08/04/2017

மக்களின் தலையில் இனி தினமும் இடி தான், பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு...


இலுமினாட்டி யும் ரஜினி காந்த்தும்...


Superstar RAJNIKANT is an ILLUMINATI Member...

Rajnikant (aka - Rajinikanth, Indian Chuck Norris) is a name that any Indian would associate with swag. But have you ever wondered how this former bus-conductor born to Marathi parents in Karnataka became the biggest star of Tamil Nadu and eventually the whole country? By selling his soul to the devil, of course.


According to anecdotes from people who barely knew him and similar evidence, Rajinikanth joined the Indian branch of the Illuminati (Head-office believed to be located in Mumbai - the house of Bollywood and various other Satanic devices used to control the minds of the unenlightened) in around 1975. He sent a DD of Rs. 666 to them (his life-savings at the time) and got a certificate validating him as an Illuminati member which he proudly hangs in his bedroom even today. This is also when he adopted the name Rajnikanth to replace his real name - Shivaji Rao Gaikwad. This is extremely interesting because Rajnikanth spelled backwards is Htnakinjar.

Rajnikanth/Htnakinjar is an anagram for Raja Nth Kin. He chose this name to represent that he considers himself a relative of Satan (The Nth Kin of Satan, the King (Raja) of Hell. Diabolical, isn't it?


If the above rock-hard evidence wasn't enough to convince you, you're obviously a devil-worshiper. Still, here's some diamond-hard evidence. Just like Jay-Z, George W. Bush, Lady Gaga, Sachin Tendulkar and several others who are in the Illuminati, Rajnikant also likes to flaunt his affiliation.

Proof 1 : The Eye of Horus Horus
This symbol of the Illuminati can be found everywhere, including Google Images pics of Rajnikanth.

Quoting the aforementioned source,
The Eye of Providence (or the all-seeing eye of God) is a symbol showing an eye often surrounded by rays of light or a glory and usually enclosed by a triangle.

Now, take a look at this poster for one of his obscure movies :


According to this source, this gesture is the Satanic salute, a sign of recognition between and allegiance of members of Satanism or other unholy groups. Making this gesture is one of the most disgusting, heinous and evil things you can do with your hands, second only to masturbation. It is said that a portal to hell opens up if you do both at the same time.

Unfortunately, this vile symbol has become so integrated into popular culture that no one notices when an actual Illuminati member flashes it. Take a look at this...

வந்துட்டாரு கேப்டன், நாளை முதல் ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரம்...


ஆர்கே நகரில் சசி அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் , பன்னீர் செல்வம் ஜெ சடலத்தை வைத்து பிரச்சாரம் செய்தது அநாகரீகம் - ஆனந்த் ராஜ் பேட்டி...


கருப்பு பணத்தை பறிமுதல் செய்யவே இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது - தமிழிசை...


தமிழக தலைமை செயலாளரின் அலுவலகத்திலும்,அவரது வீட்டிலும் நடந்த சோதனையின் போதும்...

ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடப்பதாக தமிழிசை மற்றும் பொன். ராதாகிருஷ்னன் கூறினார்கள்...

முடிவு என்ன ஆனாது, மீண்டும் ராம் மோகனராவ்விற்கு பதவி வழங்கப்பட்டு விட்டது...

தமிழிசை கூறிய ஆதாரம் அடிப்படையில் நடந்த சோதனை...  ராம் மோகனராவ் விஷயத்தில் என்ன ஆனது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 3...


என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும். என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள்.

தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். அந்த மனிதர் இறந்து விட்டார்.

உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம். என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மீண்டும் நெடுவாசலில் போராட்டத்தை துவக்கியுள்ள கிராம மக்கள்...




கடைசி உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் - கிராம மக்கள் சூளுரை...

இதை விட சிறந்த விளக்கம் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன்...


இலுமினாட்டி கள் ஏன் மதங்களை அழிக்க வேண்டும்?


மனிதனைப் பொறுத்த வரை அவன் வாழ எப்போதும் அவனுக்கு அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. இது தான் மனித சைகொலோஜி.

அப்படித்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அவன் பிறந்தது முதல் சிறுபிராயம், இளமை, இறப்பு வரை தகவல்கள் வாங்கப்பட்டு அவை தான் அவனை இயக்குகிறது.

பிறக்கும் போது மனிதன் வெறும் Processor ரோடு மட்டுமே பிறக்கிறான். Data இல்லாமல் Processor இருந்து பயன் இல்லை. ஐம் புலன்களாலும் data அவனால் சேகரிக்கப்பட்டு உள்ளே Process பண்ணப்பட்டு அவைதான் அவனை வாழச் செய்கிறது. நன்மை தீமை போன்றவையும் இப்படியே. அதற்கும் வழிகாட்டல் வேண்டும் என்பது தான் மனித உளவியல்.

படைத்த இறைவனுக்குத்தான் மிகச் சரியான தகவலை சொல்லித்தர முடியும். உலகத்திலும் மறுமையிலும் வெற்றி பெறும் மொத்தத் தகவலையும் கடவுள் தான் கொடுத்துள்ளான்.

மிகச்சரியான தகவலை மனிதனுக்கு வழங்கி அவனை இரு உலகிலும் வெற்றி பெற வைப்பதே கடவுளின் நோக்கம்.

இதனால் தான் ஆதமுக்கு உலக விடயங்களையும் இறைவன் கற்றுக் கொடுத்தான், மறுமைக்கான விடயங்களையும் கற்றுக் கொடுத்தான். எனவே மனிதன் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டியவனாக மாறுகிறான்.

இந்த இடத்தை ஷைத்தான் அடைய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த தகவல் அழிக்கப்பட வேண்டும். வழி இன்றி மனிதன் இருளில் தவிக்கும் போது சைத்தான் தன் வழியைக் காட்டுவான்.

ஏதாவது ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மனித இயல்பு சைத்தானின் வழியைப் பின்பற்றத் தொடங்குகிறது. வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சைத்தான் விட்ட சவாலை ஷைத்தான் செய்யும் முறை இதுதான்.

காலத்துக்குக் காலம் நபிமார்களை அனுப்பி அல்லாஹ் வேதம் வழங்குவதும் அதை ஷைத்தானியக் கூட்டம் அழிப்பதும் மீண்டும் அல்லாஹ் வழங்குவதும் என வரலாற்றில் மாறி மாறி நடந்துள்ளது.

இறுதி வேதம் என்று வந்த குரானையும் இதே போன்று இவர்கள் அழிக்க முற்பட்டனர். ஆனால் இது இறுதி வேதம் என்பதால் அல்லாஹ் இதைப் பாதுகாத்தான். அல்லாஹ் கடைசி வேதத்தைப் பாதுகாத்த முறைதான் ஆச்சரியமானது.

பித்அத்தையும், இணைவைப்பையும், குப்ரையும் வர முடியாமல் செய்து அல்லாஹ் பாதுகாக்கவில்லை. பித்அத்தும், ஷிர்க்கும், குப்ரும் இருக்கும் நிலையிலேயே அதை சத்தியத்தில் இருந்து வேறாக்கி அற்புதமாக அவன் வாக்களித்த படி பாதுகாத்தான்.

அதாவது எவனெல்லாம் சைத்தானுக்கு நேரடி எதிரியோ, எவன் தூய வஹிப்படி வாழ்கிறானோ அவன் பித்அத், ஷிர்க், குப்ர் என்பதை உயிரைக் கொடுத்து எதிர்ப்பான். நபிகளாரின் மிகச் சிறிய சுன்னா என்றாலும் அதை மிகப்பெரிய விடயமாகக் கருதி அதை பரப்ப முயற்சிப்பான். சிறிய விடயம் தானே என்று சைத்தான் கால்வைக்கும் முதல் படியை பாதுகாக்க தன் உயிரை இழக்கவும் தயங்கமாட்டான்.

ஷிர்க், பித்அத் இதற்கெதிரான போராட்டமே வஹியைப் பாதுகாக்கும், சைத்தானை எதிர்க்கும் கூட்டத்தின் ஆணிவேராக இருக்கும். (இறுதியில் தாஜ்ஜாளோடு போரிடப் போகும் கூட்டமும் இவர்களே. இதை முழுமையாக கடைசியாக பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்). ஏன் எனில் இந்தக் கடைசி வேதம் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நபிகளார் தொடக்கம் நபிகளாருக்குப் பின் வரலாறு நெடுகிலும் தூய சத்தியம் அசத்தியத்தோடு கலந்ததே இல்லை. அசத்தியத்திலும் கூட பல வகை உண்டு. முற்றாக வழிகெட்ட கூட்டம் என்பது ஒரு வகை. வழிகெட்டிருந்தாலும் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுள்ள கூட்டம். சத்தியத்திற்கு கொஞ்சம் நெருக்கமானது என்று சொல்லத்தக்க வழிகெட்ட கூட்டம் என பல வகை உண்டு.

சத்தியத்தோடு நெருக்கமான கொள்கைகள் யாரோடாவது சேர்வதாக இருந்தால் சத்தியக் கொள்கையுடன் தான் சேர வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. தூய சத்தியம் தவிர அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சத்தியம் எதிக்கப்படும் என்பதை இன்றுகூட காணலாம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூட சத்தியக் கூட்டம் அசத்தியத்தோடு கொள்கையில் சேராது. செத்துப் போனாலும் அது தனித்துத் தான் சாகும்.

இதற்கு முழுக்காரணம் தூய கடைசி வேதத்தை தூய்மையாகப் பாதுகாக்கத் தான்...

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் மண்சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்...


சரத்குமாரிடம் அசிங்கமே அசிங்கப்படும்...


பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டும்தான் இந்தியர்களா என ப.சிதம்பரம் கேள்வி...


கருப்பர்களுடன் நாங்கள் வாழ்கிறோம் என்ற தருண் விஜய் கருத்திற்கு ப. சிதம்பரம் கண்டனம்...

தமிழகத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டதால். சிலிண்டர் செலவு மிச்சம்...


திருட்டு கும்பல்...


பாஜக தமிழிசையும் டூபபாக்கூர் பேச்சும்...


பொறி உருண்டை இப்ப வெள்ளையா பொறக்காததுக்கு வெட்கமும், வேதனையும் படுவானே..


தைமூர் என்ற ஆப்கானிஸ்தான் மன்னனின் பெயரை கேட்டால் இன்னமும் வட இந்தியா அலறுகிறது...


நடிகை கரீனா கபூர் தன் மகனுக்கு தைமூர் என்று பெயர் சூட்டினார்.. வட இந்திய பிஜேபினர் கோபத்தில் கொதித்தார்கள். ஆர்.எஸ்.எஸ் மண்ணில் புரண்டு விழுந்து அழுதது.

700 வருடங்களுக்கு முன்னால் இறந்துப்போன தைமூருக்கு ஏன் இன்னமும் இவர்கள் அஞ்சுகிறார்கள்?

செம்மட்டை தலையும் கருநிறத்திலும் இருந்த வட இந்தியர்கள் வெள்ளையாக பிறப்பதற்கு காரணம் 'தைமூர்' தான்...

பெரும்பாலான வட இந்திய ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தங்களது அந்தபுர அடிமைகளாக வைத்துக் கொண்டனர் தைமூர் படையினர்.

அந்த‌ படையெடுப்புக்கு பின் தான் வட இந்தியர்கள் நிறம் மாறியது. தாங்கள் வெள்ளையாக இருக்கிறோம் என்று சொல்வதற்கு பிஜேபி எம்.பி தருண்விஜய் வெட்க படவேண்டும்..

வட இந்தியர்கள் கடவுளாக வணக்கும் ராமன், கிருஷ்ணர், சிவன் யாவரும் கருப்பர்கள் என்று அவர்கள் புராணங்களே வர்ணிக்கின்றன‌.

பிஜேபி எம்.பி தருண் விஜய் வெள்ளையாக இருப்பதற்கு பெருமை கொள்லலாம்... அது நல்ல குடும்பத்துகாரனுக்கு அசிங்கம்.. இழிவு .. பிறப்பிற்கு அவமானம்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 4...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் இறைவன் வருகைக்கு முன்பாக மக்கள் அறிய வேண்டிய உலகியல் உண்மைகளாகும்.

தீர்க்க தரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் தீர்க்க தரிசனத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

உண்மையில் தீர்க்க தரிசிகளுக்கும், தீர்க்க தரிசனத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களின் பிறப்பு, அவர்கள் வாழும் யுகம், அவர்கள் மூலம் இறைவன் வெளிப்படுத்தும் உண்மைகள், இவைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

ஒவ்வொரு யுக மாற்றத்தின் போதும் அவைகளை மனிதகுலம் கண்டறிந்து தெளிவடைய அவர்களுக்காக இப்புவியில் அவதாரம் செய்யும்படி இறைவன் மனித ஆத்மாக்களை அனுப்பி பிறவி காணச் செய்கிறார்.

அந்த ஆத்மாக்கள் மூலம் இறைவன் மக்களுக்கு தரும் புனித செய்திகளே பின்னாளில் மக்களால் தீர்க்க தரிசனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்று ஒவ்வொரு மதமும் தனக்குள் தீர்க்க தரிசிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது, மன்னிக்கவும், மதத்தில் உள்ள மனிதர்களே தங்களை புனிதர்களாகவும், தீர்க்க தரிசிகளாகவும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த மதவாத தீர்க்க தரிசிகள், மற்ற சாதாரண மனிதர்கள் கூறும் தீர்க்க தரிசனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பொதுவாக அவர்கள், இவர்களை கள்ள தீர்க்க தரிசிகள் என்று அடையாளமிட்டு புறம் தள்ளுவார்கள்.

மனிதனுக்குள் கடவுள் பேதம் பார்ப்பதில்லை, ஆனால் கடவுள் நிலைகள் என்று மனிதன் சிலவற்றை வரையறுத்து அதில் தனது சுய நலத்திற்காக பேதம் பார்க்கின்றான், இன்று இது ஒரு சுயநலத்தின் அரிச்சுவடியாகவே மாறிவிட்டதை மக்கள் சமுதாயம் காணலாம். கள்ளத் தீர்க்க தரிசிகள் என்பவர்கள் யார்? இவர்களின் சுயலாபம் என்ன? மக்கள் இந்த தீர்க்க தரிசிகளின் பேதத்தில் மறைந்துள்ள உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே எது உண்மையான நிலை? என்று அறிந்த கொள்ளமுடியும்.

தீர்க்க தரிசனத்தின் புனிதம் இங்கு இவ்வாறு எடுத்துக்கூறுகிறது, அதாவது ஒவ்வொரு தீர்க்க தரிசிகளும் அவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மத அமைப்பை சாராது உரைக்கும் தீர்க்க தரிசனங்களே உண்மையானவை என்றும், அவர்கள் தங்களுடைய அமைப்பையோ, தன்னுடைய மதத்தின் சம்பிரதாயத்தை உயர்திக்கொள்ளவோ (அ) தன்னை மற்றவர்கள் அறியச் செய்யும் படியான தீர்க்க தரிசனங்களை வெளியிட்டாலோ அவர்கள்தான் போலிகள் என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் ஒரு உண்மையை எடுத்துக் கூறுகின்றது.

மேலும் தீர்க்க தரிசனங்கள் என்றுமே பொய்யாவதில்லை தீர்க்க தரிசிகளே பொய்யாகுகின்றனர், இதுவே உண்மைக்குள் உள்ள ஒரு தீர்க்கமான உண்மையாகும்.

இன்றைய நான்காவது தீர்க்க தரிசனம் எதுவென்றால் இந்திய திருநாட்டில் ஆன்மிகம் செழித்து வளருவதற்கான நேரம் துவங்கிவிட்டது என்றும்,

அதே சமயத்தில் காவி ஆடைக்குள் வாழும் கயவர்கள் மறையும் நேரமும் துவங்கிவிட்டது என்றும்,

இந்திய திருநாட்டில்தான் இறைவனின் அவதாரம் நிகழும் என்றும்,

அதனை நிருபிக்கும் வகையில் மூன்று மிகப்பெரிய நாடுகளில் நடக்கும் அகழ்வாராய்சியில் கண்டெடுக்கப்படும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் சான்றாக இருக்கும் என்றும்,

திபெத்திய புத்த சன்னியாசிகள் அதற்கு ஒப்பாக ஒரு தீர்க்க தரிசனத்தை அப்பொழுது நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்று இந்த நான்காம் தீர்க்க தரிசனம் கடவுளின் வருகை இந்தியாவில் என்பதற்கான சான்றாக திகழும் என்றும் அது நிகழ்வதற்கான முன் அறிகுறிகளாக மேற்கண்ட சம்பவங்கள் நிகழக்கூடும் என்று விளக்கம் தருகின்றது.

நான்காம் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடில் உள்ள உண்மைகளை உலக நாடுகளே எற்றுக் கொள்ளும் என்றும்,

அவ்வாறு நடக்கும் சமயத்தில் இந்த தீர்க்க தரிசனம் பூமி மட்டுமின்றி அனைத்து உலகத்திலும் ஒரு ஒளியாக வீற்றிருக்கும் என்றும்,

அது ஆகாயத்தில் சூரியனை போன்று அப்பொழுது திகழும் என்று தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

திமுக வும் டூபாக்கூர் வேலையும்...


இது தான் இந்திய சட்டம்...


வெட்கம் மானம் ரோசம் இருந்தால் இந்நேரம் தங்கள் இனத்தை இழிவுபடுத்திய பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள் இவர்கள்...



தமிழுக்கு முக்கியத்துவம் தராத இது போன்ற வங்கிளை புறக்கணிப்போம்...


உலகின் முதல் கட்டடக்கலை தமிழருக்கு சொந்தமானது....


1)ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்.

தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம்.

ஏனெனில் கடல் கொண்ட அழிந்து போன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன.

இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள்.

அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டு பிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.

மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இது போன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின் போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது.

அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன.

அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.


ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்.

அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டு பிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது.

இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும் என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக் கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’ என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

 மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’ என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று.

அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர்.

கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’ என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவது போன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்றுகள்) கிடைத்துள்ளது எனவும் கூறப்படுகிறது..


2)தஞ்சை பெரிய கோயில் :

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது.

மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது.

அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன.

இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள்.

இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.


மேலேயும் கீழேயும் பத்மதளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன.

குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது . ஒரு தமிழ்மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர்.

இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது....

80 டன் எடையுள்ள கல்லை 190 அடிக்கு மேல் ஏற்றுவது முடியும் காரியமா ?

அதற்கு கோபுரத்திலிருந்து குறைந்தது 100-150 மீட்டர் தூரத்திற்கு மணல் மேடு உருவாக்கவேண்டும். பின் அதன் வழியாக தள்ள வேண்டும்.

80 டன் எடையுள்ள கல்லை 3-4 டன் எடையுள்ள யானைகளால் தள்ள முடியுமா ?

20 முதல் 30 யானைகள் ஒரே நேரத்தில் தள்ள வேண்டும். அந்த கல்லின் விட்டத்தை வைத்து பார்த்தால் 3-4 யானைகள் தள்ளுவதற்குதான் இடம்
அப்படி தள்ளினாலும் யானைகளுக்கு காயம் ஏற்படவே வாய்ப்பு உண்டு. தவறி விழவும் வாய்ப்பு அதிகம். அதை சரியான இடத்தில் பொருத்தவும் வேண்டும்.
அல்லது இதில் வேறு எதுவும் அறிவியல் சமாச்சாரம் இருக்கிறதா ? இது ஒரு கல் இல்லை பல கற்களால் ஆனது என்கின்றனர். விக்கியிலும் ஒரு கல் என்று போடவில்லை.

3)கரிகால சோழன் காவிரி நீர் மீது கட்டிய அணை (கல்லணை) :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான்.

ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள்.


காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி விடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் .

காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை....

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்...


தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய ஆகாயமும். (புறநா - 20) என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும். (புறநா - 30)

என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரி
வளியிடை வழங்கா
வழக்கறு நீத்தம். (புறநா - 365)

என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் திசை என்னும் பகுதியில் காற்று இருக்கும். ஆகாயம், நீத்தம் என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீத்தம் என்பது இன்றைய அறிவியலார் கூறும் வெறுமை (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான ஸ்ட்ரோட்ஸ்பியர் என்னும் பகுதியில் தான் ஓசோன் எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக் கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்து வருகிறது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

நிலமிசை வாழ்வர்
அலமரல் தீர தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு
கொட்கும் அவிர்சடை
முனிவரும் மருள. (புறநா - 43)

என்னும் பாடல் வரிகளின் கருத்து..

புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள் என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை..

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம் என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவு வாதிகளும் இது அறிவியல் கருத்தன்று. கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும்..

அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்க வேண்டும்...

சேரிகள் குறித்த கட்டுக் கதைகள்...


தமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல. அதேபோல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல.

பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம். (தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் – 42).

இது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைத் தான் குறிக்கும் என்பதும் ஒரு கட்டுக் கதையே.

சேரி எனும் சொல், புறத்தே உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. சேர்ந்து வாழும் பகுதியின் பெயர் சேரி அவ்வளவே..

தளிச்சேரி –பெருவுடையார் கோயிலின் புறத்தே இருந்ததால், இப்பெயர் வந்திருக்கலாம். இராசராசச் சோழர் காலத்தில், கோயிலைச் சுற்றி அக்கிரகாரங்கள் மட்டுமே இருந்தன என்ற கட்டுக்கதையையும் இங்கே நினைவு கூறத்தக்கது.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் உள்ளனர். (புறஞ்சேரி இறுத்த காதை) இவ்வூரைச் சிலப்பதிகாரம், ’புரிநூல் மார்பர் உறைபதி’ - அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது.

பறைச்சேரி, என்றால் பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள். மாறாக, பறையர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றோ, அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கட்டனர் என்றோ பொருள் அல்ல.

இதே போல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு.

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. (உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன்).

நாகை அருகே, பார்ப்பனச் சேரி என்ற ஊர் இன்றும் உள்ளது. குறிப்பிட்ட சேரிகளில் குறிப்பிட்ட பிரிவினர் தனித்துதான் வாழ்ந்தனர் என்பதும் இல்லை. சேரி என்றால், அதில் பார்ப்பனரும் வாழ்வர், பாணரும் வாழ்வர் என்பதை நிறுவவே சிலப்பதிகார மேற்கோள் காட்டப்பட்டது.

இன்றோ, தமிழகத்தில் சேரிகள் என்பவை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடத்தை மட்டுமே குறிக்கின்றன. இந்த நிலை, உருவானது, விஜயநகர, நாயக்க, மராட்டிய அரசர்கள் காலத்தில் தான்.

இதைக் கொண்டு, தமிழ் இலக்கியங்களில் சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் எனவும், அவ்விடங்கள் ஊரை விட்டு வெளியே இருந்தன எனவும் சேரிகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தீண்டத்தகாதவராக இருந்தனர் என்றும் கற்பனைக் கோட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன.

உண்மையில், இந்த நிலைமைகள் எல்லாம் இன்றுதான் உள்ளன. தமிழர் அரசாண்ட காலம்வரை சேரி என்பது இருப்பிடத்திற்கான குறிச்சொற்களில் ஒன்று. அவ்வளவே.

இதுபோன்ற பொய்களைப் பரப்பியதில், திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த நூற்றாண்டில் பெருவெற்றி பெற்றனர் என்பது தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் உண்மை.

தலித்தியம் பேசும் சிலரும் இந்தக் கட்டுக் கதைகளை நம்பி, தமிழர் வரலாற்றையே சாதிய வரலாறாக அணுகத் துவங்கிவிட்டனர்.

நகரப் பெருந்தெருக்களில் உயர் குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். சாதியால் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கே இடமில்லை என்பதும் பரவலாக வீசப்படும் குற்றசாட்டு.

தஞ்சையின் பெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் வாழ்ந்தோரது பட்டியல் இது...

• குயவர்கள்
• வண்ணத்தார்
• ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்போர்)
• நாவிதர்கள் (முடி திருத்துவோர்)
• கணித நூலோர் (சோதிடர்)

(தஞ்சாவூர் –முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் -51).

நிலக் காணிக்கொடை வழங்கும் சோழர் கால வழக்கம், பிராமணருக்கு மட்டுமே உரியதாக இருக்கவில்லை. கோயில் தொடர்பான பணிகள் செய்த பல்வேறு தொழில் குலத்தவருக்கும் நிலக் காணி வழங்கப்பட்டது.

பெருவுடையார் கோயில் நிர்வாகத்திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. அப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு நிலக் காணி வழங்கப்பட்டது என்ற பதிவும் அவற்றில் அடங்கும். அக்கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.

நட்டுவம் செய்யும் ஆசார்யார்கள் – 12
கானம் பாடுவோர் -5
ஆரியம் பாடுவோர் – 3
தமிழ் பாடுவோர் -4
கொட்டி மத்தளம் இசைப்போர் – 2
முத்திரைச் சங்கு ஊதுவோர் -3
விளக்குப் பணியாளர் – 7
நீர் தெளிப்பவர் – 4
குயவர்கள் – 10
துணி வெளுப்பவர் – 2
நாவிதர் – 6
துணி தைப்பவர் – 2
கன்னார் – 1
தச்சர் – 5
சாக்கைக் கூத்தர் -4
- உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது. (இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் – 429).

இராசராசச் சோழர் காலத்தில், பிராமணருக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என பொத்தாம் பொதுவாக, எந்த முறையான சான்றுகளும் இல்லாமல், பரப்புரை செய்வோர், மேற்கண்ட கல்வெட்டுகளைக் கண்டு கொள்வதே இல்லை.

உணவு உற்பத்தியை, உற்பத்திப் பிரிவினருக்கும் – உற்பத்தி சாராத பிரிவினருக்கும் இடையே பகிர்ந்தளிக்கும் முறையின் நிலவுடைமை வடிவமே நிலக்காணி / நிலக் காணியில் பங்கு வழங்கும் முறை ஆகும்.

இந்தப் பகிர்ந்தளிப்பின் போது உருவாகும் உபரி மதிப்பை, அரசர், அதிகாரிகள், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு பிரிவினரும் தமக்குள் பிரித்துகொண்டனர்.

கோயில்களில் பிராமணரல்லாதோர்..

கோயில்களில் பிராமணர் மட்டும்தான் கோலோச்சினர். அல்லது, கோயில்களில் பூசை செய்தோர் அனைவருமே பிராமணர்கள்தான் என்ற பரப்புரையின் உண்மைப் பக்கங்களைக் காண்போம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமை சிவாச்சாரியாரக இருந்தவர் பவனபிடாரன் என்பவராவர். (மேலது நூல் / பக் – 440) இவர் ஆரியருமல்லர். பிராமணரும் அல்லர். தமிழாய்ந்த தமிழரே. தேவாரம் பாடுவோர் பிடாரர் எனப்பட்டனர். பவனபிடாரர், தேவாரம் பாடுபவர். இவரே கோயிலின் தலைமைக் குரு. பிராமணர்கள் இவருக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப்பட்டனர். பிராமணர்கள், அரசனிடமிருந்து காணிப் பங்கு எதிர்பார்த்து வாழ்ந்த நிலையில்,

பவன பிடாரன் பெருவுடையார் கோயிலுக்கு பொன் போர்த்திய செப்புக் குடத்தை அறக்கொடையாக வழங்கினார். (மேலது நூல்/ பக் – 440).

பிராமணரைக் கொலை செய்வது பாவம் என்பது ஆரிய பிராமணியத்தின் கோட்பாடுகளில் ஒன்று. பிரமஹத்தி தோக்ஷம் என்று இதற்குப் பெயர்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்ட இராஜராஜன் அந்நாட்டு பிராமணர்களைக் கொன்றான் என்பதைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் காட்டுகின்றன (உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை –குடவாயில் பாலசுப்ரமணியன்).

இவை ஒருபுறமிருக்க, கோயில்களில் பூசை செய்யும் பிரிவினர் குறித்த சில விளக்கங்களைக் காண்போம்..

தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு. அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர், பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரிவினர் ஆவர்.

ஆரியப் பிராமணர் தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர்.
மார்பில் குறுக்காக நூல் அணியும் வழக்கம் தமிழர்களின் அறிவுசார் குலத்தவரிடன் தொன்மையான வழக்கமாகும். சூத்திரர், எனும் சமக்கிருதச் சொல்லுக்கான பொருளே, ‘நூல் அணிந்தவர்’ என்பது தான்.

இதற்கான சான்று கீழே தரப்பட்டுள்ளது.

sutra (p. 351) [ s&usharp;-tra ] n. [&root;sîv] V., C.: thread, string, cord (ord. mg.); C.: sacred cord (worn over the left shoulder by the three upper castes); (http://dsal.uchicago.edu/dictionaries/macdonell/).

ஆகவே, பூணூல் அணிந்தோரெல்லாம், ஆரிய பிராமணர் அல்லர். பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தான உடமையும் அல்ல...

தமிழ் மக்களே.. உண்மையை உங்களது வருங்கால சங்கதிகளுக்கு சொல்லுங்கள்...


இராவணன் கொடியவன் அல்ல இராவணன் போல் தமிழ் அரசன் வையத்தில் எவரும் இல்லை ..

பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல...

இந்த புகழ் அரசனை கொடியவன் என்ற கூறினால்.. அது இந்த அரசனுக்கு
நாம் செய்த, செய்கின்ற, செய்ய போகிற துரோகம்....

எங்கே ஆர்.கே. நகரில் அந்த விஷால் ரெட்டியை போட்டி போட்டு டெப்பாசீட் வாங்க சொல்லுடா பார்ப்போம்... செருப்படி தான் கொடுப்பாங்க மலையாளி ஆரியா நாயே...


இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம்...


தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்.

உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள் தான் இலுமினாட்டிகள்.

உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில்.

எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம்.

இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.

எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த இலுமினாட்டிகள்.

சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம்.

இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள் தான்.

இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?

New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.


இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்வது இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.

இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள்.

பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை.

3, 6, 7, 9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள்.

சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள். அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

இவர்கள் தாங்கள் செய்யப் போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டு பிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லி விட்டார்களாம்.

அது மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.


யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப் போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?

இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ள மாட்டார்கள்.

இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை. உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக் கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்.

அவற்றை decode செய்து கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.

அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.

மலேசிய விமானம் MH370 தொலைந்த அதே நேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை.

இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.


இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.

உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.

மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்...

அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம்.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.

இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.

மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.


33-இன் முக்கியத்துவம் பற்றி எமது முந்தய கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம்.

மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..

வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்து கொள்ளுதலுக்கு வருவதாகும்.

conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவே..

அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக் கொள்ளும் படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயே தான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்...

வைகோ நாயூடு என்றைக்குமே தமிழர்களுக்கு உண்மையான ஆதரவு தரமாட்டார்...


பாலஸ்தீனில் கடந்த மாதம் 160 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்...


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவத்தால் 160 பாலஸ்தீனர்கள் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் நலன்புரி அமைப்புகள் அறிக்கைகள் வெளியீட்டுள்ளது..

அவை மேலும் கூறுகையில் கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களில் 85 பேர் தனது வீடுகளில் இருந்து பலவந்தமாக விசாரணை என்ற பெயரில் கைதாக்கப்பட்டவர்கள் எனவும்..  மிகுதியுள்ளவர்கள் சோதனைச் சாவடிகளிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் வாயல்களில் பாடங்கள் படித்துக் கொடுத்தவர்கள் மற்றும் அங்கு தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டவர்கள் எனவும்  தகவல் தெரிவித்துள்ளது.

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி)...

என்ன தான்டா உங்க கொள்கை.?


சீமைக்கருவேலச் செடி வேரின் நீளம் பாருங்கள். இது 20 ஆண்டுகள் வளர்ந்தால் நிலத்தடி நீரை உறிஞ்சத் துவங்கிவிடும்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 3...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரின் மூன்றாம் பாகத்தில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்களை பற்றி இங்கு காண்போம்.

தீர்க்க தரிசனங்கள் என்பவை எவை? அவை எப்படி மனிதனால் கூற முடிகிறது? என்ற கேள்விகளுக்கு பல லட்சக்கணக்கான மக்களும், மெய் ஞானிகளும் இன்றுவரை அதற்கான விடையை தேடி வருகின்றனர்.

தனது ஆழ்மனதின் மூலமாக மனிதன் உணர்ந்து சொல்லக்கூடிய விஷயங்களுக்கு தீர்க்க தரிசனங்கள் என்று அர்த்தமல்ல, அவைகளுக்கு பெயர் வேறு, அதாவது ஆழ்மனதின் சக்தி அலைகளால், சில நேரத்தில் நடக்கும் ஒரு மனிதனின் தனிப்பட்ட செயல்களை பற்றி தெரிவிக்கும் ஆழ்மனதின் பதிவுகளே இவைகளாகும்.

இது தனி ஒரு மனிதன் தனது ஆழ்மனதின் வழியாக மற்றொரு மனிதனின் ஆழ்மனதிற்குள் மறைந்துள்ள செய்திகளை தனது ஈர்ப்பு சக்தியினால் உட்கவர்ந்து சொல்லக் கூடிய மனோசக்தி ஆற்றலே இதுவாகும்.

ஆகையால் தீர்க்க தரிசனம் என்பது முற்றிலும் வேறானது, அதாவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியானது மனிதனுடைய பீனியல் சுரப்பியின் செயல்பாட்டோடு இணைந்து அவனின் மூளைக்குள் உலகியல் செய்திகளை மின்காந்த அலைகளாக செலுத்தப்பட்டு அது அவனிடமிருந்து உரிய காலக்கட்டத்தில் அந்த அற்புத சக்தியால் மீண்டும் இயக்கப்பட்டு சொல்லப்படும் விஷயங்களே இங்கு தீர்க்க தரிசனங்கள் என்று சொல்லப்படுகின்றன.

பெரும்பாலான தீர்க்க தரிசனங்கள் வாய்மொழியாக சொல்லப் படுவதில்லை, அவைகள் ஒரு மனிதனுக்குள் உணர்த்தப்பட்ட பின்னர் செய்திகளாக அவனுக்குள் எழுதப்பட தூண்டப்படுகின்றன அவ்வாறு எழுதப்பட்ட உலக நிகழ்வுகளை பற்றிய முன் அறிவிப்புகளே இங்கு தீர்க்க தரிசனங்கள் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் குறிசொல்லுதல், சாமியாடுதல், வாக்கு சொல்லுதல், ஜோதிடம், ஆரூடம் கணித்தல் இவைகளெல்லாம் தீர்க்க தரிசனங்கள் அல்ல, அவைகள் அனைத்துமே ஒரு கணக்கீடு ஆகும்.

அதாவது மனக்கணக்கீடு ஆகும். ஆகவே மனித குலம் தீர்க்கதரிசனத்தினைப் பற்றி விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

மனிதன் தான் வாழும் காலத்தில் இயற்கையின் சீற்றங்களை அது வரும் முன்பே அறிய ஆவலாக உள்ளான், இன்றைய விஞ்ஞானம் அதற்கு பெரிதும் துணையாக உள்ளது.

ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இருந்த விஞ்ஞானத்தையும், அதற்கு முன்பு (சுமார் 500 ஆண்டுகளுகள்) இருந்த விஞ்ஞானாத்தையும் ஒப்பிட்டு பார்தால் நம்மால் இயற்கையின் கோர தாண்டவத்தை அன்றைய விஞ்ஞானத்தால் அறிய முடியாமல் போயிருக்கலாம்.

ஆனால் அக்கால மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து பறவைகள், விலங்குகள் இடம் பெயர்தலை கொண்டு புயல், பூமி அதிர்வு இவைகளை கண்டறிந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.

அன்று அவர்களுக்குள் எந்த அறிவு வித்தாக இருந்து இன்றுவரை காத்து வந்ததோ அதே அறிவுதான் இன்றும் அவர்களுக்குள் இருந்து வருகிறது.

ஆனால் அந்த அறிவால் இன்று மனிதன் எதையும் அறிய முடியாமல் இருக்கிறான், காரணம் மனிதன் தன்னுடைய அறிவால் கண்டறிந்த விஞ்ஞான கருவிகளை மட்டுமே இன்று நம்பி வாழ்ந்து வருகிறான்.

அதனை மட்டுமே அவன் முழுமையாக நம்பி இருப்பதால், அதற்குமேல் தன் அறிவை பயன்படுத்தி எதையும் அறிந்து கொள்ளாமல் இருந்துவிட்டான், இதன் விளைவு இன்று பூமியில் எந்த பக்கம் எது நிகழும் என்று கூட உணர முடியாமல் தத்தளித்து வருகிறான்.

மனிதன் எப்பொழுது தன் அறிவுபலத்தை இழக்கின்றானோ அன்று முதல் இறைவன் மட்டுமே அவனுக்கு முழுமையாக உதவமுடியும், இதுவே பிரபஞ்ச இயக்க கோட்பாடு ஆகும்.

ஒவ்வொரு யுக மாற்றத்தின் போதும் இவ்வுலகில் பல நாடுகளில் பல தீர்க்க தரிசிகள் அவதரித்து, மக்களுக்கு தனது தீர்க்க தரிசனங்கள் மூலம் வழிகாட்டி, வரும் துன்பங்களிலிருந்து காத்து உள்ளனர்.

அத்தகைய தீர்க்க தரிசனங்களை இயக்கும் அந்த மஹா சக்திக்கே இறைவன் என்று எல்லா மதமும் பெயரிட்டு அழைக்கின்றன.

ஆகவே தீர்க்க தரிசனங்களை கூறும் மனிதனை கூர்ந்து கவனிப்பதை விட்டு விட்டு தீர்க்க தரிசனத்தில் உள்ள உண்மை தன்மைகள் என்னவென்று உற்று கவனித்து அவை உலகில் எங்கு, எச்சமயத்தில், எவ்வளவு கால கட்டத்தில் நடக்கின்றன என்பதை கவனித்து வந்தாலே இறைவன் நமக்கு கூறும் அறிவுரை, வழிகாட்டுதல் என்னவென்று முழுமையாக உணர்ந்து நாம் இப்பூமியில் சிறப்பாக வாழ முடியும்.
   
வாழவெண்டும், அச்சமின்றி வாழவேண்டும், புது நம்பிக்கையோடு மனிதன் வாழ வேண்டும் என்று ஒரு ஜென் கோட்பாடு தெரிவிக்கின்றது.

அதன்படி இன்று மூன்றாவது தீர்க்க தரிசனம் இங்கே வெளிப்படுத்தப் படுகிறது.

அதாவது, இவ்வுலகில் இனி மரண ஒலங்கள் அதிகமாக காணப்படும் என்றும், மக்கள் வறுமையில் வாடி அதிகமாக இறப்பார்கள் என்றும், வறியவர்களை அடிமையாக ஒரு நாட்டில் நடத்தப்படும் அவலத்தை இவ்வுலகமே கண்ணுற்று அதிர்சிக்குள்ளாகும் என்றும், இச்சமயத்தில் வானத்தில் ஒரு அதிசய பேரொளி ஒன்று தென்படும் என்றும், அது உலக வரைபடத்தின் தென் துருவப்பகுதியில் உள்ள ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு அது வடகிழக்காக நகர்ந்து சென்று மறையும் என்றும், அப்பொழுது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும் இந்த மூன்றாம் தீர்க்க தரிசனம் தனது உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

மூன்றாம் தீர்க்க தரிசனத்தின் போது அதாவது அது நிகழும் சமயத்திற்கு முன்பாக அமெரிக்க வானியல் ஆராய்ச்சியில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிவார்கள் என்றும், அங்கு காணும் உண்மைகள் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும் என்றும், இதுவே மூன்றாம் தீர்க்க தரிசனம் நிச்சயம் நடைபெறுவதற்கான அறிகுறியாகும் என்று தீர்க்க தரிசனம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

இந்த உண்மையை அறியும் மக்கள் மனதில் இந்த தீர்க்க தரிசனம் ஆகாயத்தில் ஒரு ஒளியை போன்று அவர்கள் மனதில் இடம் பிடிக்கும்……

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

கண்டனம் தெரிவிக்க துப்பில்லை ஏன் ரெய்டு நடத்திருவானுங்கன்னு பயமா...


ஆக தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் எந்தவித சம்மந்தமில்லை என ஒரு வழியாக ஒத்துக்கிட்டான்...


இதற்கு பிறகாவது சோறு திண்ணும் மானமுள்ள தமிழன் எவனும் ஆர்எஸ்எஸ், பாஜகவில் இருக்கமாட்டான் என நம்புவோமாக...

அப்ப கறுப்பா இருக்கிற நானெல்லாம் இந்திய பெண் கிடையாதா? இது தெரியாமத் தான் உங்ககூட இத்தனை நாளா குப்பை கொட்டிக் கொண்டிருந்தேனா - தமிழிசை மைன்ட் வாய்ஸ்...


சித்தர் ஆவது எப்படி - 2...


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை
சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப்பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன.. அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்..

எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும்.

சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்.. தர்மம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்.. முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது.. இது மிக கசப்பான உண்மை தான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....