24/11/2017

தமிழ்ச் சித்தர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்...


ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து - திருக்குறள் 126..

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்..

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார்.

இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம்.

ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல் (Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்..

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304..

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்..

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.


இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும்..

ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும்..

அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும்..

திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு...

தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் வாரிசு மூலம் சினிமா துறையில் முதலீடு செய்யப்படும் பலநூறு கோடி கறுப்புப் பணத்தை அன்புச்செழியன் நிர்வகித்து வருவதாக கூறப்படுவதாகவும் அதனால் அன்புச்செழியன் மீது வழக்கு பாயாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்...


மாந்திரீகம்... நம் பகைபவரால் நம்மை வீழ்த்த மறைமுகமாக பயன்படுத்தபடுபவை...


பில்லி - ஒருவரை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல் ரீதியிலும், ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயல்லாற்ற வைப்பது.

சூனியம் - சூனியம் என்றால் வெறுமை என்று அர்த்தம். அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்ப்பாட்டிலும்,  பொருளாதார  ரீதியிலும் ஒன்றும் இல்லாதவன் ஆக்குவது.

ஏவல் - எமது விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை செயற்பட வைப்பது.

செய்வினை - தனது சொந்த வினைப்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரிக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி அவனை அழிந்து போக வைப்பது ஆகும்.

வசியம் - நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். (அட நமக்கெல்லாம் இது ரொம்ப தேவைப்படுதே ).

மோகனம் - நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல். (அட இதுவும் தேவைப்படுதே ).

ஆக்ருஷனம் - எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். (அட இதுவும் நல்லா இருக்கே காந்தம் மாதிரி கவருமாம் ).

ஸ்தம்பனம் - தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

பேதனம் - கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

வித்வேஷனம் - ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

உச்சாடனம் - எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

மாரணம் - மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )...

இலுமினாட்டி களின் சக்திவாய்ந்த ஆறு துறைகள்...


இலுமிணாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை..

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)..

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)..

International Goverment Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)..

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)..

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)..

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)..

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களைப் பிறகு பார்ப்போம்...

கர்ப்பிணிகள் வேர்க்கடலை ஏன் சாப்பிடக் கூடாது...


வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனை கர்ப்பிணிகள் தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்து விடும்...

தங்கர் பச்சான்..


சிறிதும் பொறுப்புணர்வு இல்லாமல் வருமானத்திற்காக மது விற்கும் அரசாங்கம், ஆண்டொன்றுக்கு வெறும் 86 கோடி வருமானத்திற்காக ஆற்று மணலையும் விற்றுக்கொண்டிருந்தது.

இதெல்லாம் போதாதென்று ஏற்கனவே பாலைவனமாகிக் கொண்டிருக்கும் ஆறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக மீதமுள்ள மணலையும் சுரண்டுவதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை இப்போது அறிவித்துள்ளது.

எதையும் கண்டுகொள்ளாமல் செல்வது போல் இதையும் கண்டுகொள்ளாத இந்த மக்களும், இளைஞர்களும் இன்னும் ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மட்டும் போராடுவார்கள்...

அரசியல் , அன்புசெழியன் , அழகர் .. அயோக்கியத் தனம்...


அன்புசெழியன் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் என்று சொல்லலாம். தயாரிப்பாளர் ஒருவருக்கு பைனான்ஸ் தேவைப்பட்டால், அன்புசெழியனைத் தொடர்பு கொண்டால் போதும். உடனடியாக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், ரொக்கப் பணமாக வந்துவிடும் என்று சொல்லப்படுவதுண்டு.

இது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது...

அன்புசெழியன் பணம் கொடுக்கக்கூடிய சமயத்தில் 3% வட்டி என்று கூறிவிடுவார். ஆனால் ஒப்பந்தம் எதையுமே போட்டுக் கொள்ளாமல், வெற்றுப் பத்திரத்தில் மட்டும் கையெழுத்திட்டுக் கொள்வார். உங்கள் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. ஒன்றும் பிரச்சினையில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி வெற்றுக் காசோலை ஒன்றையும் வாங்கிக் கொள்வார். அன்று முதலே உங்களது படம் சம்பந்தப்பட்ட அனைத்தையுமே அன்புசெழியன் தான் முடிவு செய்வார்.

ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதமானால் கூட, வட்டிக்கு ஒரு வட்டி போட்டுவிடுவார். ஒரு கட்டத்தில் உங்களால் வட்டி கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவுடன் உங்கள் படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறி, படத்தின் விநியோக உரிமையை எழுதி வாங்கிக் கொள்வார். அந்த விநியோக முறைக்கு ஒரு கமிஷனும் போட்டுக் கொள்வார். பணம் கேட்டு வரும் மற்றொரு தயாரிப்பாளரிடம் ஒரு படம் பார்த்தேன். அற்புதமாக இருக்கிறது. நீங்கள் வெளியிட்டால் கண்டிப்பாக வெற்றிதான் என்று கூறி அவரிடம் படத்தையும் கொடுத்து கமிஷன் வாங்கிக் கொள்வார். அப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பணம் கொடுத்து, அதற்கும் வட்டி போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு தயாரிப்பாளராக தன்னுடைய வட்டிக்கு அடிமையாகிக் கொண்டே செல்ல, இறுதியாக விநியோகஸ்தராகவும் உருவானார்.

மதுரையில் ஒரு படம் வெளியாக வேண்டுமானால், அது இவரால் மட்டுமே முடியும் என்று சூழல் வந்தது. அங்குள்ள அனைத்து திரையரங்குகளுமே இவருடைய கைக்குள்தான். இவருடைய பேச்சுக்கு கட்டுப்படாத திரையரங்குகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கொடுக்கப்படாது. இதனாலே அனைவரும் இவரைத் தெய்வமாக பேசத் தொடங்கினர். ஆனால், அவரால் வரும் ஆபத்துகளை அவர்கள் அறியவில்லை'' என்றார் ஒரு விநியோகஸ்தர்.

வட்டி வாங்கும் விதத்தில் அன்புசெழியனின் ஸ்டைல் அதிர்ச்சியாகவும் அதிரடியாகவும் இருக்கும் என்று ஒரு திரை பிரமுகர் விரிவாகச் சொன்னார்.

தமிழ் திரையுலகில் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்ரி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே எவ்வித பைனான்ஸும் வாங்குவதில்லை. மற்ற அனைவருமே யாரிடமாவது பைனான்ஸ் வாங்கித்தான் படமே தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர்களாக மாறிய நடிகர்களுக்கு கடன் கொடுத்து வட்டி கட்ட முடியாமல் போனபோது, என் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கூறிவிடுவார். அப்படத்திற்கு சம்பளம் கிடையாது, கொடுக்க வேண்டிய பணத்தில் குறைத்துக் கொள்வார். ஆனால், தன்னுடைய நிறுவனத்தில் படம் நடிக்கும் போது கூட, அந்த மாதத்திற்கு வட்டி போட்டுவிடுவார். இது தான் அன்பு ஸ்டைல்.

இவருடைய தயாரிப்பில் வெளியான படமொன்றை கார்ப்பரேட் நிறுவனமென்று தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது. ஆனால், பணம் கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் பார்த்துவிட்டு, காலையில் மும்பைக்கு சென்று மாலையில் மொத்த பணத்தோடு திரும்பியவர் அன்புசெழியன். கார்ப்பரெட் நிறுவனங்கள் என்றாலே ஒருத்தருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் அனைவரது ஒப்புதலுடன் கொடுக்க முடியும். அது ஒரே நாளில் நடக்காது. ஆனால் போனவர் பெயர் அன்புசெழியன். அவர் டீல் செய்யும் விதமே வேற மாதிரி இருக்கும்'' என்றார்.

அன்புசெழியன் மட்டுமல்ல, அவர் தம்பி அழகரும் இதில் முக்கியப் புள்ளி என்றார் ஒரு தயாரிப்பாளர்.

வட்டி கட்ட முடியாமல் தயாரிப்பாளர்கள் எதிர்த்து பேசத் தொடங்கிய போது மட்டுமே அன்புசெழியனின் தம்பி அழகர் தலை காட்டுவார். அழகரின் ஸ்டைல் என்பது ஆவேசம் காட்டுவது, தயாரிப்பாளர்களின் வீட்டுக்குச் சென்று பெண்களை மிரட்டுவது, தயாரிப்பாளர்களின் அப்பா - அம்மாவை பயமுறுத்தியவது என நீளும். இதற்குப் பயந்து மீண்டும் தயாரிப்பாளர்கள் அன்புசெழியனை சந்திக்கச் செல்வார்கள். அப்போது ஒன்றும் பிரச்சினையில்லை. வட்டி அதிகமாகிவிட்டது. மற்றொரு படக்குழுவை இறுதி செய்யுங்கள். இப்படத்திலுள்ள வட்டியை எல்லாம் அப்படத்தில் இணைத்துக் கொள்கிறேன். அப்படத்திற்கும் பைனான்ஸ் தருகிறேன் என்று இனிப்பாகப் பேசுவார்.

இதற்கு மயங்கிய சில தயாரிப்பாளர்களும் செய்வார்கள். மீண்டும் வட்டி, அதற்கொரு வட்டி என மீளமுடியாத கடனுக்கு தள்ளப்படுவார்கள். அப்போது தம்பி அழகரை விட்டு மிரட்டி, அவர்களிடம் உள்ள மொத்த சொத்துகளையும் எழுதி வாங்கிவிடுவார். அப்போது கூட இந்த சொத்துகள் எல்லாம் அசலுக்கு ஒகே. வட்டிக்கு? என்ற கேள்வியை போட்டுவிட்டு செல்வார். வாழ்க்கை முழுவதும் நீங்கள் அன்புசெழியனுக்கு வட்டிகட்ட வேண்டும்.

விநியோகஸ்தர் கூட்டமைப்பிலும் அன்புசெழியனின் ஆட்களே இருப்பதால், பிரச்சினை என்று எங்குமே செல்ல முடியாது. அரசியல் மற்றும் காவல்துறை என எங்குமே அன்புசெழியனின் கை ஒங்கியே இருக்கும். ஒருமுறை காவல்துறையில் இவரைக் குறித்து புகார் அளித்துவிட்டு வெளியே வந்தவருக்கு தொலைபேசி வாயிலாக 'என்ன சார்.. புகார் கொடுத்திருக்கீங்களா?' என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்'' என்றார் அந்தத் தயாரிப்பாளர்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக அன்புசெழியனிடம் தான் பைனான்ஸ் வாங்கி படம் தயாரித்து வந்தார்கள். 'உத்தமவில்லன்' திரைப்படம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்படம் வெளியீட்டு பஞ்சாயத்து நடைபெறும் போது, அன்புவின் வட்டி கணக்கைப் பார்த்து ஆடிப் போய்விட்டார் லிங்குசாமி. 'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக வெளியிட்டு உங்களுடைய பணத்தில் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி வெளியிட்டார். படமும் மிகப்பெரிய வெற்றி. ஆனால், அதற்குப் பிறகு அன்புசெழியனிடமிருந்து இதுவரை எந்தவொரு கணக்குகளுமே வரவில்லை.

'ரஜினி முருகன்' வெற்றிக்கு கண்டிப்பாக லிங்குசாமி கொடுக்க வேண்டிய பணத்தில் சுமார் 70% கழிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடன் அப்படியே இருக்கிறது. 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட அவருடைய எந்தவொரு தயாரிப்பு படத்தையுமே வெளியிட முடியாமல் தவித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, ''எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று லேப்பில் அன்புழெசியன் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். அவரிடமிருந்து தடையில்லா சான்று வாங்கினால் மட்டுமே படம் வெளியாகும். பெரிய நடிகர்களிடம் படம் தயாராகும் போது, தயாரிப்பாளருக்கு பணம் தேவையே இல்லாவிட்டால் என்றாலும் கூட, அன்புசெழியனிடமிருந்து போன் வரும். பணம் வாங்கினால், படம் தயாராகி ஃபர்ஸ்ட் காப்பி எடுக்கும் வரை எந்தவொரு பிரச்சினையுமே செய்ய மாட்டார்.

படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போதுதான், அன்புசெழியனின் வட்டிக்கணக்கு வரும். அப்போது தான் அவருடைய விஸ்வரூபம் தெரியும். இந்த வட்டிக்கு மதுரை ஏரியா, இந்த வட்டிக்கு தொலைக்காட்சி உரிமை, இந்த வட்டிக்கு வெளிநாட்டு உரிமை என எழுதி வாங்கிக் கொண்டு இறுதியாக தயாரிப்பாளரின் கையில் ஒன்றுமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்'' என்றார்கள்.

தற்போது தமிழ் திரையுலகில் அன்புசெழியனிடம் மாட்டிக் கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள் தத்தளித்து வருகிறார்கள். தமிழ் திரையுலக சங்கங்களும், பைனான்ஸியரை எதிர்த்து எப்படிக் குரல் கொடுப்பது என்று அமைதியாகி விடுகின்றன. இந்த அமைதி பல ஆண்டுகளாக நீடித்து வந்ததால்தான் 2003-ம் ஆண்டில் மணிரத்னம் சகோதரர் ஜி.வி. தற்கொலை செய்துகொண்டார். ஜி.வி. தற்கொலையின் போதே அன்புசெழியனின் பெயர் அடிபட்டது. அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டதாலோ என்னவோ இப்போது இன்னொரு உயிர் பலியாகி இருக்கிறது.

அன்புசெழியனின் பிடியில் 60க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளியிட முடியாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது...

மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீளுவதில்லை என்றே நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மரணம் - இதுவரை மனிதனால் வெல்ல முடியாத ஒன்று. இந்த பௌதீக உடலோடு அதிகபட்சமாக இதுவரை 110 வயதுவரை வாழும் மனிதர்களையே பார்த்துள்ளோம்.

ஆனால் 1000 வருடம் 3000 வருடம் என சித்தர்கள் இதே உடலோடு வாழ்ந்ததாக கேள்வி மட்டுமே பட்டுள்ளோம்.

ஆம் நாம் கண்ணால் காண்பதையே நம்ம முடியாத போது கேள்விப்பட்டதை வைத்து மட்டும் எதையும் அவதானிப்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்த பௌதீக உடலின் பஞ்சபூத அணுக்களை ஒளியாக மாற்றினால் நாம் மரணமில்லாமல் பல யுகங்கள் கூட வாழலாம்.

ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எதையும் சாராத ஒன்று உண்டெனில் அது ஒளி மட்டுமே. ஆம் ஒளி ஒரு தனிமுதற் பொருள். அது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

உடல் வஸ்துவை ஆற்றலாக மாற்றி, அந்த ஆற்றலை ஒளியாக மாற்ற வேண்டும்.

வள்ளலார் என்ற அணு விஞ்ஞானி கூட தன் மனோ வலிமையால்  உடலை ஒளியாக மாற்றி மரணத்தை வென்றுள்ளான் என  கேள்விப் பட்டுள்ளேன். எனவே மரணத்தை வெல்வது சாத்தியமே.

முக்தி, மோட்சம் இவையெல்லாம் ஒன்றா?

ஆம் இரண்டும் ஒன்றே.

முக்தி அடைந்த பின் இருக்கும் உணர்வு நிலை என்ன?

அமைதியான இடத்தில் அமர்ந்து இரண்டு காதுகளையும் நன்றாக விரல்களால் அடைத்து பாருங்கள்.

அப்போது உங்களுக்குள் ஒரு நாதம் கேட்கும். அந்த நாதம் தான் உங்கள் உண்மையான நிலை.

ஆனால் இப்போது உங்கள் உடலின் உணர்வு இருக்கும். ஆனால் நிர்விகல்ப சமாதி நிலையில் எந்த உணர்வும் அற்ற ஒரு பேரானந்த அமைதியான நாதம் மட்டுமே இருக்கும்.

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதென்பது இதுவே. ஆம் முக்தி நிலையில் நாம் ஒளியில் நாதமாக மட்டுமே இருப்போம்.

இந்த மொத்த பிரபஞ்சத்தின் உண்மை தன்மை ஒலி ஒளி மட்டுமே...

ஊறுகாய் போட்டுட்டு இருந்த மாமியை பாஜக பாதுகாப்பு துறை அமைச்சர் ஆக்கினால் இது தான் நடக்கும்...


இலுமினாட்டி - இப்படிக்கு ரோஸ்...


எல்லாருக்கும் ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் பணியாற்றிய இப்படிக்கு ரோஸ் தெரியும் என நம்புகிறேன்..

இவங்க ஓர் திருநங்கை. விஜய் டிவியால் வெளியேற்றப்பட்ட ரோஸ் விஜய் டிவியின் உண்மையை தோல் உரிக்கிறார்..

மேலும் இதைப்பற்றி ஆராய்ந்த அவர்கள் ஸ்டார் குரூப்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறார்..

நமக்கு தெரியும் ஸ்டார் பல தொலைக் காட்சிகளை தருகிறது.

விஜய் டீவி எவ்வாறு தமிழகத்தில் இளைஞர்களின் மனநிலை சீரழித்ததில் முதல் பங்கு வகிக்கிறது என்பதை கூறுகிறார்.

பின்பு இலுமிணாட்டி விஜய் டீவி தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்..

ஸ்டார் குரூப்ஸ் அமைப்பானது ஃபாக்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது..

இதன் தலைவர் ரூபர்ட் முர்டாக்..

இவனுக்கு கீழ் மேலும் பல தொலைக்காட்சிகள் இயங்குகின்றன.

இது அமெரிக்காவில் அமைந்துள்ளது.

இதன் பிறகு ரூபர்ட் முர்டாக் உலக ராயல் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டவன்.
பின் உலக நிறுவனங்களின் தந்திரங்களையும் வெளிப்படுத்துகிறார்.

உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இயேசு சபை குருக்கள் பற்றியும் கூறுகிறார்..

(குறிப்பு: ரோஸ் முகப்பூச்சி செய்ய வில்லை)

https://www.youtube.com/watch?v=2Br74oTjVGA

சின்ன வீடியோ தான் பாருங்க. விழித்தெழுங்கள்..

நாம் விருப்பபட்டு எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. எப்படி அடுத்த பதிவில் பார்ப்போம்...

தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட் ஜெ கையெழுத்து போர்ஜரியானது, உயிரோடு எடுக்கப்படும் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் ஜெ கைரேகை எனச் சொல்லப்படும் கைரேகையில் இல்லை - திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஜெ மரண விசாரனை ஆணையத்தில் தகவல்...


இடது புறம் உள்ளது ஜெ கைரேக வலது புறமுள்ளது உயிரோடு உள்ள சாதாரண மனிதனின் கைரேகை..

இதை தொடர்ந்து இது தொடர்பாக இரண்டு அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது...

நான் படித்த உளவியலில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்...


வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அம்சம் தான் மனஅழுத்தம்..

மன அழுத்தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள்.

எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக்குப் பொருந்தி வரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற்சாக நிலையில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை..

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பது தான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம்.

நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான முன்தேவைகள்..

அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்..

நேர்மறை மனப்பாங்கு..

தங்களுடைய திறமைகள் மீது நேர் மறை அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை ; எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள் ; எதையும் விடாமுயற்சியுடன் தொடர்வார்கள். இப்படிப்பட்டவர்களால் மன அழுத்தத்தை வெற்றிகொள்ள முடிகிறது.

மாறாக, தங்களைப் பற்றிய கீழான மதிப்பீட்டினையும் எதிர்காலம் பற்றிய நம் பிக்கையற்ற எதிர்மறை அணுகுமுறை யையும் கொண்டவர்கள், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது கூட, மனச்சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிவிடுகிறோம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவது இதைத் தான்..

சாத்தியமான இலக்குகள்..

நடைமுறை சாத்தியமற்ற சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது தோல்வியில் முடியலாம்.
தொலைதூர இலக்குகள் எனில் அவற்றை அடைவது அவ்வளவு எளிதல்ல என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

பொதுவாக நமது பலம் - பலவீனங்கள், திறமைகள், நிதி வரவுகள் ஆகியவற்றைச் சரியாக மதிப்பிட்டு, பொருத்தமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

வேலைகளைப் படிப்படியாகச் செய்வதற்குத் திட்டமிட வேண்டும். இலக்கை முடிப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இலக்கை முடிக்க திட்டமிட்டதைவிடக் கூடுதலான நேரமும் நிதியும் செலவாகலாம் என்ற கணிப்பும் இருக்க வேண்டும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றில் முக்கியமானவை மீது முதலில் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் சில வேலைகளை ஏற்க வேண்டி வந்தால், அவற்றை முன்கூட்டியே ஏற்க மறுப்பது புத்திசாலித்தனம். சக்திக்கு மீறி ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையுமே முடிக்க முடியாமல் திணறுவது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணமாகி விடும்.

எதிர்மறை எண்ணங்கள் தாக்கும் நேரங்களில் நன்கு ஆலோசித்து செயல் திட்டத்தில் சில தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.

கடினமான சூழ் நிலையை எதிர்கொள்ளப் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லாதது போல் கற்பனை செய்து கொள்வது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வைத் தராது. கூட வேலை செய்பவர்கள் மீது கோபம் ஏற்பட்டால் அதை அப்படியே அமுக்கிவைப்பதை விட வெளிப்படுத்துவதே நல்லது- ஆனால் கவனமான வார்த்தைகளில்.

அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன வென்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்த வார்த்தைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களைச் சீண்டிவிடும் நோக்கில் இருக்கலாகாது.

சொல்லி முடித்த பிறகு அதை விரைவில் மறந்து விடுவதும் நீங்கள் அப்படி மறந்து விட்டீர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு புலப்படும் விதத்தில் இருப்பதும் முக்கியம்.

சமூக ஆதரவு தளம்..

நாம் அனைவருமே இந்த சமூகத்தின் அங்கங்கள். சமூக மனிதர்கள். நம்முடைய எண்ணங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் உற்ற நண்பர்கள் சிலரையாவது தேடிக் கொள்வது பாதுகாப்பானது. மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இதுவும் ஒரு மாமருந்து...

பாஜக மோடியும் Cashless economy நாடகமும்...


மக்களே உங்களுக்கு தெரியாத ஒரு உண்மை...

பாரக் ஒபாமா இந்தியா வந்து மோடியை சந்தித்த போது அழுத்தம் திருத்தமாக ஒரு வார்த்தையைச் சொன்னான். "கூடிய விரைவில் இந்தியா ஒரு Cashless Economy நாடாக உருவெடுக்கும் என அமெரிக்கா நம்புகிறது" என்பது தான் அது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் வலுவான காரணம் இதுவே.

Cashless Economy-ல் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருக்க வேண்டிய காசுகளை முழுவதுமாக பிடுங்கி வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.

மக்களிடம் வெறும் காந்தபட்டை ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் அட்டையைக் கொடுத்துவிடுவார்கள். வங்கியில் நமது பணம் பாதுகாப்பாக இருப்பதாக நாம் நம்பிக்கொண்டு இருப்போம்.

ஆனால் வங்கியோ தனது கையிருப்பு முழுவதையும் ஷேர் மார்கெட்டில் போட்டு வைக்கும். உடனே நாட்டின் எங்காவது ஒரு மூலையில் தீவிரவாத தாக்குதல் நடக்கும். ஷேர் மார்கெட் வீழ்ச்சியடையும், அதில் முதலீடு செய்துள்ள வங்கிகள் திவாலாகும். வங்கிகளில் பணத்தைப் போட்ட மக்கள் தலையில் துண்டு விழும்.

பொதுமக்களின் கடுமையான உழைப்பு முழுவதுமே ஸ்வாகா செய்யப்பட்டு அவர்களுக்கு "அல்வா" கொடுக்கப்படும்.

செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நாடகம் நடந்த சமயத்தில், அமெரிக்கா தனது வங்கிகள் திவாலானதாக அறிவித்து அந்நாட்டு மக்களுக்கு 'அல்வா' கொடுத்த போது, அமெரிக்கர்களின் 90 சதவீத பணம் அந்நாட்டு வங்கிகளில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது...

அச்சன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி, அதிர்ச்சி தகவல்...


நெல்லை மாவட்டம் அச்சன்புதூரில் பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் மிகவும் பள்ளமானதால் தண்ணீர் தேங்கிவிடுகிறது. கட்டுமானத்தின் போதே இதை உயர்த்தி கட்டிருக்கலாம்.

காலையில் மருத்துவமனைக்கு சென்ற பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

மழைநீர் வடிந்தும் நடக்கும் போது வளிக்கு விடுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இப்படி தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் இதனால் நோயாளிகளுக்கு பெரும்பாதிப்பு தான்.

ஆகவே  இதனை சுகாதார நிர்வாகம் கவனத்தில் எடுத்து தண்ணீர் தேங்காதவண்ணம் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து...

இலுமினாட்டி களும் வங்கிகளின் உண்மை நிலை...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?

வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா..

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணினியா.?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே..

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்...

அப்படியா யார் அந்த எல்லாரும்..

இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான்..

அப்போ யாருக்காக இந்த மலுப்பல்..


கணினி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்..

ஏன் இப்படி இருக்க கூடாது கணினியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு..

உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன்..

அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம்.

ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?

இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை..

நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது..

அது அரசர்களின் கைகளுக்கு மாறியது. 

தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது..

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர்.

அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம்.

அவர்கள் சொல்வதை நம்புகிறோம்.

அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக..

இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India, British..

தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India..

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை..

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தலைமை இடம் ஈரானில் உள்ளது. 

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி ன் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன.

அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்..

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது.

இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.

முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே. 

அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே..

வங்கிகளின் மோசடி..

ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும்.

இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது.

மீதி அனைத்தும் கணினியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது.

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.

புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம்.

ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை...

நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...

இளம் போராளிகள்...


கரூர் மாவட்டம், புதுக்குளத்துப்பாளையம் வெங்கமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகில் இருக்கும் மீன் கடைகளால் நோய் பரவுவதால் அங்கிருந்து அகற்றக்கோரி போராடிய மாணவ செல்வங்கள்...

உலகின் மிக பெரிய மலர் rafflesia...


இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மலைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது..

இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது..

ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு..

அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்...

இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும்..

முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும்..

5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக் கொள்ள முடியும்..


இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு..

இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன..

மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன..

மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன..

இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும்..

யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும் போது, காலில் ஒட்டிக் கொள்ளும் விதைகள் இடம் பெயர்கின்றன..


ஒட்டியுள்ள வேண்டா பொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும் போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன.

அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்...

யாருக்கெல்லாம் புற்று நோய் வரும்...


கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?

இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?

சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?

முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?

"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?

தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன...

இலவச மடிக்கணினிக்கு பணம் வசூலித்த ஆசிரியர்கள்...


நாயுடு - நாயர் - நாயகே எல்லாம் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்...


இலங்கையில் தமிழினத்தை அழித்தது தெலுங்கர்கள்...

தமிழகத்திலும் இதுவரை அழித்து ஆண்டுக் கொண்டிருப்பதும் தெலுங்கர்களே...

இந்த வடுக (தெலுங்கு) இனவெறியர் வைகோ என்ற தமிழ்ப் பெயரில் யாரும் அழைக்காதீர்கள்...

இவருடைய உண்மைப் பெயர் வை.கோபால்சாமி நாயுடு, இவர் தமிழ் இனத்தைக் கருவறுக்க முகமூடி, அரசியலுக்கு இருபது ஆண்டுகள் முன்பு தனது உண்மைப் பெயரை அடையாள மாற்றத்தின் வாயிலாக மாற்றி நம்மை மோசடி செய்கின்றார்...

ஆகவே தமிழர்கள் இவரது உண்மைப் பெயரான வை.கோபால்சாமி நாயுடு என்றே அழைத்து விழிப்புடன் அடுத்த தலைமுறைக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்...

மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்..

இனம் இனத்தோடு தான் சேரும்..

நம்மைப் பகைமூட்டிக் குளிர்காயும் வடுகத்தை இனியும் நம்ப வேண்டாம்..

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’கேலி செய்தவர்கள் தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வீரமணி கூறுகிறார்:

தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?

(விடுதலை 23-4-1996).

சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார்.

அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும் போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும் போது அவரும் மூட நம்பிக்கைக்காரர் தானே...

பேச்சுப் போட்டியில் தமிழுக்கு அனுமதியில்லை - பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இந்திய அரசின் ‘இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்’ சார்பில் நேரு யுவகேந்திரா மூலமாக 18 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கக் கூடிய பேச்சுப் போட்டியில் ஆங்கிலம், இந்தி என்று இரு மொழிகளில் மட்டுமே பேச வேண்டுமாம்... தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளுக்கு அனுமதி இல்லையாம்...

தமிழ்நாட்டில் நேரு யுவகேந்திரா அமைப்பின் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணித்தால் என்ன...?

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

வீரமணி கூறுகிறார்:

மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே..

(விடுதலை 30-8-1998)..

அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்..

உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல..

கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது..

வீரமணி சொல்கிற கருத்துப்படி..

அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

கண்டிப்பாகச் சொல்ல மாட்டார்.

ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.

நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதி தான்.

அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதி தான்.

அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்...

அல்சர் அவதியா..?


சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு...

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள் தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown) ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது.

தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்..

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்...

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை : கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இளநுங்கு..

தவிர்க்க வேண்டியவை : அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை : காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்...

தெலுங்கன் விசயநகர பேரரசு தொடங்கி ஈ.வே.ரா, வீரமணி, கருணா, வைகோ, தி.க வரை அழித்த தமிழகம்...


தமிழ் அழிப்பு, தமிழர் அழிப்பு இதையே வடுக திராவிட தெலுங்கர் பார்ப்பான் செய்தான் என்று கூறிக் கூறி தமிழ், தமிழர் அழித்து தமிழன் மண்ணை அபகரித்த வரலாறு...

வடுக வந்தேறி திராவிட நாயக்க பலிசா கன்னட தெலுங்கன், தவறாக பிறந்த ராமசாமி, எந்த மொழியும் ஒழுங்காக அறியாத தற்குறி, தமிழில் படித்தால் வீட்டு வேலைக்கே உதவாது தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்;

ஆங்கிலத்தை படி என்றான்; இதே ஆங்கிலம் படித்தவரும் படிக்க விரும்பியவரும் விபச்சாரிகளான கதை கீழ்வருமாறு..

தெலுங்கர் திட்டமிட்டு தமிழை அழித்தனர்...

கல்லூரி கட்டணங்களை செலுத்துவதற்காக பிரித்தானிய மாணவ, மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது..

சுவன்சியா பல்கலைகழகத்தை (University of Swansea) சேர்ந்த மாணவர்கள் ‘மாணவர்களின் பாலியல் தொழில்’ (Student Sex Work Project) எனற ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 6,750 மாணவ, மாணவிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லூரி செலவுகளை சமாளிக்க 20 பிரித்தானிய மாணவர்களில் ஒரு மாணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

அதிகமான கல்லூரி கட்டணம் மற்றும் சொகுசான வாழ்க்கை தேவைகளுக்காக சுமார் 50 சதவிகித பிரித்தானிய மாணவ, மாணவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்..

சுமார் 45 சதவிகித மாணவ, மாணவிகள் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த தொழிலை தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது...