10/11/2020

பீகாரில் வாக்கு இயந்திரம் மோசடி... கையும் களவுமாக சிக்கிய பாஜக இளைஞர்...

 


கவலை மாற...

 


கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும், கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவாதைகள் குடிகொள்ளாது..

அதனால் தான் முன்னோடிகள் ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள்..

ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும்..

ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது..

எனவே மனதில் தெய்வ தேவாதைகளுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல..

கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்கvமுடியாது , எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும், ஜெயம் உண்டாகும்..

கவலையில்லாத மனிதன் யாருமே இல்லை தான்..

கடந்தகால கவலை. நிகழ்கால கவலை. வருங்கால கவலை. இந்த மூன்று கவலையில் ஏதாவது ஒரு கவலையில் மனிதன் வாழ்கிறான்..

இதில் எதிலுமே கவலை இல்லாதவன் வாழ தகுதி அற்றவன் என சாஸ்திரம் கூறுகிறது..

எனினும் லட்சியக் கவலை இருக்கலாமே தவிர. வீண்கவலை இருக்க கூடாது.

அக்காலத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஆசையை அழித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மன்னர்களெல்லாம் போர்க்களம் செல்லும் போது உயிர் மேல் ஆசை வைக்காமல் சென்றவர்கள் அவர்களெல்லாம் கூட வெற்றி பெற அது ஒன்றே காரணம் என வரலாறு கூறுகிறது.

வெற்றி என்ற லட்சிய கவலையை ஆயுதமாக கொண்டு வெற்றி பெற்றவர்கள் அவர்கள்..

தாங்களும் நம்பிக்கையும். விடா முயற்சியையும் கேடயமாக கொண்டு அன்பை ஆயுதமாக கொண்டு முயற்சியுங்கள் வெற்றி உண்டு.

நமக்கு இருப்பது ஒரு மனம் அதை கவலைக்காக இடம் ஒதுக்கிவிட்டால் தெய்வத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் உணர்வீராக...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்...

சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள். துடுக்கும் துட்டத்தனமும் மிக்க விசயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக் கொண்டு, தன்னைப் போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான் சென்று சேர்ந்தது இலங்கை தீவில்.

பெடூயின்சு(ஸ்) என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.

அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான். பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து, திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை சார்ந்தவர்களையும் கொன்று இலங்கையை கைப்பற்றி, மன்னனாக பட்டம் சூட்டிக்கொண்டான்.

அவனது கொடுமை அத்துடன் நிற்கவில்லை, காலம் செல்லச் செல்ல வங்காளத்திலிருந்து பல ஆண்களையும் பெண்களையும் வரவழைத்தான்.

ஆதிவாசி பெண்ணை புறக்கணித்து விட்டு அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பிறகு ஆதிவாசி இனத்தையே அழிக்க முற்பட்டான், அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள்.

தப்பிப்பிழைத்த ஒருசில சந்ததியினரை இன்னும் காடுகளில் காணலாம். இவ்வாறு இலங்கை சிங்களம் ஆகியது, வங்காள குண்டர்களின் இருப்பிடம் ஆகியது.

காலம் செல்லச் செல்ல அசோகப் பேரரசின் காலத்தில் அவரது மகன் மகேந்திரனும் சங்கமித்திராவும் துறவு மேற்க்கொண்டு, மதபிரச்சாரத்திற்காக இலங்கைக்கு வந்தனர்.

இங்கே மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைக் கண்டார்கள். அவர்களை நாகரீகம் உடையவர்களாக மாற்றி அவர்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தார்கள்.

அவர்களை புத்தமதத்திற்கு மாற்றினர். இலங்கையின் நடுவில் ஒரு நகரத்தை உருவாக்கி அதை அனுராதபுரம் என்று பெயரிட்டனர். இன்று பாழ்பட்டு கிடக்கும் அந்த நகரத்தை காண்பவர்கள் திகைத்து நிற்பர்.

வேலைப்பாடுகள் கொண்ட உயரமான தூண்கள் பாழ்பட்டுகிடக்கும் இடிந்த கருங்கல் கட்டிடங்களும் பல மைல்துரம் இன்றும் காணப்படுகிறது. மழித்த தலையுடன் மஞ்சள்நிற ஆடையுடன் ஆண் பெண் துறவிகள் பிச்சைப் பாத்திரத்துடன் இலங்கைமுழுவதும் காணப்பட்டனர்.

மாபெரும் கோவில்கள் எழுந்தன.உள்ளே புத்தரின் தியானநிலை, நீதிநெறியை போதிப்பது போன்ற நிலை மற்றும் மகா நிர்வாண நிலை என பல்வேறு விக்கிரகங்கள் உ்ள்ளன.

இலங்கை வாசிகளும் தங்கள் கைவண்ணத்தை காட்டியுள்ளார்கள். தீங்கு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது, வாளால் அறுப்பது, சாட்டையால் அடிப்பது, கொதிக்கும் எண்ணையில் போடுவது, தோலை உரிப்பது போன்ற சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

அகிம்சையை போதிக்கும் மதத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு இடம் இருக்கும் என்றால் யாராவது நம்ப முடியுமா?

சீனாவிலும், யப்பானிலும் கூட இதேபோல் தான் அவர்கள் பேசுவதோ அகிம்சை ஆனால் அவர்கள் கொடுக்கும் தண்டனைகளைப் பார்த்தால் ரத்தம் உறைந்துபோகும்.

பௌத்தர்கள் மிகவும் சாதுவானவர்கள், எல்லா மதங்களையும் மதிப்பவர்கள் என நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை, அவர்கள் நம்மைகண்டால் பழிக்கிறார்கள்.

நான் ஒருமுறை தமிழர்களிடையே அனுராதபுரத்தில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு திறந்த மைதானத்தில். யாருடைய சொந்த இடத்திலும் இல்லை.

நான் பேச ஆரம்பித்தது தான் தாமதம் புத்தமதத்தின் பிட்சுக்களும் மற்றவர்களும் ஆண்களும் பெண்களும் அங்கே தம்பட்டங்களையும் தாளங்களையும் தட்டி பெருத்த ஆரவாரம் செய்தனர்.

அதில் என்னால் பேச முடியவில்லை. ரத்தக்களறி ஏற்படுகின்ற சூழ்நிலை. நாமாவது அகிம்சையை கடைபிடித்து அமைதியாக போவோம். என்று கூறி தமிழர்களை சமாதானப்படுத்தினேன். பிறகு எப்படியோ எல்லாம் அமைதியானது.

நாளடைவில் தமிழர்கள் மெல்ல மெல்ல வடக்கிலிருந்து இலங்கையின் மற்ற பகுதிகளில் குடியேறினர். பாதகமான சூழ்நிலை ஏற்படுவதைக்கண்ட பௌத்தர்கள் தலைநகரை (அனுராதபுரத்தை) விட்டுவெளியேறி கண்டி என்றும் மலைப்பகுதியில் குடியேறினர்.

சிறிது காலத்தில் தமிழர்கள் அந்த இடத்தை கைப்பற்றி, அங்கே ஓர் இந்து மன்னனுக்கு பட்டம் சூட்டினர். அதன் பிறகு ஸ்பானியர், போர்ச்சுக்கீசியர், டச்சுக்கார்கள் என ஐரோப்பிய கூட்டம் வரத்தொடங்கியது.

இறுதியாக ஆங்கிலேயர்கள் வந்து அரசை கைப்பற்றினர். கண்டியிலிருந்த அரச பரம்பரையினர் தஞ்சாவுருக்கு நாடு கடத்தப்ட்டார்கள். அங்கு அவர்கள் ஓய்வுதியம் பெற்றுவருகிறார்கள்.

வட இலங்கையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள். தென்பகுதியில் பௌத்தர்களும் பல்வேறு வகைப்பட்ட ஐரோப்பிர்களும் வசித்துவருகின்றனர். பௌத்தர்களுடைய தற்போதைய தலைநகரம் கொழுப்பு..

இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம். குலக்கட்டுப்பாடுகள் (ஜாதி) இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து குலங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே குலமாகிவிட்டது. இவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஐரோப்பிய பெண்களை திருமணம் செய்யவும் தடையில்லை. அவர்களின் பிள்ளைகள் கோவிலுக்கு சென்று நெற்றியில் விபூதி அணிந்து சிவசிவ என்று சொல்கிறார்கள். இந்துவை மணக்கும் ஜரோப்பியர்களும் சிவசிவா என்று கூறி இந்துக்களாகி விடுகிறார்கள்.

இதனால் கிறித்தவ பாதிரிகள் இந்துக்கள் மேல் கோபத்தில் உள்ளார்கள். இலங்கைக்கு வந்த பல ஐரோப்பியர்கள் இவ்வாறு இந்துக்களாகி விட்டார்கள்.

இங்குள்ள மக்கள் அத்வைதம், வீர சைவம் ஆகிய நெறிகளை பின் பற்றுகிறார்கள். ஆனால் இந்து என்று சொல்வதற்கு பதிலாக சைவம் என்று சொல்ல வேண்டும். இலங்கைத் தமிழ் துாயதமிழ். இலங்கை மதம் துாயதமிழ் மதம்.

இலங்கையில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பக்தி மேலிட குழுப்பாடல் (பஜனை) செய்வதும், சிவபெருமானைப் பற்றி பக்தி பாடல்களைப் பாடுவதும், ஆயிரக்கணக்கான மிருதங்களின் ஓசையும், பெரிய பெரிய தாளங்கள் எழுப்பும் ஒலியும், சிவந்த கண்களுடன் நல்ல உடற்கட்டுடன் காட்சியளிக்கும் தமிழர்கள் மகா பக்தனான அனுமனைப் போல கழுத்தில் உருத்திராட்சை மாலை அணிந்து விபூதி பூசிக்கொண்டு மெய் மறந்து நடனம் ஆடுவதும், காணக்கண் கொள்ளாக் காட்சி.

அதனை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவ்வளவு அழகு...

இந்த பொய்யாக கட்டமைக்கப்பட்ட அமைப்பின் உண்மைத்தன்மை எது தெரியுமா..?

மக்கள் உண்மையை தேடுவதிலும், கேட்பதிலும், அதை ஆராய்வதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை, ஏனென்றால் இங்கு பணம் என்ற ஒன்றை வைத்து கட்டமைத்த மாயை நிறைந்த அமைப்பில் தங்களின் பணம் சார்ந்த கனவுகள் சிதைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.. அதனாலேயே உண்மையை கேட்பதில்லை...

தற்சார்பாக வாழ்ந்தவர்களை திட்டமிட்டு அதிலிருந்து விலக்கி விட்டு , கார்ப்பரேட்டை நம்பியே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளியது தான் அவர்கள் வெற்றியே...

 


முடிந்தவரை தன் வீட்டிலே தனக்கு தேவையான உணவை உற்பத்தி செய்ய சிறு தோட்டம் அமைக்க முயற்சியுங்கள்.. அப்போ தான்  கொஞ்சமாவது சமாளிக்க முடியும்...

பாஜக விற்கு விளக்கு பிடிக்கும் இந்து மக்கள் கட்சி 😂

 


இராமாயணம் - என் சந்தேகம்...

 


ராவணன் - ராமன் சண்டை நடந்தது திரோதா யுகத்திலயாம் இது கிட்டத்தட்ட 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னராம்..

ஆனால், இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற ராமர் பாலம் கட்டப்பட்டது கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள்தானாம், ஆய்வு முடிவுகள் சொல்லுது..

அதே நேரம், இண்டாவது கடல் பெருக்கினால் இப்போதைய இலங்கையும் இப்போதைய இந்தியாவும் பிரிந்தது கி.மு 6500 ஆண்டுகள்தானாம், அதுவரை எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இணைந்தே இருந்துள்ளன...

இப்போ என் சந்தேகம்...

ராமன் எப்படி நிலத்தில் நீருக்கான பாலம் கட்ட முடியும்.. என்னங்கடா பாஜக பக்தாள்ஸ் கதை விடுறீங்களா...

போங்கடா டூபாக்கூர்களா...

வெற்றியும் - ஆரோக்கியமும்...

தன்னம்பிக்கையும்- வெற்றியும்- ஆரோக்கியமும்...

உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.

இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே.

உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.

நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்.

நீ எதை கண்டும் பயந்து போகாதே. உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே.

உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு. பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல். முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு.

ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.

யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே. நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய்.

மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல்.

உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை.  தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார். தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும்.

மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும். முயன்று பார் தெறியும். முடங்கிவிடாதே.

உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன்.

வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா?  வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல்.

மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


மழை வெள்ளத்தை எல்லாம் கடலில் கலக்க விட்டது எல்லாம் நீர் மேலாண்மையா டா 😳

 


கஞ்சா வியாபாரிகளை காக்கும் அரசும், காவல்துறையும்...

 


பள்ளிக்கூடங்கள் அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள். முதல்வரின் வாகனம் கோட்டைக்குச் செல்லும் பாதையில் கஞ்சா விற்பனை. இளசுகளின் இரவு நேர கேளிக்கைகளுக்காகவே இறக்குமதி செய்யப்படும் புதிய போதை. அனைத்தையும் கண்டும் காணாமல் விடுவது காவல்துறையின் 'மாமூலான' வழக்கம்.  குட்கா வரை லஞ்சம் பார்ப்பது ஆள்வோரின் பழக்கம். 

இவற்றைத் துணிந்து அம்பலப்படுத்தும் திறன் ஒரு சில ஊடகத்தினருக்கே உண்டு. அந்தத் துணிவுக்கு விலையாக, தன் உயிரையே இழந்திருக்கிறார் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ். 

குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி செய்தி வெளியிட்ட அவரை, இரவு நேரத்தில் வீட்டிலிருந்து தந்திரமாக வெளியே வரவைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறது ஒரு கொடூரக் கும்பல்.  

மோசஸ்,  அர்னாப் அல்ல. மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவிப்பதற்கு. அவர், நம்மில் ஒருவர். நீதி கிடைக்கவும் ஊடகத்தினரின் உரிமை காக்கவும் உறுதியுடன் நிற்போம்...

பாஜக சங்கிகள் டிரம்புக்கும் மோடிக்கும் கோவில் கட்டினார்கள்... டிரம்ப் கதை முடிந்தது.. அடுத்தது மோடி...

 


தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்...

 


தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு...

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க... 

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...

பாஜக வந்தேறி தெலுங்கு முருகா... பதிலை சொல்லுடா...

 


கருணாநிதியோடு இணைந்து பல்லாண்டுகளாய் அரசியல் செய்த மூத்த நிர்வாகியான கே.என்.நேரு, தனது பிறந்த நாளுக்காக கருணாநிதி பேரன் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக பெருமை கொள்ளும் அவலம்...

 


உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கர அணுஉலை கல்பாக்கத்தில் நிறுவப்படுகிறது...

 

இதன் பெயர் PFBR...

PROTOTYPE FAST BREEDER PLAN என்ற பெயருடைய இது ..

உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட..

சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..

தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?

இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல)

இப்போது தெரிகிறதா ?

இந்த பரதேசி அரசியல்வாதிகளை நம்பி நாமும் தலைவரே என்று கூப்பாடு போட்டு கொண்டு உள்ளோம்..

இதில் மட்டும் வெடித்ததால் தமிழகத்தில் பாதி மக்கள் தொகையை காவு வாங்கிவிடும்.  வீடுகள் நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அனைத்தையும் அழித்து விடும்..

முட்டாள்கள் இவர்கள்..

ஒரு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி கூட கொடுக்காமல் உலகமே யோசிக்கும் ஒரு அதிபயங்கர ஆயுதத்தை இந்தியா அதுவும் தமிழகத்தில் நிறுவியுள்ளது...

வருடத்திற்கு 150 நாட்கள் மட்டுமே சூரியன் உதிக்கும் ஜெர்மன் கூட சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கிறது..

எத்தனையோ சின்ன நாடுகள் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கிறது இவனுக மட்டும் அணுஉலையை கட்டி பிடித்து கொண்டு இருக்கின்றனர்..

காரணம் கமிஷன்...

அயல்நாடான ரஷ்யாவும் அமெரிக்காவும் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்று நினைத்து அடிமை நாடான இந்தியாவில் நிறுவி கொண்டு வருகிறான்..

இதை எதிர்த்து கேட்பது தேசத்துக்கு முரண் என்கிறான்..

இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான்..

உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலை இருக்கும்...

இந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

கன்னட பிராமண திராவிட கமல் எனும் சங்கி...

 


பாஜக மோடியின் கொல்லி கண்ணு...

 


முருகன் - பல பெயர்கள் பற்றி பாவாணர்...

 


பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள், தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன்(சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.

சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.

வேட்டைத் தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள்.

குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.

குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின.

முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது.

கந்து என்றால் தூண், கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.

"கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்"

என்ற புறநானூற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்குகாட்டலாம்...

எடப்பாடி ஆட்சியில் புல் முளைக்கும் தார் சாலைகள்...

 


தன் இன பிராமணன் என்றால் தெலுங்கர் வைகோ நவதுவாரத்தையும் மூடிக்கொள்வான்...

 


ஐந்து தலைமுறையாக நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம் நாங்களும் தமிழர்கள் தான் - திராவிட வந்தேறிகள்...

 


பல தலைமுறையாக தமிழ்நாட்டில் இருந்தாலும் வீட்டுக்குள் எங்கள் மொழியான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும்தான் பேசுவோம்..

வீதிக்கு வந்ததும் செந்தமிழே, முத்தமிழே, பைந்தமிழே, தமிழ் என் மூச்சே என்று பேசி தமிழர்களை ஏமாற்றி ஆட்சியை பிடிப்போம். நாங்களும் தமிழர்கள் தான்.

அதே ஐந்து தலை முறையாக கர்நாடகம் ஆந்திரம் கேரளா பிரதேசங்களில் தமிழர் வாழ்கிறார்கள்.

அவர்கள் எப்பவுமே தங்களை தமிழர்கள் என்று மட்டுமே எண்ணுகிறார்கள்.

அவர்களும் தெலுங்கர் கன்னடர் மலையாளி என்று சொல்லி அரசு பணியாளராகவும் மற்றும் ஆட்சி அமைக்கவும் விடுவீர்களா...

உங்கள் தேச பற்றை இலங்கை மீது காட்டுங்களேன்... தமிழக அரசு கண்டுகொல்லாதது ஏன்?

 


பொய் பித்தலாட்டத்தின் தலைவன் பாஜக மோடி...

 


சாமானிய மக்களுக்கு எதிரானது காவல்துறை...

காவல்துறையின் தடையை தொடர்ந்து மூன்றாவது நாளாக மீறுகிறார்கள்...

ஆனால் தினமும் காவல்துறை அவர்களை மரியாதையுடன் அழைத்து சென்று AC மண்டபங்களில் தங்க வைத்து சாப்பாடு டீ என உபசரித்து அனுப்புகிறது...

நாட்டில் ஒரு நோய் தொற்று பரவி மக்கள் அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் இருந்து விலகி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு யாத்திரை செல்வதும் அதை தடுப்பது போல காவல்துறை தினமும் ஒரு நாடகம் போடுவதும் எப்படிப்பட்ட கேவலமான செயல் என்பது இந்த செய்திகளை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் தோன்றும்...

இதுவே ஒரு சாமானியன் செய்திருந்தால்... அடித்து கொலை செய்யும்... அல்லது சுட்டு கொலை செய்யும் இந்த மக்கள் விரோத காவல்துறை...

வாக்கு இயந்திரத்தில் நீங்கள் தொடக்கூடாத சின்னம் தாமரை...

பாஜக மோடியால் இந்தியா திவால்...

 


இதை மறைக்க தான் பாஜக வின் கலவர யாத்திரை...

 


மூதேவி...

யாரையாவது வசைபாட மூதேவி என்ற சொல் அதிகமாக பயன்படும். என் பாட்டி மாலையில் விளக்கு போடு, இல்லையென்றால் மூதேவி வந்துவிடுவாள் என்பார்கள்.

அழுக்காக , நாற்றம் வீசுகிற , சோம்பலாக இருப்பவர்களிடம் மூதேவி வந்துவிடுவாள் என்னும் சொல்லாடல் உள்ளது. இது ஒரு வரலாற்று திரிபாகும்.

மூத்ததேவி என்ற சொற்பதம் மருவி மூதேவியாயிற்று. மூத்ததேவி தமிழ் பெண் தெய்வம். சங்க காலத்திலிருந்த ஒரு பெண் தெய்வம்.

இலையும்,தழையும் , சாணமும், சேறுமான மண்சார்ந்த அழுக்கினை உரமாக மாற்றும் மூலவளத்தின் தெய்வம் மூத்த தேவியாகும்.

8ம் நூற்றாண்டின் பல்லவர்களின் தாய் தெய்வம். நந்திவர்ம பல்லவனுக்கு குலதெய்வம். வைதீக மரபை ஏற்காத குடவரை கோவில்களில் மூத்த தேவிக்கு சிலை உள்ளது. மூத்த தேவி ஜோஷ்டா தேவி ( வட மொழியில் மூத்தவள் ) என்றும் அழைக்கப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் இவள் மாமுகடி,தவ்வை, காக்கை கொடியோள், பழையோள்,சேட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

வைதீக மதம் விரிவடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாத யாவும் அதனுள் கரைக்கப்பட்டு அதற்கு வேறு சாயம் பூசப்பட்டது (இழிவாக மாற்றப்பட்டது )  வரலாற்று உண்மை.

உதாரணமாக " சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" என்று மூத்ததேவி வறுமையின் சின்னம் என தொண்டரடிப் பொடி ஆழ்வார் நகை யாடுகின்றாள். குழந்தை வரம் தரும் தெய்வமாகவும், வண்ணார் தெய்வமாகவும் மூத்த தேவி இருந்தாள். 

மூத்த தேவி கோவில்கள் ( வரலாற்று தொல்லெட்சம் )...

1. திருப்பரங்குன்றத்தில்  குடவரை கோவில்.

2. கங்கை கொண்டானுக்கு அருகில் ஆண்டிச்சிப்பாறை குடவரை கோயில்.

3. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

4. புதுகோட்டை மாவட்டம் காளியபட்டி சிவன் கோயில்.

5. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்.

6. திரு கொண்டீஷ்வரம் பசுபதீஸ்வரர்  கோயில்.

7. திருச்சி திருவனைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில்.

8. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்.

இது போன்று பல  தெய்வங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த தேவியும் ஒன்று...

தெலுங்கு செட்டியார் சாதி வெறியன் சுப.வீ யை செருப்பால் அடித்த கவிஞர் தாமரை...

 


திராவிடியா தத்துவம்😉

 


தும்பைப் பூ...

 


தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் தடிமன் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் தடிமன் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு...

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு தேக்கரண்டி தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்...

கால் தேக்கரண்டி அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் காய்ச்சல், கீழ்வாத காய்ச்சல் (Rheumatic fever) குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்...

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து...

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு குவளை வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள்  குணமடையும்...

பாலியல் ஜல்சா கட்சி எனும் பாஜக...

 


நீ செஞ்சாலும் செய்வே போலயே.. உன்னை நம்ப முடியாது மேன்... ஏன்னா நீ ஒரு அடிமை...

 


தாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்...

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால் தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்...

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை...

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் சுரக்க கூடியவரை மீன்களை உணவில் சேர்த்தால் அதிகளவு பால் சுரக்கும். அத்துடன் ஒடியல்மாவைச் சேர்த்தாலும் அதிகளவு பால் சுரக்கும்.

அத்தோடு குழந்தையை பெற்ற பெண்களுக்கு மது (Alcohol), சாராய வகை (alcohol) குடிக்கக் கொடுக்கக் கூடாது ஏனென்றால் இதைக் குடிப்பவர்களுக்கு வழமையாகச் சுரக்கும் பாலின் அளவையே குறைத்து விடுகின்றன.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குழந்தை பெற்ற தாய்மாரை பராமரிப்பவர்களும், குழந்தையைப் பெற்ற தாய்மார்களும் கவனத்திற் கொண்டு நடந்து கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலிற்காக எங்க வேண்டியிருக்காது...

நம் வரிப்பணம் வீணாகிறது...

 


கொரோனா வை வைத்து மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்...

மாஸ்க் ஒருபோதும் வைரசை தடுக்காது நோயை தடுக்காது.. மாறாக பிற நோயை உண்டாக்கும்.. 

சிந்தியுங்கள்.. கேள்வி கேட்க துவங்குங்கள்...

உணருங்கள்...

உணருங்கள். உணர்ந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் அன்பர்களே.

உணராத வரைக்கும் எல்லாமே பூமியில் சிரமம் தான்...

வழிகளை காட்டும் கடவுள்...

நான் பலத்தைக் கேட்டேன்..

கடவுளோ சிக்கல்களைத் தந்து இதை சமாளி. பலம் பெறுவாய் என்றான்.

நான் ஞானத்தைக் கேட்டேன்..

கடவுளோ பிரச்னைகளைக் கொடுத்து இதைத் தீர்க்கும் போது ஞானம் சித்தியாகும் என்றான்.

நான் செல்வத்தைக் கேட்டேன்..

கடவுளோ தந்த அறிவையும், கொடுத்த உடலையும் காட்டிbசிந்தித்து உழைத்தால் செல்வம் சேரும் என்றான்.

நான் தைரியத்தைக் கேட்டேன்..

கடவுளோ அபாயங்களை அளித்து இதை சந்தி. தைரியம் தானாய் வரும் என்றான்.

நான் வாழ்வில் நிறைவைக் கேட்டேன்..

கடவுளோ கொடுத்ததையெல்லாம் காட்டி தாராளமாய் பகிர்ந்து கொள். நிறைவு நிச்சயம் என்றான்.

கேட்ட எதையும் கடவுள் அப்படியே தருவதில்லை. ஆனால் பெறும் வழிகளைக் காண்பிப்பான்.

பெறுவதும், விடுவதும் அவரவர் கையில்.

கடவுள் அரசியல்வாதியல்ல. எனவே இலவசமாய் எதையும் அவன் தருவதில்லை. பக்தர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை.

தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் தரப்படும் என்பதன் பொருள்...

கேட்டு முடித்த பின் மடி மேல் விழும் என்பதல்ல. கேட்டதை கௌரவமாய் பெற வழி காண்பிக்கப்படும், அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்பது தான்.

மண்ணை மனிதன் உருவாக்கவில்லை. சூரியக் கதிர்களையும் அவன் உருவாக்கவில்லை. மழையை அவன் உருவாக்கவில்லை. அதையெல்லாம் இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறான்.

தானியம் பெற விரும்புபவன் கடவுள் ஏரையும் எடுத்து உழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

எனவே பிரார்த்தனை செய்வோரே, பிரார்த்தனை செய்து முடித்த பின் அறிவுக் கண்களைத் திறந்து காத்திருங்கள். கடவுள் கண்டிப்பாக வழிகாட்டுவான்.

எத்தனையோ சந்தர்ப்பங்களை உங்கள் வழியில் ஏற்படுத்தித் தருவான். அதைப் பயன்படுத்தி பிரார்த்தித்ததை அடைந்து அனுபவியுங்கள்.

முயற்சியில் பெறுவதே உங்களுக்கும் கௌரவம். அப்படிப் பெற்றாலே பெற்றதன் அருமையையும் நீங்கள் அறிய முடியும்.

எனவே நீங்கள் கேட்டதும், பெற்றதும் என்ன என்பதை அறிவுபூர்வமாக அலசுங்கள். கேட்டதற்கும், பெற்றதற்கும் இடையே உள்ள இடைவெளிக்குக் காரணங்கள் உங்களிடத்தே இருக்கக் கூடும்...

இந்தியாவை நாசமாக்கிய பாஜக மோடி...

 


திருட்டு பிராடு தெலுங்கு திமுக ஸ்டாலின்...

 


சகோ அடுத்த வாரம் தீபாவளி...

 


யார்ரா அந்த தீபா... அந்த புள்ளைக்கு வலி வருதுனா மருத்துவமனைக்கு கொண்டு போங்கடா...

என் உயிர ஏன்டா எடுக்குறீங்க 😏😏😏

வானம் பாடி பறவைகள்...

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி. ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக மாசிமாதம் (பிப்ரவரி) முதல் ஆடிமாதம் (ஜுலை) வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.

பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும். அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிடங்களுக்குக் கூட நிகழும்.

பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீட்டர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.

இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும். இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

நம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு. அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark), ஆகாசத்து வானம்பாடி (Skylark),சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும்...

மக்கள் விரோதி பாஜக மோடியின் பொழப்பு...