29/11/2021

மழை நேர உஷார் நடவடிக்கைகள்...

    


மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.

மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.

மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.

சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..

நண்பன் Vs மீ...

எப்ப பார்த்தாலும் ஆன்லைன்லயே இருக்கிறியே வெட்கமா இல்ல...

நா ஆன்லைன்ல இருக்கிறதை எப்ப பார்த்தாலும் பார்த்துக்கிட்டே இருக்கிறியே.. இது உனக்கு காவாலித்தனமா தெரியல...

அய்யோக்கிய பயலே...

🤣🤣🤣

பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...


 

அல்லாரும் வாங்கி சாப்பிட்டு சந்தோசமா படிச்சுட்டு போங்க😁


 

அவ்ளோதாங்க விஷயம்... வேற ஒண்ணுமே இல்லைங்க மண்டியிட்ட பாஜக மோடி...


 

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...


எதிர் கட்சியாக இருக்கும் போது 7பேரை விடுதலை செய்ய வேண்டும் சுடலை...

ஆளும் கட்சியாக இருந்தால் 7பேர் விடுதலை தடை சுடலை...

திராவிடமாவது மயீராவது...

முஸ்லீம் மத வியாபாரிகளே... திமுக அடிமைகளே கேட்டுச்சா...


 

இந்த வருடத்தின் பாஜக வின் பயங்கரமான உருட்டு இதுதான்...


 

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்...

குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விடுவார்கள்..

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆரஞ்சு- குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது..

அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை- பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை- வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்- இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட் - கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.

மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி- இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்- சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்சா தாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்...

இனிய இரவு வணக்கம் 😁

 


அண்ணன் சீமான் க்கு வருமானமே இல்ல பாவம் 😔

 


மாநாடு படத்தின் வசனம்...

 


மானங்கெட்ட கம்யூனிஸ்ட்...


கூட்டணி கட்சி படு கேவலமாக திட்டியும், எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இ லோகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால்..

அதற்கு பெயர்தான் கம்யூனிஸ்ட்...

28/11/2021

ஏன் தனி தமிழ்நாடு தேவை? பகுதி 1...




இந்திய துணை கண்டம் அங்கிலேயேன் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்பதற்காகவே இந்த் பதிவு..

இந்திய துணைகண்டம் அடிமை சிறையிலிருந்து விடுபட்டது 1947ல். அன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தமிழர்களும் தான் வட இந்தியர்களும் தான். ஆனால் இங்கு நினைவில் கொள்ளப்படுபவர்கள் யார்? யார்?

இந்தியாவின் முதல் சுதந்திர போராக ஜான்சி ராணி கலந்து கொண்ட 1857 வருடம் நடந்த போரே நினைவு கொள்ளப்படுகிறது. இதை சிப்பாய் கலகம் என்று வர்ணித்தார்கள் ஆங்கிலேயேர்கள்.

ஜான்சி ராணியின் குழந்தை இறந்து விட்டது, இவர் மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அன்று தத்து எடுப்பது என்பது இந்திய துணைகண்டத்தில் காலகாலமாக இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆங்கிலேயனிடம் அப்படி ஒரு நடைமுறை இருந்ததா இல்லை வேண்டும் என்றே வாரிசு இல்லாத அரசு என்று அறிவித்து ஜான்சியில் ஆங்கிலேயேன் உரிமை கொண்டாடினானா என்பது தேவை இல்லை. அதுவரை ஆங்கிலேயேனுக்கு கப்பம் கட்டிதான் வந்தது ஜான்சி அரசு.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தனது சொத்தை காப்பாற்ற வாள் ஏந்தினார். சொத்தை காப்பாற்ற களம் கண்டவர் முதல் சுத்ந்திர போராட்ட வீராங்கனை. சொத்தை காப்பாற்ற இன்று இந்தியா என்று என்ன என்பதை பற்றி சுத்தமாக ஒன்று தெரியாதவர் எல்லாம் கட்சி தலைவியாக இருந்து கைப்பொம்மையை வைத்து ஆட்சி செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா.. என்று தான் சொல்லுவீர்கள்.

ஆனால் இன்று இந்த லக்ஷ்மி பாய் குமரியில் இருந்து காஷ்மீரம் வரை அனைவரும் பாடத்தில் படித்து வருகிறோம். இதுவே உண்மையான ஒன்றாக நிலைநாட்டப் பட்டுவிட்டது.

ஆங்கிலேயேனை எதிர்த்து பிரஞ்சு படை உதவியுடன் போராடினார் மைசூர் புலி திப்பு சுல்தான். இவரின் ஆதரவைப் பெற்று தென்கோடியில் இராமநாத புரத்தில் பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், சொத்தை காப்பாற்றவா களம் கண்டார். இவரின் கணவன் ஆங்கிலேயேனை எதிர்த்தார் கப்பம் கட்ட மறுத்தார், நாங்கள் அடிமை இல்லை என்பதை கூறி ஆங்கிலேயேனிடம் சண்டையிட்டார். போரில் இவர் கணவன் இறந்தவுடன். தனது ஒரே மகளை விட்டுவிட்டு வாள் ஏந்தி போராடினார் தன் கணவன் இடத்தில் இருந்து. இவர் போராடியது தனது சிவகங்கை சீமையை காப்பற்றதான் ஆனால் ஆங்கிலேயேன் வாரிசு இல்லாத சொத்து என்று அபகரிக்க நினைத்த பொழுது இல்லை.

நாங்கள் உங்களுக்கு அடிமை இல்லை என்று ஆங்கிலேயேனுக்கு உணர்த்த. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முதல் வீராங்கனையா ஜான்சி ராணியா. வேலு நாச்சியார் போராடியது 1780 ம் வருடம் அதாவது 77 வருடங்களுக்கு முன்.

ஜான்சி சொத்துகாக போராடினால் அது சுதந்திர போர், ஆங்கிலேயேனுக்கு அடி பணிய மாட்டேன் என்று போராடியவருக்கு ஒன்றும் இல்லை. ஒரு வீராங்கனை. ஒருவர் பெயர் இந்தியா முழுமைக்கும் தெரியும். மற்றவர் பெயர் சொந்த இனத்துக்கே தெரியாது..

இப்படி சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து போராடிய என்னற்ற வீரர் வீராங்கனைகளின் பெயரை மறைத்து. ஏன் நமது பக்கத்து மாநிலம் சென்று கேட்டு் பாருங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா என்று. உதட்டை பிதுக்குவார்கள்.

சேர்ந்தே போராடினோம் சேர்ந்தே சுதந்திரம் பெற்றோம். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கேட்டால் திலகரும், காந்தியும், நேருவும் என்று சொல்லுகிறார்கள் இங்கு செக்கிழுத்தவன் மாடாகி போனான் வருபவனுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாய்.

தொடரும்...

இனிய மாலை வணக்கம்...


 

திருட்டு திமுக கனிமொழி பேசியது...

 


டேராப்பாறை அணை...



சேடபட்டி முத்தையா முதல் கதிரவன்MLA வரை கண்டு கொள்ள படாத திட்டம். 

ஒரு முறை திமுக எம்எல்ஏ கோ. தளபதி துண்டை போட்டு சத்தியம் செய்தார் எதுவும் நடக்கவில்லை.

பேரையூர் தாலுகா விவசாயிகளின் 35 ஆண்டு கால கோரிக்கையான, டேராப்பாறை நீர்த்தேக்க திட்டத்தை விரைவில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 

இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். இப்பகுதியில் வறட்சியை போக்க 1982ஆம் ஆண்டு அன்றைய, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரால் ரூ.24 கோடி மதிப்பீட்டில், 202 ஏக்கர் பரப்பளவில் டேராப்பாறை நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

இத்திட்டம் குறித்து 1991இல் விரிவான திட்ட மதிப்பீடு அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அடிக்கல் நாட்டுதலுடன் திட்டம் நிறுத்தப்பட்டது. 

டேராப்பாறை நீர்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பேரையூர் தாலுகாவில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

மேலும் 74 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

டேராப்பாறை அணைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான காந்தியவாதி சேதுராமலிங்க பாண்டியன் இதுகுறித்து கூறியது: பேரையூர் பகுதியில் பெய்யும் மழை நீரை தேக்கிவைக்க வசதி வாய்ப்பு இல்லை. இதனால் சதுரகிரி மலை அடிவாரத்தில் அணை கட்டி, சேடபட்டி மற்றும் தே.கல்லுப்பட்டி ஒன்றியங்கள் பயன்பெறச் செய்யவேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வறட்சியால் விவசாயப்பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இங்கு தொழில்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் கிடையாது. எனவே டேராப்பாறை நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்...

.திமுக - பாஜக இரண்டும் பிராடுங்க கட்சி தான் போவீயா..

பிராடு பாஜக கலாட்டா...

24/11/2021

அரசு பேருந்து ஓட்டுனரின் கையை வெட்டிய திமுக ரவுடிகள்...

 


விடியல் ரொம்ப பிரைட்டா இருக்குதுல...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழன்...

 


போதும் போதும் அடிமைப்பட்டு இருந்தது போதும்...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழனாக இருக்க முடியும்..

யூத இனத்தை பாருங்கள்   எபிரேயு  என்கின்ற ஈப்று மொழியை தாய் மொழியாக கொண்ட பிறப்பு அடிப்படையாக கொண்டவர்களே யூதர்கள்..

ஏசு யுத இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், யூதர்கள் கிருத்துவ சமயத்தை ஏற்பதில்லை..

தங்கள் மூதாதையர் சமயமான யூத சமயத்தையே தேசிய சமயமாக ஏற்கிறார்கள். ஏசுவையும்-கிருத்துவத்தையும் மறுக்கிறார்கள். சிறுமான்மை யூதர்களே கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள்..

தங்களின் கடைசி இறை துாதராக மோசஸ் என்னும் மோசேவை மட்டுமே ஏற்கிறார்கள்..

ஈப்று மொழியில் இருக்கும் யூத சமயத்தின் புனித நுாலான தோராவை படிப்பதிலும், சாலமன் ஆலயத்தின் மொட்டை சுவற்றை வழிபடுவதிலும் பெருமிதம் கொள்கிறார்கள். ஏசுவால் படைக்கப்பட்ட விவிலியத்தை யூதர்கள் ஏற்பதில்லை..

1948-க்கு முன்பு நாடற்ற யூதர்கள் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களிடமிருந்த செல்வங்களும் பறிக்கப்பட்டது.

யூதர்கள் சுயநலவாதிகள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆனால், மொழி, இனம், மண், சமயம் போன்றவற்றின் விடுதலைக்கான முயற்சியில் யூததர்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை..

ஒருவர் யூத சமயத்திற்கு மாற வேண்டுமானால், பல தேர்ச்சிகளை பெற்றாக வேண்டும்..

ரபிக்கல் என்னும் யூத குருமார்கள் சாதாரணமாக பிர சமயத்தார் யூத சமயத்திற்கு மாறுவதை ஏற்க்க மாட்டார்கள்..

யூத சமயத்தில் இணைந்து விட்டால் மட்டுமே, ஈப்று மொழியை பேசிவிட்டால் மட்டுமே கானா தேசமாக இருந்த இன்றை இசுரேலில் வாழ்ந்துவிட்டால் மட்டுமே ஒருவர் யூதனாக முடியாது...

யூதனாக வேண்டுமென்றால் பிறப்பு அடிப்படையில மட்டுமே யூதனாக முடியும்..

அப்படித்தான் தமிழர்களும் பிறப்பு அடிப்படையில் மட்டுமே தமிழராக முடியும்.

யூதர்கள் தங்களது தேசிய இன வரையரையாக ஒரு தொடர்ச்சியான  தொண்மையான நிலப்பகுதி ஒரு மொழி, ஒரு பொருளியல் வாழ்க்கை என்பதுடன் மிக அடிப்படையாக சமயத்தையும் வரையாரையாகக் கொண்டு யூத தேசமான இசுரேல் தேசத்தை படைத்திருக்கிறார்கள்.

அது போல் தமிழர்கள் நாமும் பிராமணியத்தை மறுக்கும், சமக்கிருதத்தை மறுக்கும் , இந்து துவாவை மறுக்கும் தமிழ் பக்தி இலக்கியங்களையே கருவரையில் பாடப்படும் தமிழர் சமயமாக பாவானார் , மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை சொன்னது போல் தமிழர் சமயத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

அப்படி பிறப்பு அடிப்படையிலேயே தமிழின வரையரை அமையப்பட வேண்டும்..

தவறினால் ரசினி போன்றவர்கள் தான் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருக்கிறேன் ஆகையால் நான் பச்சைத் தமிழன் என்று தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் தலைமை தாங்கி தமிழினத்தை அடிமைப்படுத்தும் சூழல் உருவாகும்.

போதும் போதும்..

மதுரை நாயக்கரிடம், தஞ்சை மராட்டியரிடம், ஆர்காடு நவாப்புகளிடம்,  ஆங்கிலேயரிடம், நீதிக்கட்சி - திராவிடக் கட்சிகளிடம் - இந்தியத்திடம் அடிமைப்பட்டு இருந்தது போதும்..

பிறப்பு அடிப்படையிலேயே தமிழினம் வரையரை செய்யப்பட வேண்டும்

அது பாசிசம் என்றால், பாசிசமாகவே இருந்துவிட்டு போகட்டும்...

இந்த பைத்தியக்காரனுங்க கிட்ட மாட்டிட்டு... முடியல டா...

 


200 ரூ ( உ.பிஸ் ) பற்றி படமாவே எடுத்துட்டீங்களா..😂

 


என்னடா இது திமுக உப்பீஸ்க்கு வந்த சோதனை 🤣

 


உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....

 


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.

1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...

தமிழ்நாட்டில் அனைத்து தானியங்களும் கிடைக்கும் ஒரே இடம் டாஸ்மாக் தான்...

 


அதனால தான் அங்க சாப்ட போலாம்னு போனா இவங்க தான் குடிக்க போறாங்கனு தப்பா நினைக்குறாங்க.. என்ன கொடும சார் இது....

திருட்டு திமுக ஸ்டாலின் கொடுத்த விடியல்...

 


திமுக ஆட்சிக்கு வரும் முன் 1கிலோ தக்காளி 30ரூ...

திமுக ஆட்சிக்கு வந்த பின் 1கிலோ தக்காளி 100ரூ...

சொல்லுங்கண்ணே சொல்லுங்க...

 


கல்யாணத்துக்கு பிறகு வேறு ஒருத்தியை காதலிப்பது கள்ள காதல் என்றால்..

ஒருத்தனை காதலித்துவிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுவது கள்ள கல்யாணம் தானே...

🤔🤔

விசிக வும் தமிழின துரோகி தெலுங்கர் திருமா வும்...

 


விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...

ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கு வருத்தப்படாத போராளி தலைவர் திருமாவளவன்...

ரத்த தானத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

 


இனிய காலை வணக்கம்...

 


ஏர்டெல் காரன் கலாட்டா...



டேய்.. ஏர்டெல் யூசர்களுக்கு நீ தான்டா பைசா தரனும்...

விசிக தெலுங்கர் திருமா கலாட்டா 😁

 


உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...

 


1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...

இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..

அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..

இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..

பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..

மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..

ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..

அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...

வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..

இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..

அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...

90's கிட்ஸ் பரிதாபங்கள்...

 


அய்யோக்கிய பிராடு பாஜக பயலுங்க...

 


தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்...

 


உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்..

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை..

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்..

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு..

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்...

காலை வணக்கம்...

 


நீ 30 டோஸ் கொண்டு வந்தாலும் நான் போட மாட்டேன் போடா...

 


திமுக கைகூலி நடிகன் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இவனோலின் படைப்பு சுதந்திரத்திற்கு செருப்படி கொடுத்த குறும்படம்...

 


22/11/2021

நீல நிறமும் இரகசியமும்...

 


ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..

நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.

அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.

ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..

எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே...

பிராடு பாஜக மோடி Vs கிரிமினல் உ.பி. யோகி கலாட்டா...

 


அகமதாபாத் திருடன் கலாட்டா...

 


அமெரிக்கா Vs இந்தியா...

 


உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...

 


இறந்த உடலை திருடிய வரலாறு...

உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..

இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..

இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..

மோனலிசா மர்ம ஓவியம்...

உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..

மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...

அதே போன்று உலகை மிரளச் செய்த திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...

அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய் அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..

இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..

அதில் பாதிக்கப்பட்டது  முக்கியமான இரு நபர்கள்...

முதலாமவர் சார்லி சாப்ளின்...

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..

ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு  உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.

செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....

ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..

கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..

2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..

இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..

1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள்  தகர்த்தனர்.

இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..

இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...

கேவலமான இனம் மனித இனம் 😏