08/04/2017

தமிழ் மக்களே.. உண்மையை உங்களது வருங்கால சங்கதிகளுக்கு சொல்லுங்கள்...


இராவணன் கொடியவன் அல்ல இராவணன் போல் தமிழ் அரசன் வையத்தில் எவரும் இல்லை ..

பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல...

இந்த புகழ் அரசனை கொடியவன் என்ற கூறினால்.. அது இந்த அரசனுக்கு
நாம் செய்த, செய்கின்ற, செய்ய போகிற துரோகம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.