28/03/2021

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சமூக விரோத திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர்...

 


பிரமிடு இரகசியம்...

 


தமிழ் இலக்கியங்களில் வரக்கூடிய மேருமலை என்பது ஒருவகையில் கும்பத்தை குறித்தாலும்...

ஆதியில் அது ஒரு சூரிய வழிபாட்டுதளமான பெருமேடை (Pyramid) தான் குறித்து இருக்க வேண்டும்..

அது ஏதோ ஒரு கடல் அழிவில் அழிந்து இருக்க வேண்டும்...

ஆனால் அந்த பெருமேட்டை தங்கத்தால் அலங்கரித்த ஒரு வணிகக்கூட்டம் இருந்தது...

அதை பெருமையாக அதுவே தன் வரலாற்றில் சொல்லி கொள்கிறது...

மன்னர் குடும்பம் மறைந்து கொண்டாலும் துரத்திவிடப்பட்ட ஒரு வணிகக்கூலி கூட்டம் தன் கொண்டையை மறைக்க தவறியது...

RISING_SUPER_POWER FROM EAST... உலகப்போரை நோக்கி...

 


பெண் வேட்பாளரை அருகில் வைத்துக் கொண்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்...

 


இது தான் இந்தியா... துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...

 


BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார். PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில்...

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...

திமுக - அதிமுக இரண்டுமே ஒன்று தான்...

 


நண்பனின் பரிதாபங்கள்...


என்ன டா... உங்க வீட்ட சுத்தி தகரம் போட்டு அடைச்சிருக்காங்க? யாருக்காவது கொரோனா வா.?😳

டேய் சத்தம் போடாதடா... மூணு மாசமா வேலைக்கு போகலயா... கடன்காரங்க தொல்லை தாங்காம நான் தான் நாலு தகர சீட்ட வாங்கி கட்டி வச்சிருக்கேன். ஒரு பய இப்ப வர்ரதில்ல😩😬

பள்ளி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்த கிருஷ்ணகிரி தொகுதி திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா...


 

மூக்குத்தி அணிவது ஏன்.....?

 


மூக்குத்தி அணிவது ஏன்? மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை , காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, யோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிசிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் கி(ஹி)ப்போதலாமசு(ஸ்) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது.

மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.

இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்...

பிராடு பாஜக வும்... அதிமுக எடப்பாடியின் முட்டும்...

 


இவங்க வேற நேரம் காலம் தெரியாம 😒😂

 


உங்களுக்கு தெரியுமா ?

 


உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கர அணுஉலை கல்பாக்கத்தில் நிறுவப்படுகிறது..

இதன் பெயர் PFBR..

PROTOTYPE FAST BREEDER PLAN..

என்ற பெயருடைய இது ..

உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட..

சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..

தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?

இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல)..

இப்போது தெரிகிறதா ?

இந்த பரதேசி அரசியல்வாதிகளை நம்பி நாமும் தலைவரே என்று கூப்பாடு போட்டு கொண்டு உள்ளோம்..

இதில் மட்டும் வெடித்ததால் தமிழகத்தில் பாதி மக்கள் தொகையை காவு வாங்கிவிடும்.  வீடுகள் நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அனைத்தையும் அழித்து விடும்..

முட்டாள்கள் இவர்கள்..

ஒரு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி கூட கொடுக்காமல் உலகமே யோசிக்கும் ஒரு அதிபயங்கர ஆயுதத்தை இந்தியா அதுவும் தமிழகத்தில் நிறுவியுள்ளது...

வருடத்திற்கு 150 நாட்கள் மட்டுமே சூரியன் உதிக்கும் ஜெர்மன் கூட சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கிறது..

எத்தனையோ சின்ன நாடுகள் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கிறது இவனுக மட்டும் அணுஉலையை கட்டி பிடித்து கொண்டு இருக்கின்றனர்...

காரணம் கமிஷன்...

அயல்நாடான ரஷ்யாவும் அமெரிக்காவும் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்று நினைத்து அடிமை நாடான இந்தியாவில் நிறுவி கொண்டு வருகிறான்..

இதை எதிர்த்து கேட்பது தேசத்துக்கு முரண் என்கிறான்....

இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான்..

உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலை இருக்கும்...

இந்த நாள் வெகு தொலைவில் இல்லை..

திருட்டு திமுக Vs மக்கள்...

 


நேத்து ராத்திரி கொஞ்ச நேரம் பவர் கட் ஆச்சிலாடி... 

பவர் கட் ஆச்சினா வாசல்ல போய் பாருடி.. ஆயிரம், இரண்டாயிரம் வச்சிட்டு போயிருப்பாங்கடி..

ஆத்தி.‌.. நான் திமுக ஆட்சி வந்திருச்சினு பயந்துட்டேன்‌.😜😀    தமிழன் சக்தியா

திருட்டு திமுக தெலுங்கர்களுக்கு செருப்படி...

 


தென்காசி அருகே களப்பாளங்குளம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் ராஜாவை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர்...

 


திராவிடம் னா என்னா அண்ணே..?

 


ONGC நிறுவனங்களிடம் கமிசன் பெற்றுக் கொண்டு மீத்தேன், ஸ்டெர்லைட், செல் எரிவாயு, நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, அனு உலை திட்டங்களை அனுமதிப்பது. போராடும் மக்களை காவல்துறை கொண்டு அடித்து நொறுக்குவது.

ஆட்சியில் இல்லாத போது அந்த திட்டங்களுக்கு எதிராக அறிக்கை மட்டும் வெளியிடுவது..

மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..

ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..

மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..

சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..

ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..

தமிழர் வழிபாடுகளை ஏளனம் செய்துவிட்டு சிரித்தபடி நோம்பு கஞ்சி குடிக்கிறது கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவது..

மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..

சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..

பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..

விஞ்ஞான ஊழல், 2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..

தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது...

இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா...

பிராடு பாஜக வும் தேர்தல் நாடகமும்...


 

தேர்தல் நிதி பத்திரங்கள் - Electrol Bonds.. பாஜக மோடி அரசின் கொள்ளை...

 


முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று ,  தீர்ப்பு எப்படி இருக்கபோகிறதோ என்று காத்துக்கொண்டிருந்தேன் . ஆச்சரியம் ஏதுமில்லை, எதிர்பார்த்தபடியேதான் தீர்ப்பு வந்திருக்கிறது . அட எதிர்பார்த்தது நடந்துவிட்டதே என்பதை விட ஊகிப்பவை எல்லாம் நடக்கிறதே என்னும் வருத்தம் தான் எஞ்சுகிறது . 

உச்சநீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கும் வழக்கு Electoral Bonds எனப்படும் தேர்ந்தல்நிதி பத்திரங்கள் விற்பதற்கான  தற்கால தடை விதிக்க கோரி நடந்த வழக்கு . மூவர் அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் அப்படியெல்லாம்  தற்காலிக தடை விதிக்க முடியாது என்று வழக்கை முடித்து வைத்திருக்கிறது . 

டிமானி திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட முக்கிய ஜஸ்டிபிகேஷன் அது கருப்பு பணத்தை ஒழிக்கும் என்பது . கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த எல்லா பணமும் திரும்ப வந்துவிட்டது . கருப்பு பணம்  ஒழியவில்லை , பல சிறு குறு தொழில்கள் நொடிந்து மக்கள் இன்னலுற்றல்தான் மிச்சம் .இந்திய  பொருளாதாரம் என்ற சீரான வேகத்தின் போய்க்கொண்டிருக்கும் பேருந்தின் எல்லா டயர்களிலும் ஒரே சமயத்தில் காற்றை பிடுங்கிவிட்ட அற்புதமான திட்டம் .  

அப்படி கருப்பு பணத்துக்கு எதிராக கண்ணீர் மல்க போராடிய அரசு தான் பின்னர் அதே கருப்பு பணத்தை தேர்தல்நிதி வடிவில் மிக எளிதாக வெள்ளையாக்கும் சட்டங்களை கொண்டுவந்தது . என் நோக்கில் இந்த அரசு கொண்டு வந்ததிலேயே அப்பட்டமான நேர்மையற்ற திட்டம் என்றால் அது இதுதான் . 

கட்சிகள் நிறுவனங்கள் அல்ல வருமானத்தை உருவாக்க  ஆனால் கட்சி நடத்த , தேர்தலில் போட்டியிட பணம் அவசியம் . மரபாக இந்த செலவுகள் பொதுமக்கள் மற்றும்  நிறுவங்களிடம் வழங்கும் நிதியில் இருந்து நடக்கும் . இவ்வாறு வழங்கப்படும் நிதி வேறு சலுகைளை எதிர்பார்த்து வழங்கப்படக்கூடாது ( quid pro quo ) அல்லது ஒரு நபர் அல்லது நிறுவனம் அதீதமாக நிதி அளித்து தனக்கு சாதகமாக சட்டங்களை , அரசு ஒப்பந்தங்களை பெறுதல் போன்றவை நடக்கக்கூடாது .

இதை மனதில் கொண்டு இவ்வாறு அளிக்கும் நிதி குறித்த தகவல்களை பொதுவில் வெளியிட  வேண்டும் , நிதி அளிக்க  ஒரு உச்ச வரம்பு இருக்க வேண்டும் , அன்னிய நாட்டு நிறுவனங்களில் இருந்து நிதி பெறக்கூடாது போன்ற கெடுபிடிகள்  இருக்கும் . இந்தியா என்றில்லை வேறு பல ஜனநாயக நாடுகளிலும் இதை ஒட்டிய கறாரான வரைமுறைகள் உண்டு . நடைமுறையில் இதில் சில மீறல்கள் இருந்தாலும் சட்டரீதியாக அவை குற்றங்களே.

ஆஸி போன்ற சிறிய நாடுகளில் அரசு கஜானாவில் இருந்தே  இந்த தேர்தல் நிதி அளிக்கப்படும்   , போன தேர்தலின் பெற்ற வாக்குகளின் சதவிகிதத்தை பொறுத்து அந்த நிதி இருக்கும் . அதாவது ஒரு கட்சிக்கும் உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்கும் என்றால் அவர்களின் தேர்தல் நிதிக்கு அவர்கள் கார்ப்பரேட்களின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை வராது . அப்படி நிதி வாங்காமல் இருந்தால் அவர்கள் அளிக்கும் அழுத்தங்களுக்கும் இடம் இருக்காது . 

ஆனால் பிஜேபி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நேர்தல்நிதி பத்திர திட்டம் இந்த மூன்று வரைமுறைகளையுமே அப்பட்டமாக மீறுகிறது . ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ வங்கிகளில் பணம் செலுத்தி இந்த பங்குகளை வாங்கி தாங்கள் விரும்பும் கட்சிக்கு நிதியாக அளிக்கலாம் . அந்த பங்கில் அளிப்பவர் பெயரோ அல்லது எந்த கட்சிக்கு அவர் அதை அளிக்கிறார் என்ற விபரமோ இருக்காது . வங்கியிடம் மட்டுமே அதை யார் வாங்கினார் எனும் தகவல் இருக்கும் ஆனால் அது ரகசியமாக காக்கப்படுமாம். 

மேலும் இதில் உச்ச வரம்பு என்றும் ஒன்று கிடையாது , யாரும் , எவ்வளவு கோடி வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் . 

முன்னர் இது குறித்த உச்ச வரம்பு இருந்தது அதாவது நிறுவனங்கள் , கடந்த மூன்று வருடங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி  லாபத்தில் அதிகபட்சமாக  ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையே ( 7 சதம் என்று நினைக்கிறேன் ) நிதியாக அளிக்க முடியும் .அப்படி அளிக்கப்படும் நிதி அந்த நிறுவனத்தில் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் . Simple accountability and transparency rules.

இந்த கெடுபிடிகள் எதுவுமே இப்போது இல்லை . ஒருவர் இன்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதே நாள்   ஆயிரம் கோடிக்கு இந்த electoral bond களை வாங்கி எந்த கட்சிக்கும் அளிக்கலாம் . இந்தப் பணம் எங்குருந்து வந்தது என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் , இந்த நிதிக்கு வருமான வரியும் கிடையாது . கருப்பு பணத்தை இதைவிட எளிதாக வெள்ளையாக மாற்ற முடியுமா என்ன ? அதுவும் அரசே உருவாக்கி அளிக்கு சட்டங்களின் மூலம் ?

இந்த நிதியை நிறுவன வரவு செலவு அறிக்கையிலும் வெளிப்படையாக என்ன செலவு என்று குறிப்பிட வேண்டியதில்லை . இப்படி நிதி அளிக்கும் நிறுவனத்தை ஒரு shell நிறுவனமாக உருவாக்கி சிக்கலான multiple layer holding களை உருவாக்கிவிட்டால் பணம் எங்கிருந்து  வருகிறது என்பதை கிட்டத்தட்ட கண்டுபிடிக்கவே முடியாது. 

இறுதியாக தேர்தல்நிதி பங்குகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களும் கூட நிதி அளிக்கலாம் என்ற வசதியை உருவாக்கியிருக்கிறது . வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் இந்திய தேர்தலுக்கு நிதி அளிக்கவேண்டும் ? வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்தியா குறித்து ஒரு டிவீட் போட்டாலே பதறுகிறோம் ? வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது என்பதால் அதை முடக்கி பல NGO க்கள் செயல்படவே முடியாமல் செய்து விட்டோம் . அப்படியாப்பட்ட தேசபக்தர்கள் ஏன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிபெற வேண்டும் ?

இந்த கேள்விகளை RBI மற்றும் தேர்த ஆணையமுமே எழுப்பியுள்ளன . இந்த நிதி வருகையில் சுத்தமாக transparency யே இல்லை என்று . மேலும் இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் திரு.வேணுகோபால் "தேர்தல்நிதி எங்கிருந்து வருகிறது என்று வாக்காளர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் " என்று ஒரே போடு போட்டிருக்கிறார் . 

இதை ஏதோ பிஜேபிக்கு மட்டுமே உவப்பான விஷயம் என்று கருதிவிடக்கூடாது , எந்த கட்சிக்குமே இதில் பெரிய ஆட்சேபம் இருக்காது . நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற ஒரு வசதியான சட்டத்தை மாற்ற விரும்பாது . இது அடிப்படையில் தேர்தலையே வியாபாரமாக்கும் ,ஊழலாக்கும் . இந்த தடை உத்தரவை கோரிய வழக்கில் இணைந்த ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான் . 

தேர்தல் செலவுக்கு நிதி வேண்டும் , நிதி வழங்குவதும் ஒரு அரசியல் செயல்பாடுதான் ஆனால் அதற்கு வரைமுறைகள் வேண்டும் , யார் வழங்குகிறார்கள் என்ற பொதுவில் தெரியவேண்டும்  , யாருக்கு வழங்கப்படுகிறது என்பதும் . 

SBI வங்கிதான் இந்த பத்திரங்களை விற்பனை செய்யப்போகிறது . இதுவரை 6000 கோடிக்கு மேல் மதிப்புள்ள  பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 அடுத்த கட்ட விற்பனை ஆர்ம்பிக்க போகிறது  மேலும் ஒரு ஆயிரம் கோடியாவது தேறும் என்று நினைக்கிறேன்..

Electoral Bonds...

உன் தலைவன் மோடி சொன்ன 15 லட்சம் மாதிரி தானே 😁

 


கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரும் சாதி ஒழிப்பும்...

 


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு

– வீரமணி...

நாடக காதல் தலைவர் விசிக தெலுங்கர் திருமா கலாட்டா...


 

சமூக விரோதிகள் கூடாரம் திமுக வை ஒழிப்போம்...

 


எல்லாம் கற்பனையா?



ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரன் தான் விரைவில் இறக்கப்போவது தெரிந்து தன் உயிரையும் உடலையும் புதிப்பிக்க எண்ணுகிறான்.

தனது DNAவை கொண்டு ஒரு கருவை உருவாக்குகிறான்..

தனக்கு பிடித்த விளையாட்டை தீவிரமாக விளையாடக்கூடியவாரு அந்த கருவை வடிவமைக்கிறான்..

கரு முழு வளர்ச்சியடைந்ததும் தன் உயிரை பழைய உடலிலிருந்து பிரித்து புதிய உடலுக்குள் செலுத்துகிறான்..

புதிய உடலுடன் பிறந்து அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி மகிழ்கிறான்.

மேலே கூறிய அனைத்தும் என் கற்பனையே.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதல் படத்தில் இருக்கும் நபர் Enzo Ferrari. உலகப்புகழ்பெற்ற Ferrari கார் கம்பெனியை உருவாக்கியர்.

இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் Mesut Özil ஜெர்மனியை சேர்ந்த உதை பந்தாட்ட வீரர்.

Enzo Ferrari இறந்தது 14/08/1988.

Mesut Özil பிறந்தது 15/10/1988.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் நான் மேலே கூறிய கதை கற்பனையே...

பிராடு பாஜக மோடியின் இன்றைய புதிய வடை...

 


மருத்துவ வியாபாரிகளின் தடுப்பூசி பித்தலாட்டங்கள்...

 


கத்தரிக்காய்...

 


கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்....

கன்னட பிராமண பிராடு கமல் கலாட்டா...

 


சிங்கிள்ஸ் கொடுத்து வச்சவங்க...

 


ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். 

திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். 

அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். 

எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். 

முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.

அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். 

அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான். 

வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி  தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். 

இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?

மனைவி அமைதியாக சொன்னாள்..  அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும்  கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள். ?

சிங்கிள்ஸ் : நமக்கு பொண்டாட்டியே வேணாம் டா 😁

நாதக வுக்கும் தேர்தலில் போட்டியிடாத 12 இயக்கங்கள் ஆதரவு என்று சீமான் அண்ணனே சொல்லிட்டார்...

 


இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்...


தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்..

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்...

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...

திருட்டு திமுக தெலுங்கர்களுக்கு செருப்படி...

 


பிராடு பாஜக வும்... திருட்டு திமுக வும்...