06/09/2021

விழித்தெழு என் தமிழினமே...

 


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்..

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்..

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்..

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பதினான்கு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

என் கண்களில் காவிரி வெள்ளமாய் கண்ணீர் துளிகள்...

 



என் இமைகள் இமைக்கும்
நேரத்தில் கூட...

உன் நினைவுகள் ஈரமாய்
கசிந்துகொண்டுதான் இருக்கிறது...

தினம் இரவில் வரும் கனவுகளில்
உன் நினைவுகள் மட்டுமே...

விடை தெரியவில்லை
உன்னை வெறுக்க...

கைபேசியை
எடுக்கும் போதெல்லாம்...

சிரித்த முகத்துடன் நீ
என்னருகில் இருக்கும் புகைப்படம்...

பொங்கி வரும் காவிரியாய்
என் கண்களில் வெள்ளம்...

நிலையான நினைவிலும்
நிலையில்லா கனவிலும்...

உன்னை நினைத்து
என் மனம் தவிக்கிறது...

இருட்டான
என் இதய அறையில்...

துடிப்பாக இருப்பது
நீ மட்டும் தானடி...

பிராடு பாஜக முட்டாள்களின் கலாட்டா...

 


பிராடு பாஜக வின் இன்றைய பொய்கள்...

 


நெல்லிக்காயில் என்ன உள்ளது?

 


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

கொரோனா தடுப்பூசி மருத்துவ வியாபாரம்...

 


அரசாங்கம் என்பது சாமானிய மக்களுக்கு எதிரானதே...

 


பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்...

 


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்..

ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது..

அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்...

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது.

மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும்.

வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது..

பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும்.

சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும்.

அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும்.

அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.

ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும்.

அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும்.

ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும்.

இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்...

வண்டு முருகன் பரிதாபங்கள் 😂

 


ஆசிரியர் Vs மாணவன்...

 


ஆசிரியர் : உன் பெயர் என்னப்பா?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை.

ஆசிரியர் : என்னப்பா சொல்றே? புரியலியே?

மாணவன் : என் பெயர் 'கௌ' 'சிக்' சார்!

ஆசிரியர் : நீங்க ஒண்ணும் தூய தமிழ்ல பேசி என்னைக் கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.

மாணவன் : சரி சார்.

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?

மாணவன் : எங்க அப்பா பேரு KING COW MILK சார்.

ஆசிரியர் : ஏண்டா மறுபடியும் என்னை கொழப்பறே? தமிழ்லயே சொல்லித் தொலடா.

மாணவன் : எங்க அப்பா பேரு 'ராஜ' 'கோ' 'பால்' சார்.

ஆசிரியர் : ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.

😁ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 😍

என்றென்றும் உன் நினைவுகளில்...

 




ஓடும் ஆற்று நீரை போல
என் மனம் தெளிவாக இருந்தாலும்...

கரையோரத்தில் தேங்கி
இருக்கும் பாசிபோல...

என்னில் உன் நினைவு
இல்லாமல் இல்லை...

என்னை கண்டும்
காணாமல் செல்கிறாய்...

நான் உன்னை
காணும் போதெல்லாம்...

என்
இமைகள் நனைகிறது...

என் சோகத்தை சொல்ல
உன்னிடம் தோள் கேட்கவில்லை...

அவ்வப்போது
செவி கொடுத்தால் போதும்...

உன் பிரிவு
எனக்கு நரகம் தான்...

உன் நினைவு மட்டும்
எனக்கு சொர்க்கம்...

பாசி படிந்த
என் இதயத்தில்...

நீ பதித்து சென்ற
பாத சுவடுகள் அழகு...

வெளிச்சம் இருந்தும் இருளை
நோக்கியே என் பயணம்...

இன்னும் எத்தனை நாள்
நீளுமோ என் வாழ்வில்...

இந்தியாவுக்கு ஆப்பு...

 


தன் முதலாளி அதானிக்கு மும்பை விமான நிலையத்தையும் வாங்கி கொடுத்த ப்ரோக்கர் பாஜக மோடி...