09/07/2020

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கடன் வசூல், திவால் நடவடிக்கைக்கு தடையை எதிர்த்து வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...



கொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவித்து, அதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், மனுதாரர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளார் என்றார். தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்...

காவல்துறையினருக்கு எதற்கு கைத்தடி? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது.. தமிழ்நாட்டில் இவர்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது...



ஒருகாலத்தில் தவறு செய்தவன் காவலர்களை பார்த்து நடுங்கினார்கள் இப்போது மக்கள் நடுங்குகிறோம்..

அந்த முதியவர் மனநிலையை யோசித்துப் பார்த்தாலே, உடல் நடுங்குகிறது. 😡

அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் புறக்கணித்து விட்டு.. இன்று நடப்பதை சக மனிதர்களிடம் கலந்து பேசுங்கள்...


இல்லையென்றால் எதிர்காலம் மோசமாகிவிடும்...

இந்து விரோதி பாஜக...



பாஜக தன்னை இந்து கட்சி என்கிறது...

காங்கிரஸ் தலைவர் சோனியாவை இத்தாலி கிறித்தவ இறக்குமதி என்கிறது...

ஆனால், பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு OBC Reservation தர வேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதுகிறார் சோனியா.

இந்துக்களின் காவலரிடமிருந்து பதில் இல்லை...

இன்றைய நவீன உலக மன்னர்கள் ஒற்றை உலக ஆட்சிக்காக மக்கள் தொகையை குறைப்பதற்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சில நடவடிக்கைகள் தான் இவைகள்...



குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை மாத்திரைகள், பாலியல் சாதனங்கள்...

மதுபானம், போதைவஸ்து, விபச்சார சந்தைக்குள் இளைய சமூகத்தை தள்ளி விடுதல்...

தவறான மருந்து, மருத்துவம் செய்து தீராத நோய்களை ஏவி விடுதல்...

குழந்தைகளுக்கு தடுப்பூசி என்ற பெயரில் உயிரணுவை கட்டுப்படுத்துதல்..

கருக்கலைப்பு அதற்கான முன்னேற் பாடாக மரபணு மாற்ற, உணவுச் சங்கிலியை உண்டாக்குதல்..

உங்கள் சந்ததிகளை ஊனமடையச் செய்யும் புதுப்புது வைரஸ் நோய்களை பரவச் செய்தல்..

ஓரின சேர்க்கை ஆதரித்தல்..

புதிய நோயை உருவாக்கி அனைவருக்கும் தடுப்பூசி...

சாதி மத பேதங்களை உருவாக்கி சண்டைகளை மூட்டி விடல்..

தனி மனித பொருளாதரத்தையும், கல்வியையும், சீர் குலைத்தல்..

இளைய சமூகத்தை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்தல்..

யுத்தம், நோய்கள் அல்லது பட்டினி சாவோ எந்த வழியாக இருந்தாலும் இன்றைய நவீன உலக மன்னர்களின் நோக்கம் மக்கள்தொகையை குறைத்து இந்த பூமியை முழுமையாக ஆளவேண்டும் என்பதுதான்.

புதிய உலக ஒழுங்கு என்கின்ற இவர்களின் தாரக மந்திரத்தின் உள்ளே புதைந்திருக்கும் பரம ரகசியமும் இதுதான்.

இந்த பூமிப்பந்தின் இராச்சியங்கள் வளங்கள் அனைத்தும் இவர்களுக்கு சொந்தம் இன்று நாம் பார்க்கும் அரசுகள் அனைத்தும் ஒரு கானல்-நீர் அரசுகள் தான்.

இவர்களின் நடவடிக்கைகளை உண்மை என நம்புவதும் அல்லது வெறும் கட்டுக்கதை என நம்புவதும் அது நீங்கள் பெற்று இருக்கும் அனுபவ அறிவை பொறுத்தது.

இவர்கள் எப்படியோ இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார்கள் அதை கண்கூடாக பார்க்க முடிகிறது இதில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள இந்த பூமியில் மக்கள் சிந்தித்து ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


மருத்துவ மாப்பியா வின் தடுப்பூசி அரசியல்...


பாஜக இந்துக்களின் காவலனாம்...



ஆனால் இந்த பெண்ணும் இந்து இந்த பெண்ணை திருமணம் செய்தவனும் இந்து தானே பத்தாள்ஸ் 😂😂

இந்த இந்து பெண்ணிற்கு நியாயம் கிடைக்குமா...

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி - செய்தி...



நம்ம நரேந்திர மோடியைப் போல தொலைக்காட்சியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால்  இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது..

நல்ல தெனாவெட்டா அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டே இருந்தார். அதனால் தான் கொரோனா பிடித்துக் கொண்டது.

அதனால் தான் பா.ஜ.க சங்கிகள்  சொல்கிறார்கள் - உலக தலைவர்களுக்கே எங்களுடைய மோடி ஜி எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று...

பணத்தை வைத்து மோடியின் பித்தலாட்டத்தால் பதவியெற்ற 14 அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் இல்லையென்றால் என்னை அமைச்சராக்குங்கள் - ம.பி முதல்வருக்கு பொறியாளர் கடிதம்... விவரம்: https://bit.ly/31W0dMj |


மகாபாரதப் போர் வெற்றியடைய 18 நாட்கள் ஆனது போன்று இந்த கொரோனாவை 21 நாட்களில் வென்றிடுவோம் என மார்ச் மாதம் பிரதமர் மோடி பேசியிருந்தார்...



ஊரடங்கு தொடங்கும்போது 600 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 100வது நாளை எட்டியபோது 6 லட்சமாக அதிகரித்தது.

21 நாட்களில் கொரோனாவை வெல்வோம் எனக் கூறினார் பிரதமர் மோடி. ஆனால் 100 நாட்களைக் கடந்த பின்னும் கொரோனாவுக்கு எதிரான போர் முடிந்தபாடில்லை.

இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்கள வீரர்களும் சோர்வடைந்தும் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

தற்போது முதல் 10, 5 என்ற பட்டியலை தகர்த்தெறிந்து உலகளவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா உள்ளது.

இது தான் உங்களுடைய சாதனையா என்று சிவசேனா கேட்கிறது...

அடுத்த தேர்தலுக்கு தீர்ப்பு சொல்லும் இந்த உச்ச நிதி மன்றம்...