20/08/2021

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...

 


வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...

கல்யாண கலாட்டா...

 


திருமணம் முடிந்து மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்...

அப்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கேட்கிறான்.

மகன்: அப்பா... ஏன் அந்த கல்யாண பெண் அழுகிறாள்🤔?

அப்பா : ஏனென்றால் அவள் தன் பெற்றோரை பிரிந்து ஒரு புது இடத்துக்கு செல்கிறாள்..

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அளவில்லை 🤔?

அப்பா : அவன் நாளையிலிருந்து அழுவான்...

🤣🤣🤣🤣

இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தலிபான்கள் தடை...

 


தமிழ் தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

 


பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்..

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

தமிழ், தமிழர், தமிழர்நாடு..

மொழியால் தமிழன்.

இனத்தால் திராவிடன்.

தேசியத்தால் இந்தியன்.

என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.

விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.

ஐ.நா இனப்படுகொலைக்கு துணை போகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது விடுதலை அடைந்து, தன்னிறைவு பெற்று, வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டு துண்டாக உடைக்க வேண்டும்.

தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவ வேண்டும்.

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.

நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.

ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது..

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கக்கூடாது..

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்...

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?




நான் எழுதுவது எல்லாம் 
கவிதை என்கிறார்கள்...

பாவம் 
அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ பேசுவதை தான் 
நான் எழுதுகிறேன் என்று...

எடப்பாடி பரிதாபங்கள் 🤣

 


நியூட்டனின் 3ம் விதியும் - தமிழரின் தலை விதியும்...


தமிழன் போராடவே மாட்டான்.

தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.

தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.

தமிழனுக்காகப் போராடினால் நல்லசாவு கூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு.

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்..

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும் தானே,

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்..

இதை விளங்க ஒரு கைத் துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப் போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும் விட வரலாற்றில் வலுவாகத் தடம் பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக் கொள்கின்றனர்..

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும் தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு..

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே..

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்?

என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத் துப்பாக்கிக்கோ அல்லது தோள் துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்க வைப்பது எளிது. ஆற்றலும் குறைவு..

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்..

வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்..

அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர்.

தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே.

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர்,

மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி,

இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேர் என்றால்?

நாம் இந்த உலகில் 14 கோடித் தமிழர் இருக்கிறோமே ?

நாம் ஒன்றிணைந்தால்..

நினைக்கவே நடுங்கிறது இல்லையா?

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


நிர்மலா தேவி வழக்கு லாம் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லயா 😅

 


நண்பன் Vs மீ...

 


நேற்று நண்பர்களுடன் நடந்த பார்ட்டி முடிந்த பின், எனக்கு கார் ஓட்டத் தெரிந்திருந்தும் குடித்திருந்த காரணத்தினால் நான் கார் ஓட்டாமல் ஓலா புக் பண்ணி சென்றேன்..

என்னுடைய பொறுப்புணர்ச்சியை நினைத்து எனக்கே பொறாமையாக இருக்கிறது என எல்லா நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் அனுப்பினேன்.

உடனே என் நெருங்கிய நண்பனிடம் இருந்து வந்த பதில்....

நேற்று பார்ட்டி நடந்தது உன் வீட்டில தானடா.... 

நீ 2 ஆப் அடிக்கும் போதே நினைச்சேன்...

ஓலா புக் பண்ணி எங்கடா போய் தொலைஞ்ச...

😯😯🤣🤣🤣

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

 


தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை) நூலில் குறிப்பிட்டுள்ளார்..

அவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்த போது,

அவர் பெயரை ஆசிரியர் வினவ

உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன் என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று என்றாராம்.

வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு ஏழுகுண்டலவாடு என்று ஆக்கி ஏமாற்றியது தான்..

இன்றும் ஏமாற்றுவதை நாமம் போட்டு விட்டான் என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது..

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்...

அவன் அறுத்து விட்டுருவான்.. சங்கிகள் கற்பழித்து கொள்ளுவார்கள்.. உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையே. இந்திய தலீபான் சங்கிகள்...

 


எடப்பாடி நிலமையை நினச்சா தான் பரிதாபமா இருக்கு 😅