08/04/2017

ஆர்கே நகர் கருத்து கணிப்பில் டிடிவி தினகரன் பெயர் இல்லாததால், புதிய தலைமுறை தொலைக்காட்சியை நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும் போதே அரசு கேபிளில் இருந்து நீக்கிய தமிழக அரசு...


சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நடக்காது என்ற வடிவேலு காமடி தான் நினைவில் வருகின்றது என புதிய தலைமுறை பார்வையாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் நேர்மையாக செயல்பட்டாலும் இந்த அரசியல்வாதிகள் அதை உடனே முடக்கி விடுகின்றார்கள்.


இது ஊடக சுதந்திரத்தின் மீது அரசியல்வாதிகள் தொடுக்கும் பயங்கரவாத செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.