24/11/2017

பேச்சுப் போட்டியில் தமிழுக்கு அனுமதியில்லை - பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இந்திய அரசின் ‘இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்’ சார்பில் நேரு யுவகேந்திரா மூலமாக 18 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கக் கூடிய பேச்சுப் போட்டியில் ஆங்கிலம், இந்தி என்று இரு மொழிகளில் மட்டுமே பேச வேண்டுமாம்... தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளுக்கு அனுமதி இல்லையாம்...

தமிழ்நாட்டில் நேரு யுவகேந்திரா அமைப்பின் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணித்தால் என்ன...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.