10/11/2020

இந்த பொய்யாக கட்டமைக்கப்பட்ட அமைப்பின் உண்மைத்தன்மை எது தெரியுமா..?

மக்கள் உண்மையை தேடுவதிலும், கேட்பதிலும், அதை ஆராய்வதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை, ஏனென்றால் இங்கு பணம் என்ற ஒன்றை வைத்து கட்டமைத்த மாயை நிறைந்த அமைப்பில் தங்களின் பணம் சார்ந்த கனவுகள் சிதைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.. அதனாலேயே உண்மையை கேட்பதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.