04/10/2021

33 என்ற எண் (number 33)...

பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?

இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.

இசுரேயலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.

எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.

சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.

நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.

நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை. நீங்க தெரிந்தா சொல்லலாம்.

முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்..

இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தில் பலியானார்.

அதாவது குண்டலினி...

பாஜக நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த திமுக நிதி அமைச்சர் PTR.. அம்பலமான ரகசியம்...

 


இது உண்மையான காதல்...

 


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...

 


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.

தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...

நல்லவேளை தப்பிச்சோம்...

 



மொபைலுக்கு ஆன்ராய்டு ன்னு 
பேர் வச்சாங்க..
 
பெண்ராய்டு ன்னு 
பேரு வச்சிருந்தா..

நாம தடவுற தடவுக்கு  
செருப்பு கழட்டியே அடிச்சிருக்கும்..

🤣🤣🤣

விவாசிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜக அமைச்சர்... பற்றி எரிகிறது உத்திரப்பிரதேசம்...


 

ஊழல் அதிமுக கலாட்டா...

 


வெற்றிலை, சுண்ணாம்பு...

 


உடம்புல அப்போ அப்போ சொடக்கு சொடக்குணு சத்தம் கேட்டா...

உடம்புல கால்சியம் சத்து கம்மியா இருக்குன்னு எங்கயோ படிச்சு இருக்கிறேன்..

கால்சியம் சத்து சுண்ணாம்புல அதிகம் இருக்குன்னு வேற எங்கயோ படிச்சு இருக்கிறேன்..

அதனால தான் என்னவோ நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு இருக்காங்க போல..

ஆனா இப்போ அப்புடி சொடக்குனு சத்தம் கேட்டா...

உடம்பு அலுப்பு அதனால தான் அப்புடி சத்தம் வருதுன்னு உருட்டுறாங்க...

சாப்பிட்ட பிறகு வெத்தலை, சுண்ணாம்பு, பாக்கு தான் தான் போடணும்..

அதான் உலக வழக்கம்...

ஆனா இப்போ என்னான்னா..

சிகரெட்ம், நிஜாம் பாக்கும் போடுறாங்க...

இதெல்லாம் என்ன டிசைன்..

வெத்தலையும், சுண்ணாம்பும் உடம்பை இறுக்கும்..

சிகரெட்டும், பாக்கும் உடம்பை இழவுக்கு கொண்டு செல்லும் 😁😁

அது ஒரு கனா காலம்...

 




நீ 
என் கண்ணுக்குள்
இருந்த போது..

இமைகளால்
உன்னை பாது காத்து 
சுகமாக உறங்கினேன்...

அது ஒரு கனா காலம்...

இன்று 
நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதால்..

என் இமைகள் கூட 
எனக்கு சுமையாக...

உறக்கமின்றி அலைகிறேன்
உன் பாத சுவடுகை தேடி ....

அய்யோக்கிய பயலுங்க...

 


அண்ணா துரையின் இரு மொழிக் கொள்கை என்பது மிகவும் சாமர்த்தியமாக தாய்மொழிக் கல்வி என்பதின் மூலம் தமிழனை ஏமாற்ற வழிசெய்தது...

 


இதன் மூலம் தனது நயவஞ்சக தமிழ் மொழி ஒழிப்புக் கொள்கையை மறைத்தார்.

அதாவது தமிழ்நாட்டில் வாழும் எவரும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கலாம். அவர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், குஜராத்திகள், இந்தி பேசுவோர் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளலாம்.

அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு புறம் தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி , ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் தமிழர்களிடையே கலை இலக்கியங்கள் மூலமும் சினிமா மூலமும் திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.

இதன் மூலம் தன் விரலைக் கொண்டே தன் கண்களை குருடாக்கிக் கொள்ள தமிழர்களைப் பழக்கினர்.

அதன் மூலம் தமிழர்களுக்கு தாய்மொழி வெறுப்பும் ஆங்கில மோகமும் கொண்டதால் அவர்கள் வெகு சுலபமாக பள்ளிகளில் தமிழை ஒழித்துக் கட்டி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இது தான் திரவிடத்தின் தமிழ் மொழி ஒழிப்புக்கான திருட்டுத் தனமான இருட்டு இரு மொழிக் கொள்கை...

பொதுவா எல்லார் வீட்டிலேயும் சொல்லுவாங்க...

 



அந்தப் பக்கத்து வீட்டுப் பையனைப் பார்,ரொம்ப நல்ல பையன், எவ்வளவு பொறுப்பா இருக்கான், அவனை பார்த்தாவது கத்துக்கோங்க ன்னு சொல்வாங்கல்ல....

அந்த பையன் வேற யாரும் இல்லைங்க
நான் தான்...

🤣🤣🤣🤣