வாதிகளின் மெத்தனம் இன்னமும் தொடர்ந்தால், நீர் இருந்த குட்டை சேறும் சகதியுமாக மாறி யானைக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழக மக்களும் வரும் ஆபாயம் ஏற்படலாம் என்பது சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரத்தை காப்பாற்ற போர்கால அடிப்படையில் தமிழச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பேற்று வருகின்றது...

சின்னம்மா பாலி எடுத்தா தான் தெரியும் போல...


சித்தராவது எப்படி - 41...


மூடமும்,போகமும் நீங்க,நீக்க,வேண்டிய அவசர நிலை...

அதிகமாக உணவு உள் கொள்பவரை போகி என்பர்.. காரணம் உண்ட உணவு கொழுப்பு பொருளாக உடம்பில் சேகரித்து வைக்கப் படுவதால், தேகத்தின் திறன் பாதிக்கப் படுகிறது...

சராசரி எடை கொண்ட ஒரு மனிதன் செய்யும் வேலையை மிக பருமனான ஒருவர் செய்ய முடிவதில்லை... இதனை திறன் என்பர்..

அப்படியானால் தேகம் திறன் உடையதாக இருக்க வேண்டுமானால், தேகம் ஒரு அளவிற்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.. தேகத்தை ஒரு வரையறை அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்ட தேகம் மீதியை கொழுப்பாக சேமிக்கவே செய்யும்..

தியானமும் அவ்வாறே என்பது ஒரு ஆச்சரியமான விசயம்..

தியானத்தில் அதிகமாக ஈடுபாடு கொள்பவர்கள் மனதின் எழும் எண்ண ஆதிக்கத்தின் விளைவான ஆசையின் நிமித்தம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது ஒரு மிதமிஞ்சிய ஓய்வின் விளைவாக பெறப்படும் மிகைப் பட்ட ஆற்றல் தேகத்திற்கு நல்லதல்ல..

ஒரு குறிப்பிட்ட அளவே ஆற்றலை தாங்கும் தேகம், அதிகமான ஆற்றலை பெறும் போது தேக திசுக்கள் செயல் இழந்து ஒரு மூடம் தேகத்தை கவ்விக் கொள்ளும்.. இதனால் தேகம் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் குறைந்து விடுவதை கண்கூடாக பார்க்கலாம்..

இந்த மூடத்தால் வாழ்வே சிதைந்து போகும் ஆன்மீகவாதிகள் ஆயிரம் ஆயிரம்... இந்த மூடம் கவ்விய நோய்க்கு சரியான மருந்து இல்லை எனலாம்..

வெளி உணவால் எப்படி அதிக கொழுப்பு சேர்ந்து தேகம் தன் திறனை இழந்து விடுகிறதோ அதே போலவே அதிக ஆற்றலை பெற்ற தேகம் பெற்ற ஆற்றலை மூடமாக தேகம் தன்னை மாற்றி விடும்..

கொழுப்பை கரைப்பது போன்று மூடத்தை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது..

இப்படி மூடம் கவ்விய ஆன்மீக வாதிகள் தான் தோன்றித்தனமாக வீதிகளில் பைத்தியகாரர்களாக திரிந்து உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல், அரைகுறை அல்லது நிர்வான ஆடைகளிலோ இருப்பதை தவறாக நாம் எடுத்து கொள்கிறோம்..

அவர்கள் உலகப் பற்று நீங்கிய ஞானிகள் என்றும், அமுதப் பால் உண்டவர்கள் என்றும், ஞானம் அடைந்தவர்கள் என்றும் தவறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள்..

உண்மையில் அவர்கள் மூடம் கவ்விய நிலையில் உலகியல் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மன நோயாளிகளே..

இப்படி பட்ட மனநோயாளிகள் மிக அதிகம் இருக்கும் இடமும் அதிக நோயாளிகளை உருவாக்கும் இடமும் எதுவென்றால் நமது பாரத நாடு தான்..

அதனால் தான் இந்த நாட்டை பழங்கால முதல் வெளி நாட்டவர்கள் மிக எளிதாக இந்த நாட்டை கைப்பற்றி இங்கே உள்ள வளங்களை சூறையாட முடிந்தது..

இன்றைக்கும் இந்த மூடம் கவ்விய சூழ்நிலை நீங்காமல் இருப்பதால் மக்களிடையே விழிப்பு உணர்ச்சி மிக குறைவாக இருப்பதின் காரணமாக அடிதள மக்களின் வாழ்க்கை தரம் துளியும் முன்னேற வில்லை..

இந்த மூடம் தரும் அற்ப சுகத்தையே வியாபாரமாக்கி மிக தந்திரமாக கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆன்மீக வாதிகள் இங்கே தான் இருக்கிறார்கள்..

இப்படி பெற்ற ஆற்றலால் மூடம் கவ்வாமல், மயக்க நிலையை தவிர்க்கவே, நமது சுவாசத்தில் சந்திர கலையாகிய உள் வாங்கும் மூச்சையும் இறைவன் அமைத்துள்ளான்..

இந்த சந்திரகலையை மதியாக்கும் நுணுக்கம் அறியாத காரணத்தில் தான் இந்த நாடே பல நூற்றாண்டுகளாக சீரழிவினை சந்திந்து வருகிறது..

மதியான அந்த அககுரு எழவிடாமல் என்ன என்ன வழிமுறைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் இம்மியும் பிசகாமல் சதி திட்டமாக நடை பெற்று வருகிறது..

இந்து மதத்தின் சிவகலப்பு என்ற வாழ்வியல் நெறி முறைகள் அடியோடு வேரறுக்கப் பட்டு, இன்று மூடம் தரும் கருத்துக்களாக இந்து மதமும் மற்ற வெளி மதங்களும் மாறி விட்டன..

புத்த மதம் இங்கே மூடம் தரும் மதமாக பெரும்பாலும் உள்ளது.. அதே புத்தமதம் ஜப்பானில் ஆக்கம் தரும் மதமாக மாறி விட்டது..

இங்கே மூடம் பரப்பும் சதியை முறியடித்தால் ஒழிய நம் பாரத நாட்டிற்கு என்றைக்கும் விமோச்சனமே இல்லை போல் தோன்றுகிறது..

விரைவில் நம்மில் அககுருவை எழுப்பி வல்லதொரு சித்தனாக மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இனியேனும் செயல் பட தொடங்குவோமாக...

இலுமினாட்டியும் இரகசியமும்...


இளவரசி டையனாவின் பலி (princess Diana death and illuminati connection in tamil).

இளவரசி டையானா வின் இறப்பின் பின்னனியில் பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இங்கிலாந்து அரச குடும்ப மகாராணி எலிசபெத்தே தற்போதைய இலுமினாட்டிளின் தலைவி.

அவள் ஒரு பல்லி இன வேற்றுகிரகவாசி என சொல்கிறார்கள்.

ஆனால் எனக்கு இன்னும் அது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை..

டையனா வை பற்றி பேசுவோம்..

இளவரசி டையனா இளவரசர் சார்லஸின் மனைவி. கார் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

உண்மையாக அவள் பலியிடப்பட்டாள். அவள் சில இரகசியங்களை வெளியில் சொல்ல முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது.

டையனா என்றால் பெண் இறை சந்திரன் Goddess of moon. உரோமை கடவுள்.

இந்த கடவுளுக்கு விழா கொண்டாடும் நாள் ஆகத்து 13.  டையனா இறந்தது ஆகத்து 31.

டையனா தனது பென்சு மகிழ்வுந்தில்  தேவையில்லாமல் சுற்று வழியின் அழைத்து செல்லப்பட்டார். ஓட்டுனர் ஹென்றி பால்.

மகிழ்வுந்து ஓர் சுரங்கத்தில் வழியே செல்லும் போது 13வது தூணில் மோதி விபத்து நிகழ்ந்தது.

அந்த சுரங்கத்தின் பெயர் Pont D 'Alma. இதன் பொருள் சந்திர இறைவியின் பாதை Passage Of The Moon Goddess.

witching hour (12:00AM - 1:00AM) என்று அழைக்கப்படும் அம்மானுச பலி கொடுக்கப்படும் நேரத்தில் விபத்து நடந்துள்ளது.

சாவின் ‌‌இடமாக கருதப்படும் (Crossing rode) இரு பா‌தைகள் சந்திக்கும் ‌இடத்தில் விபத்து ‌நடந்துள்ளது.

மேலும் டையனாவின் நினைவாக சுரங்க முடிவில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது ஓர் தீப்பந்தம்.

இதே தீ பந்தம் தான் சந்திர  இறைவியின் கையிலும் உள்ளது.

அதுவும் கீ‌ழ்நோக்கு ஐமுக நட்சத்திரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

இது இலுமிணாட்டிகளின் வேலை என்பதில் சந்தேகம் இல்லை...

இரட்டை இலையுடன் ஜெயா டிவி லோகோவுக்கு தடை... அடுத்த போர்க்கொடியை தூக்கும் அதிமுக கோஷ்டிகள்...


அதிமுகவின் கோஷ்டிகள் ஜெயா டிவியில் பயன்படுத்தப்படும் இரட்டை இலை குறியீட்டை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவியில் இரட்டை இலை சின்னத்தையும், அந்த பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக கோஷ்டிகள் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், சசிகலா சிறை சென்ற பிறகும் அதிமுகவை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் தினகரன். கட்சி, ஆட்சியில் தலையீடு, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது உள்ளிட்டவற்றால் அதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

இதை வைத்து தினகரனை ஓரம்கட்ட நினைத்திருந்த எடப்பாடி அணியினருக்கு கை கொடுத்தது ஓபிஎஸ்ஸும், அவரது அதிமுக இணைப்புக்கான வரவேற்பும். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் சிக்கியுள்ளார்.

இரு கோஷ்டிகள் இணைவதுடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர், ஜெயா டிவி ஆகியவற்றை கைப்பற்ற எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

தற்போது டிடிவி தினகரனை கட்சியிலிருந்து எடப்பாடி அணியினர் ஒதுக்கி வைத்துள்ளனர். தினகரன் கைது செய்யப்பட்ட பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பே்னர்கள், புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

தற்போது ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளேடும் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டி இணைப்புக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது. தினகரனுக்கு ஆதரவான கருத்துகளை மட்டுமே ஜெயா டிவி வெளியிட்டு வருகிறது.

இதனால் முதல் கட்டமாக ஜெயா டிவி என்ற பெயரையும் அதில் உள்ள இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்துவதற்கு அதிமுக அணிகள் தடை விதிக்க கோருவது என திட்டமிட்டுள்ளனவாம். விரைவில் இந்த கோரிக்கை கலகக் குரலாக வெடிக்க இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்...

இதுக்கு பேர் தான் ரிவீட்டு...


இலுமினாட்டி - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இலுமினாட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.. அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது. திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம்.

பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள். அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).

ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..

இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும். ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்... எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன் , அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது , அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி ..

ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டு பிடித்து , அவரை விபத்துக்குள்ளாக்கி , மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..

இது இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள்.. பதியாதீர்கள்..

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக்கொள்ளுங்கள்.. அறிவற்ற எந்த இனமும் வாழாது...

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்...


பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்...

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. அது தப்பு. நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி. மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி. இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம். (விடுதலை 06-04-1959).

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார்.ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார்.

இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா?

இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்?

தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல.

அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை.

அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம்..

ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும் போது தான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம் போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது.

அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

கீழ்வெண்மணி முது கொளத்தூர்...

கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா?

இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா?

இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்...

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர்.

தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார்.

இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்க வேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை.

செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயமாகும்.

மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்.

ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.
ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.
(நூல்: தலித்துகள்).

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்...

மக்கள் தொகையை குறைத்து வளர்ச்சியை கொண்டுவர வாழாவெட்டி அரசியல் ஆளுமை மோடி மற்றும் அடுத்தவன் வாழ்வை கெடுத்த அரசியல் சாம்பவன் அமித்சா வின் ஆலோசனையின் பேரிலும் வாழாவெட்டி எளிய முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடியாக ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை...


எனன விஷால் ரெட்டி எப்போ தீக்குளிக்க போற?


ஆகாயத்தில் ஒரு ஒளி - 41...


ஆகாயத்தில் ஒரு ஒளி  என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 41-வது தீர்க்க தரிசன பகுதியாகும். தீர்க்க தரிசனத்திற்கும் அதை வெளிப்படுத்துபவர்களுக்கும் எப்பொழுதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மக்கள் அறிய வேண்டும். எப்பொழுதும் அதனை வெளியிடும் தீர்க்க தரிசிகளின் பிறவி இரகசியம் என்பது தீர்க்க தரிசனத்தின் உண்மைகளோடு பிண்ணப் பட்டவைகளாக இருக்கும் என்று தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ, இதனைகொண்டு பணம், புகழ், செல்வாக்கு முதலியவற்றை சம்பாதிக்கவோ தீர்க்க தரிசனங்கள் வெளிப்படுத்தப் படுவதில்லை. மாறாக தீர்க்க தரிசிகள் ஒவ்வொருவரும் இறைவனின் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


அந்தவகையில் மோசஸ் என்ற தீர்க்கதரிசி இவ்வுலகில் வாழ்ந்த சரித்திரத்தை உலக கிருஸ்துவ மக்கள் மறந்திருக்க முடியாது. அவரின் உபதேசங்களும், அவரின் ஞானஸ்தானமும் இறைமகன் இயேசுவிற்கு வழிகளாக அமைந்தன என்பதே இங்கு உண்மை. இவர்களில் எவர் அற்புதம் படைத்தவர் என்பது இங்கு கேள்வி அல்ல. யார்? யாருடைய கடமையை செய்ய இந்த உலகத்திற்கு இறைவனால் அனுப்பபட்டனரோ அதைத்தான் இவர்கள் இருவருமே செய்தனர். இறைமகன் இயேசுவின் வருகைக்காக காத்திருந்த மோசஸ் அவரின் வருகைக்கு முன் இவ்வுலகில் பல அற்புதங்களை செய்தவர் என்பது உலக வரலாறு கூறும் உண்மைகளாகும்.


இவரை தொடர்ந்து யோவான் போன்றவர்களும் இயேசுவின் வருகைக்காக காத்திருந்து அவரை பின் தொடர்ந்த தீர்க்க தரிசிகள் ஆவார்கள். பல அற்புதங்களை மக்களிடையே நிகழ்த்தி மக்களின் பங்களானாக வாழ்ந்த இறைமகன் இயேசுவின் இரகசியங்களை வெளிப்படுத்தும் தீர்க்க தரிசனமே இன்றைய 41-வது தீர்க்க தரிசனமாகும்.


41-வது தீர்க்க தரிசனத்தின் கூறும் ஒரு உண்மைக்கூற்றை இங்கு மக்கள் தங்களின் ஆய்விற்காக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இது வதந்திக்காகவோ (அ) கிருஸ்துவ மதத்தை தாழ்த்துவதற்காகவோ அல்ல என்று 41-வது தீர்க்க தரிசனம் இங்கு தனது குறிப்பை பதிவு செய்கிறது. அதாவது இறைமகன் இயேசு பிறந்தபின் அவரின் இளமைப் பருவம் எப்படி இருந்தது. அவருக்கு ஞானஸ்தானம் எந்த வயதில் வழங்கப்பட்டது, அவர் மூன்று ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு எங்கு சென்றார்? அவருக்கு அப்பொழுது என்ன வயது? அவர் காணாமல் போன 3 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு பல அற்புதங்களை செய்தாரா? (அ) 3 ஆண்டுகள் கழித்து அவர் ஜெருசலத்திற்கு வந்தபின் மக்களிடையே அற்புதங்களை செய்தாரா?


அவர் காணாமல் போன அந்த 3 ஆண்டுகள் அவர் இந்தியாவில் அதாவது இந்திய யோகிகளிடையே வாழ்ந்து வந்ததாகவும், அப்பொழுதுதான் இறைவன் அவருக்கு அற்புதத்தின் மகிமைகளை வழங்கியதாகவும் 41-வது தீர்க்க தரிசனம் ஒரு அற்புதமான குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது. இயேசுவின் கால்கள் இந்திய மண்ணில் உலாவியதற்கான சான்றுகள் தற்போது ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்பார்கள் என்றும், அதன்பின்னர்தான் இயேசுவின் வருகை இப்புவியில் நடக்கும் என்று 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

மக்களால் நம்மை ரட்சிக்கும் இரட்சகர் என்று அன்போடு அழைக்கப்படும் இறைமகன் இயேசுவின் உண்மையான வாழ்வியல் இரகசியங்களைப் பற்றி, உலக கிறிஸ்துவ அமைப்பு தற்போது வெளியிடும் என்றும், அவரின் வழிநடத்துதல் தற்போது அங்கு துவங்கி விட்டது என்றும் 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், அவரை கல்லறையில் வைத்து மூடிய பின், 3 தினங்கள் கழித்து அவர் உயிர்த்தெழுந்த அற்புதத்தைப் போன்று இந்திய யோகிகளும், சித்தர்களும் பலமுறை ஜீவ சமாதியை விட்டு வெளிவந்து மக்களுக்கு காட்சி கொடுத்த புராணங்களை உலக மக்கள் அறிந்த ஒன்றே.


இத்தகைய சூட்சும சக்திகளை இயேசு தனது தவத்தின் பயனாக அடைந்தார் என்றும், அதன் காரணமாகவே தான் அவர் கல்லறையை விட்டு எழுந்து ஆவி வடிவானவராக காட்சி கொடுத்தார் என்று 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. புத்தருக்கும், இயேசுவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் வாழ்ந்த காலம் வெவ்வேறாக இருப்பினும், இவர்களில் புத்தர் அனேகராக இவ்வுலகில் பல்வேறு ஆண்டுகளாக வாழ்ந்ததாக இறை புராணங்கள் தெரிவிக்கின்றன. புத்த மதமும் மீண்டும் புத்தர் சிரிக்கும் புத்தராக (மகிழ்ச்சியை வழங்கக்கூடிய) இவ்வுலகில் அவதரிப்பார் என்று கூறுகிறது.


ஆகவே இயேசுவின் வாழ்வில் 3 ஆண்டுகள் இந்திய வன பிரவேசமாக இருந்தது என்றும், அப்பொழுதான் அவர் இறைவனிடத்தில் ஞானத்திற்கான தீட்சை பெற்றார் என்றும், அக்காலத்தில் பிற நாடுகளில் தீட்சை என்ற ஒரு சம்பிராதயம் இல்லையென்றும், இயேசுவின் ஞானஸ்தானத்திற்கு பிறகே (தீட்சை) அவர் இறைவனின் அன்பிற்குரியவராக மாறி, ஒரு குருவிடம் அவர் தீட்சை பெற வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்ப யோவானிடத்தில் இயேசு ஞானஸ்தான தீட்சையை அடைந்தார் என்றும், இது இந்திய யோகிகளின் யோக மரபு என்று இதன் வழியாக உலகம் அறிய வேண்டும் என்றும், அதன் பின்னரே இது கிருஸ்துவ மக்களிடையே ஒரு சம்பிரதயமாக பரவியுள்ளது என்று 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இயேசுவின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் பல்வேறு இரகசியங்களும், அவரின் இறை அனுபவங்களும், அவர் அதீதமான கோபகுணம் உடையவர் என்பதும் பின்னாளில் மக்களுக்கு தெரியவரும் என்றும், இத்தகைய குறிப்புகள் அவர் மனித வாழ்க்கையிலிருந்து எவ்வாறு இறைத்தன்மைக்கு உயர்ந்தார் என்பதை அறிந்து கொள்ளவே என்று 41-வது தீர்க்க தரிசனம் இங்கு சில புதிர்களை பதிவு செய்கின்றது.

இயேசுவிற்கும், இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவரின் உண்மையான திருநாமம் எதுவென்பதை உலக கிருஸ்துவ மக்கள் தேடி கண்டறிய வேண்டும் என்றும், இனி கிருஸ்துவ மக்கள் இயேசுவின் புனிதத் தன்மைகளையும், அவரின் பிறவி இரகசியங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளும்படி இவ்வுலகில் பல இரகசியங்கள் வெளிப்படும் காலமாக இருக்கும் என்று 41-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


கிறிஸ்துவ மதத்திற்கும், சாத்தான் என்ற கெட்ட சக்திக்கும் என்ன தொடர்பு? இங்கு ஒவ்வொரு மக்களும் நன்கு யோசிக்க வேண்டும். இறைமகன் இயேசுவை குறிவைத்து அவரின் செயல்பாடுகளை தடைசெய்த அந்த கெட்ட சக்தி எந்த உலகத்திலிருந்து வந்தது. அதன் உண்மை நோக்கம் என்ன? உண்மையில் இயேசுவின் சுவடுகளை அறியும் போது, அந்த சாத்தானின் சுவடுகளையும் மக்கள் அறிய வேண்டும். அந்த சாத்தானை எப்படி இறைமகன் இயேசு அடக்கினார். அவரின் சக்திகள் எப்படி வெளிப்படுத்தப்பட்டன. இயேசுவின் மறைவிற்கு பின் அந்த சாத்தான் எங்கே? எந்த உலகத்திற்கு சென்றது. மீண்டும் இயேசு இவ்வுலகிற்கு வரும்பொழுது அந்த சாத்தான் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருமா? அப்படியானால் அதனை அடக்கிட இவ்வுலகத்திற்கு இயேசுவுடன் யார் வருவார்? அவர் பிதாவானவரா? அவர்தான் இறைவனா? இவையெல்லாம் உண்மையில் நடக்குமா? என்ற கேள்விகளுக்கு இறைமகன் இயேசு வருகையின்போது நிச்சயம் விடை கிடைக்கும் என்று 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இயேசு இப்பூமிக்கு வரும் பொழுது அவருடன் அவரின் சீடர்கள் அனைவரும் மீண்டும் வருவார்களா? அவர்கள் தோற்றுவித்த திருச்சபைகளில் என்னென்ன அதிசயங்கள் நிகழப் போகின்றன (அ) அவர்கள் வரமாட்டார்களா? என்ற கேள்விக்கு சத்தியயுகமே பதிலளிக்கும் என்றும், இறைமகன் இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை திடீரென்று வெடித்து சிதறும் என்றும் இது அருகில் நடக்க உள்ள அதிசய நிகழ்வு என்று 41-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

உலக மக்களின் நலனிற்காக தனது இரத்தத்தை சிந்திய இறைமகன் இயேசுவின் வருகை எதற்காக? என்ற கேள்வி கிருஸ்துவ மக்களுக்கே புரியாத புதிராக இருக்கும் என்றும்? ஆனால் அவரின் வருகையே இவ்வுலகத்தை அழிவிலிருந்து காக்க வல்லது என்ற உண்மையை உலக மக்கள் அறிய உள்ளார்கள் என்று 41-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

அதிமுக நாயிங்க தங்களோட பதவியை காப்பாத்திக்க இப்படி சொன்னா மத்திய அரசு எப்படி நிதி கொடுப்பான்....


விவசாயிகள் விசயத்துல முதல்ல நாம செருப்பால அடிக்க வேண்டியது அதிமுக அடிமைகளைத் தான்....

அனைவரும் அவரவர் தொகுதி MLA.. MP..  யை செருப்பால் அடிங்க...

தமிழக அரசின் கேடுகெட்ட செயல்...


அப்புறம் என்னய்யா.... இனிமே தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதின்னு யாராவது கேட்டீங்க செருப்பாலயே அடிப்போம்.... மோடி அரசாங்கம் இப்டித்தான் சொல்ல போகுது...

உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்...


பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.

இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.

சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.

சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.

சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.

எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.

சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.

எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்...

தெலுங்கு ஜோதி பத்திரிக்கையில் போன வருடம் ஒரு செய்தி வந்தது...


செய்தியின் விபரம் கீழே..

திரு. கருணாநிதி அவர்கள்
செல்வி. ஜெயலலிதா அவர்கள்
திரு. விஜயகாந்த் அவர்கள்
திரு. வைகோ அவர்கள்
திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன்,

இவர்கள் அனைவருமே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் என்றும், இவர்கள் தான் தமிழனின் தமிழ் நாட்டை ஆள போகிறவர்கள் என்பதும் தான் இந்த செய்தியின் சுருக்கம்.

தமிழா சிந்தித்து செயல்படு..

இலுமினாட்டி யும் இரகசியமும்...


இலுமினாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.

Adam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமினாட்டி இரகசிய குழு மே-1-1776 ல் தோற்றுவிக்கப்பட்டது.

இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது.

இதை போல் 1776 க்கு முன்னையது பழைய உலக சட்டம் Old world order என அழைக்கப்படுகிறது.

இவர்கள் நீண்ட மரபு கொண்டவர்கள்.

புத்தரையும் இயேசுவையும்
காந்தியையும் கொலை செய்தவர்கள்.. இவர்கள் தான் என்றால் பாருங்களேன்..

இவர்கள் சாலமோன் மன்னனின் வாரிசுகள்.

இவர்கள் உலகை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள்.

இவர்கள் 1776ல் 13 பேர்..

இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.

இவர்களின் வரலாற்றில் இந்தியா  முக்கிய பங்கு  வகிக்கிறது.

அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள்.

இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன.

உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள்  தான்..

13 குடும்பங்கள் :

1.  The Astor Bloodline  
2.   The Bundy Bloodline
3.   The Collins Bloodline
4.   The DuPont Bloodline
5.   The Freeman Bloodline
6    The Kennedy Bloodline
7    The Li Bloodline
8.   The Onassis Bloodline
9.   The Reynolds bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12 .The Russell Bloodline
13. The Van Duyn Bloodline
[ Merovingian] (European Royal Families)

காலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.

அவை..

1. The Disney bloodline
2. The Krupp bloodline
3. The McDonald bloodline

இவர்கள் அனைவரையும் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...

தமிழக ஊடகத்தை காரி துப்புவது தப்பே இல்லை...


எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்...


சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும் ரத்த அழுத்தம் சீராகும்...

அடேய் இதுக்கும் பாதுகாப்பு கொடுப்பீங்களா...


மாமதுரை...


நெடியதொரு வரலாற்றின் சின்னமாய் விளங்கும் மதுரைநகர் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் என்பதை உலகறியும்.

அந்த மதுரையின் பெயர் காரணங்களையும் அது சம்மந்தமான கதைகளையும், சற்றே நீண்ட இப்பதிவில் காணலாம்.

மதுரையை உருவாக்க குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின் கனவில், ஒரு கார்த்திகை சோமவாரத்தன்று தோன்றிய சிவபெருமான் அருள்பாலித்தார். பாண்டியனுக்கு ராஜதானியாய் விளங்கிய மணவூர் என்ற நகரில் வசித்த தனஞ்ஜெயன் என்ற வணிகர், வியாபாரத்தை முடித்து விட்டு கடம்ப மரங்கள் நிறைந்த வனம் ஒன்றிற்கு வந்தார்.

இருளாகி விட்டதால் காட்டிலேயே தங்கினார். அவர் அமர்ந்த இடத்தின் அருகே ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனை வணங்கி விட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில், வானிலிருந்து தேவர்கள் பலர் வந்தனர். அவர்கள் லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

மறுநாள் தான் கண்ட காட்சியை மன்னனிடம் சென்று கூறினார். மன்னனும் தான் கண்ட கனவுக்கு ஏற்ப, சிவலிங்கம் கடம்பவனத்தில் இருப்பதை அறிந்து அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். கோயிலைச் சுற்றி அழகிய வீதிகளும் அமைக்கப்பட்டன.

அப்போது, சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த சந்திரக்கலையில் இருந்த மதுரமான அமிர்தத்தை, கங்கா ஜலத்துடன் கலந்து அந்த நகரின் மீது தெளித்தார்.

மதுரமான அமுதம் சிந்தியதால் அவ்வூருக்கு மதுரை என பெயர் சூட்டப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் மருதை என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மதுரை என்று திரிந்தது. கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடம்ப மரங்கள் அதிகமாய் இருந்ததால் கடம்ப வனம் என்றும், சிறப்பு வாய்ந்த கோவில்கள் இந்நகரைச் சுற்றி அமைந்திருக்கும் படியால் கோவில் நகரம் என்றும் மதுரை அழைக்கப்படுவது வழக்கம்.

ஆலவாய் என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப் பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையில் வைகையில் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.

நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.

‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.

வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார்.

எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் மாநகர் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.

மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பதால் இது தூங்காநகரம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

மதுரையைக் குறிப்பிடும் பலமொழிகளும் ஏராளம் உண்டு. மதுரையைச் சுற்றிய கழுதை மதுரையை விட்டுப் போகாது என்பர். இது மதுரையின் ஈர்ப்புத்தன்மையும், வசீகரமும், அழகும் மதுரையை விட்டுச் செல்ல மனம் ஏற்காது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அதே போல “முதல் நாள் இரவில் நிச்சயம் செய்தால் மறு நாள் காலையில் திருமணம் நடத்திவிடலாம் மதுரையில்” என்றும் கூறுவதுண்டு. அதாவது திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஓரிரவில் வாங்கி விட முடியும் என்பதாலும் ஒரு வீட்டின் விழாவிற்கு ஊர் கூடி உழைக்கும் என்பதாலும் சொல்லப்பட்டது.

தாய் தந்தையைத் தவிர மதுரையில் எது வேண்டுமோ கிடைக்கும் என்பர். மதுரை பண்டைய காலம் முதலே மிகப் பெரிய வர்த்தக் நகர் என்பதால் இப்படி சொல்லப்படுகிறது.

இந்நகரைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களின் பெயர்களுக்கு காரணம் உண்டு. இந்த காரணங்களில் பல மொழி சிதைவால் அழிந்து வருகின்றன. இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுல்லோம்.

மதுரை வீதிகள்..

உலகின் மிகப்பழைய நகரங்களான ரோம், வெனீசு, மொகஞ்சதரோ போல மதுரையும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். தாமரைப் பூவைப் போல இந்நகரின் வடிவமும் அதன் இதழ்களைப் போல தெருக்களும் அதன் நடுவில் உள்ள மொக்கினைப் போல கோயிலும் இருப்பதாக பழந்தமிழ் இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

திருபரங்குன்றம்..

இது தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறு படை வீடுகளுள் ஒன்று. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது.

முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார்.

இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகன் கைவேலுக்கே அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். அதாவது திரு + பரன் (ஈஸ்வரன்) + குன்றம் (மலை).

சோழவந்தான்..

ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனது.

சோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார். அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது.

திருப்புவனம்..

திருப்புவனத்தின் உண்மையான பெயர் திருப்பூவனம் ஆகும். தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணமும் புத்தமும் தலையெடுத்து வளர்ந்தோங்கி இருந்தன,

நந்தி மறைக்காத சிறப்புடைய கோயில்..

மதுரை ஆண்ட பாண்டிய மன்னனை மீண்டும் சைவத்திற்கு மாற்றும் பொருட்டு, மங்கையர்க் கரசியார் திருஞான சம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.திருஞான சம்பந்தர் மதுரைக்குச் செல்லும் முன்னர் மதுரையின் கிழக்கு எல்லையான திருப்பூவணத்திற்கு வருகிறார், வைகை ஆற்றின் வடகரையில் திருக்கோயில் உள்ளது, தென் கரையில் அம்பாள் ஆடிமாதம் தவம் செய்த இடம் உள்ளது, இந்த இடத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் அங்கிருந்து வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கி வழிபடுகிறார்.

அப்போது வைகை ஆற்றின் மணல்கள் எல்லாம் சிவ லிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன, எனவே ஆற்றுமணல்களை மிதிக்க அஞ்சிய திருஞான சம்பந்தர் அங்கிருந்தபடியே பதிகம் பாடி இறைவனை வழிபடுகிறார், பாடல் கேட்ட சிவபெருமான். நந்தியைச் சற்றே சாய்ந்திருக்கச் சொல்லி ஆற்றின் மறுகரையில் நின்றுபாடும் திருஞான சம்பந்தருக்குக் காட்சியருளியுள்ளார்,

இதனால் திருப்பூவணத்தில் இன்றும் நந்தி மறைக்காது, ஆற்றின் வடகரையில் உள்ள ஆடித் தபசு மண்டபத்தில் இருந்தபடியே தென் கரையில் உள்ள சிவ லிங்கத்தை வழி படலாம்,

மதுரை மாநகரம் இந்திரனுடனான போரினாலும். கண்ணகி இட்ட தீயினாலும். வையை ஆற்றுப் பெருக்கினாலும் அழிந்தழிந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்றது, ஆனால். திருப்பூவணத் திருத்தலம் தொன்மைக் காலம் முதல் அழிவிற்கு உட்படாமல் அப்படியே பழமையுடன் உள்ளது.

திருவேடகம்..

மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்கு முன் இந்த ஊர் அமைந்துள்ளது, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரையில் தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் புணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது.

கோச்சடை புட்டுத்தோப்பு அரசரடி..

புட்டு திருவிழா மதுரையில் நடக்கும் பிரபலமான விழா. சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை நடந்தது இங்கு தான் . கோபம்+சடையன் (சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம்) தான் கோச்சடை என்று பெயர் பெற்றது.

அதற்கு ஆதாரம் கோச்சடையில் வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவிலில் இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம்.

ஆவணி மாதத்தில் வைகை ஆற்றில் புட்டுத் திருவிழா நடைபெறுகிறது. தற்போது தெய்வங்கள் வைகைக்கரைக்கே வருகின்றன. அங்கு தங்கியருளுகின்றன. அன்றைய நாளில் மதுரையில் அந்த தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இன்றும் நடித்துக் காட்டப் படுகின்றன.

ஈசன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டகதை..

சைவ சமயக்குரவர்களுல் ஒரவரான மாணிக்க வாசகர் மதுரையில் அமைச்சராக இருந்தார். அவர் மிகச்சிறந்த சிவபக்தர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது இல்லை.

ஒரு முறை குதிரைகள் வாங்க வேண்டி மிகுந்த பணம் கொடுத்து மாணிக்க வாசகரை அனுப்புகிறான் பாண்டியன். ஆனால் சிவமயத்தில் மூழ்கிய மாணிக்கவாசகர், அந்தப் பணத்தை எல்லாம் ஒரு சிவன் கோயில் கட்டுவதில் செலவழித்துவிடுகிறார். அந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் இருக்கிறது. பணத்துடன் காணமல் போன மாணிக்கவாசகர் பால் கடுப்பாய் இருந்த மன்னவன், அவர் மதுரைக்கு வந்தவுடன், பொதுப்பணத்தை விரயம் செய்ததாக அவரைச் சிறையில் தள்ளுகிறான்.

ஆனால் மாணிக்கவாசகர் பால் பரிவு கொண்ட சிவபெருமான் நரிகளைக் குதிரைகளாக்கி அரண்மனைக்கு அனுப்புகிறார். மாயத்தோற்றத்தால் ஏமாற்றப்பட்ட மன்னவன், மாணிக்கவாசகரை விடுதலை செய்கிறான். அத்துடன் முடியவில்லை இந்தத் திருவிளையாடல். எவ்வளவுதான் நரிகள் புல்லைத் தின்னும்? அங்குள்ள உண்மையான குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டு ஓடி விருகின்றன. ஏமாற்றத்தால் மிகுந்த சினம் மிகுந்த பாண்டியன் மாணிக்க வாசகரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறான்.

அந்தச் சித்திரவதையைக் கண்டு ஆத்திர மடைந்த சிவன், வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறார். கரை கடந்த வைகை நீர் மதுரை முழுவதுமாக மூழ்கடிக்க முயற்சி செய்தது. உடைப்பைத் தடுத்து நிறுத்த வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னவன் ஆணையிட்டதன் பேரில் அனைவரும் உடைப்பைத் தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது புட்டு சுட்டு விற்கும் கிழவி ஒருத்தி, தன் வீட்டில் ஆண்பிள்ளை இல்லாததால் தன் பங்கை மதுரைக்குச் செலுத்த முடியாதவளாய் வருந்திக் கொண்டிருந்தாள்.

அப்போது தினக்கூலி வடிவத்தில் வருகிறார் சிவன். அந்தக் கிழவியிடம், அவள் தனக்குப் புட்டு தருவதாய் இருந்தால் அவள் வீட்டுக்குரிய ஆண்மகனாகத் தான் வெள்ளப்பெருக்கை அடைப்பதாகக் கூறுகிறார். கிழவியும் மனமகிழ்ந்த கிழவி அவருக்குப் புட்டு கொடுக்கிறாள். ஆனால் நடந்ததோ வேறு. புட்டு முழுவதையும் தின்று விட்டு அந்த இளைஞன் ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பிக்கிறான்.

இந்த இடம் தான் பின்னர் புட்டுத்தோப்பு என்றானது. அந்த நேரத்தில் பணிகளை மேற்பார்வையிட வந்த வேலையாட்கள், தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்டு, சாட்டையால் அவன் முதுகில் விளாசுகிறான்.

அந்த நேரம் அந்த இளைஞன் மறைந்து விட, அவன் எறிந்த மண்ணில் வைகையின் வெள்ளமும் கட்டுப்பட, அதற்கும் மேலாக, அந்த இளைஞனுக்குக் கொடுத்த அடி எல்லோர் முதுகிலும் படிந்தது.

இந்த அடியை மன்னவன் உட்பட அனைவரும் உணர்ந்த காரணத்தினால் மன்னர் இருந்த இடம் அரசரடி (அரசர் + அடி) என்று பெயர் பெற்றது. அப்போது வந்தவர் சொக்கநாதரே என்று அறிந்து கொண்டார்கள் அனைவரும்.

அந்த சமயத்தில் மாணிக்க வாசகரை மன்னித்து ஏற்றுக்கொள்ள பாண்டியனை வேண்டுகிறார் சிவபெருமான்.

இந்தத் திருவிளையாடலில், சிவன் நினைத்தால் மாணிக்க வாசகரை அவர் சக்தியால் விடுதலை பெற வைக்கலாம். ஆனால் அவர் பொதுப்பணத்தை சிவன் கோவில் கட்ட செலவழித்தது தவறு. அதற்கு தண்டனை கொடுத்துதானே ஆகவேண்டும்.

கடைசியில் கூட, மாணிக்க வாசகரை விடுதலை செய்ய பாண்டியனிடம் சிபாரிசு மட்டுமே செய்கிறார். ஏனென்றால் மதுரை என்றால் அரசியல் தலைவன் அரசன். அந்தப் போக்கில் சொக்கநாதப் பெருமான் தலையிட முடியாது. இவ்வாறாக கதை முடிகிறது...

புதிய சாரயகடை கட்டுமானப் பணிகள்...


பத்து வருடமா குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டித்தர சொன்னா.

பத்தே நாளில் குடிகாரன் குடிக்க டாஸ்மாக் கட்டித் தருது அரசு.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இப்படி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது...

தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க ஒன்று கூடுவோம் மதுரையில்...


ஏப்ரல் 28, வெள்ளி, காலை 10 மணி, திருவள்ளுவர் சிலை, அண்ணா சாலை, மதுரை...

ரைட் ரைட் சட்டு புட்டுனு ஆட்சியை களைச்சி விடுங்க புண்ணியமா போகும்...


கண்ணீர் விட்டாமட்டும் விட்ருவோமா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 40...


திபெத்திய தியானம்...

இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.

புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

ஒரு ஜென் ஞானி சொல்வார். நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன். மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?

மேலும் பயணிப்போம்...

பாஜக மோடியின் ஏமாந்தியா...


நடித்து 8 வருடம் கழித்தா வெளியானது ?


அந்த விளம்பரம் 2005 ல் நான் நடித்தது, இப்பொழுது அதை பற்றிப் பேசுவது மன சிக்கலை காட்டுகின்றது - ராதிகா ட்வீட்...

மேலும் அதன் ஹிந்தி விளம்பரத்தில் அமிர்கானும் நடித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..


எனினும் இந்த விளம்பரம், இவர் கூறுவது போன்று 2005 ஆம் ஆண்டு அல்லாமல், 2013 ஆம் ஆண்டு தான் Iris Films நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Iris Films தனது Youtube சேனலில் இதை 2013 ஆம் வெளியிட்டுள்ளது..


பிறகு எப்படி இவர் 2005 என குறிப்பிடுகின்றார் எனத் தெரியவில்லை, நடித்து 8 வருடம் கழித்து ஒரு விளம்பரம் வெளியாகும் ?

ஜியோ திருத்தப்பட்ட கட்டண திட்டங்கள் வெளியாகின, என்னென்ன மாற்றங்கள்.?


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொருத்தமாட்டில் தற்போது பல்வேறு கட்ணங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ணங்களுக்கு தகுந்தபடி சிறப்பு ஆபர்களை அறிவித்துள்து ஜியோ.

இந்தியநாடு முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். முதலில் அதிக அளவு இலவசங்களை வழங்கியது பின் பல்வேறு நிறுவனங்கள் எதிர்த்ததால் இலவசங்களை நிறுத்தி பல்வேறு கட்டன சலுகையை அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

தற்போது அதிகமக்கள் இந்தக்கட்டண சலுகைகளைப் பயன்படுத்துகின்றனர். இருந்த போதிலும் இதன் இன்டர்நெட் வேகம். மிகக்குறைவாக உள்ளது. மேலும் தற்போது புதுப்பித்துள்ள கட்டண சலுகைகளைப் பார்ப்போம்.

ப்ரீப்பெய்ட்:19ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 200எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 200எம்பி 4ஜி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 100எம்பி 4ஜி டேட்டா)

49ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :600எம்பி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 600எம்பி 4ஜி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 3நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 300எம்பி 4ஜி டேட்டா)

96ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :7ஜிபி 4ஜி டேட்டா 128கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7நாள் செல்லுபடியாகும்.

தற்போது :7ஜிபி 4ஜி டேட்டா 128கேபிபிஎஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 7நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 600எம்பி 4ஜி டேட்டா)

149ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 2ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது : 2ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(ப்ரைம் மெம்பராக இல்லதாவர்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா)

303ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு :28ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-1ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது 309 ருபாய் ரீசார்ஜ் :28ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-1ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 84 ஜிபி 84நாள் செல்லுபடியாகும்)

499ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு 499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-2ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.

தற்போது 509 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, ஒருநாள்-2ஜிபி, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும்.(முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 168 ஜிபி 84நாள் செல்லுபடியாகும்)

999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 60நாள் செல்லுபடியாகும்.

தற்போது :60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 28நாள் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 120 ஜிபி 120நாள் செல்லுபடியாகும்)

1,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90நாள் செல்லுபடியாகும்.

தற்போது :125ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 90நாள் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 185 ஜிபி 150நாள் செல்லுபடியாகும்)

4,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லுபடியாகும்.

தற்போது :350ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 180நாள் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 410 ஜிபி 240நாள் செல்லுபடியாகும்)

9,999ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்:

முன்பு : 750ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 360நாள் செல்லுபடியாகும்.

தற்போது :750ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 380நாள் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 810 ஜிபி 420நாள் செல்லுபடியாகும்)

போஸ்ட்பெய்டு:

முன்பு 303 ருபாய் ரீசார்ஜ்: 28ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 309 ருபாய் ரீசார்ஜ்: 30ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம்; செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 90 ஜிபி 1மாதம் செல்லுபடியாகும்)

499 ருபாய் ரீசார்ஜ்;

முன்பு 499 ருபாய் ரீசார்ஜ்: 56ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 509 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 180 ஜிபி 3மாதம் செல்லுபடியாகும்).

 999 ருபாய் ரீசார்ஜ்;

முன்பு 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும்.

தற்போது 999 ருபாய் ரீசார்ஜ்: 60ஜிபி 4ஜி டேட்டா, 128கேபிபிஎஸ் வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், 1மாதம் செல்லுபடியாகும். (முதன்முறையாக ரீசார்ஜ் செய்யும்போது 180 ஜிபி 3மாதம் செல்லுபடியாகும்)...

கடலூர் அன்னதான பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்...