17/12/2017

அதிமுக மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு காவல் - காவல்துறை...


பாம்பு கடித்து விட்டால்...


ஒரு மனிதனை பாம்பு கடித்து
விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?

பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?

சித்த வைத்தியத்தால் முடியும்...

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை..

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும்.. இதயம் துடிப்பு நின்று விடும்..

ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்..

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்..

எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்..

மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்..

அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்...

நீதி விசாரணை வேண்டும்.. ஏதோ மர்மம் உள்ளது...


உடல் உஷ்ணம் குறைய..


உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி...

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது.

இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள்...

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை...

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

இந்தச் செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்களும்) பயன் பெற இந்தச் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்...

உருவாகிறதா ? உருவாக்கப்படுகின்றதா? கேரளா நபர் கணித்தபடி சுனாமி வருமா?


ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளையரைத் தடுக்க வெளியாரை வெளியேற்ற வேண்டும்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை...

சென்னை கொளத்தூர் பகுதியில் நகைக்கடை ஒன்றில் மூன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வடநாட்டுக் கும்பல் ஒன்றைப் பிடிக்க தமிழ்நாடு காவல்துறையினர் இராசஸ்தான் போன போது, அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டு நம் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் அவர்களைக் கொன்றுவிட்டது என்ற துயரச் செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம்.

கொள்ளைக் கும்பல் கற்களால் தாக்கியதில் காயம்பட்டு அங்கு மருத்துவமனையில் இருக்கும் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, மதுரவாயல் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர்க்கு நம் ஆறுதல்கள்!

இராசஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் என்ற ஊரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான நாதுராம், தினேசு சவுத்திரி ஆகியோரைத் தளைப்படுத்தச் சென்ற போது – 12.12.2017 நள்ளிரவு 12 மணி அளவில் இத்தாக்குதல்களை அக்கொள்ளையர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஊர்க்காரர்களும் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து காவல்துறையினர் ஐந்து பேர் மட்டும் சென்றது ஒரு குறைபாடு; உள்ளூர்க் காவல் துறையினரைக் கூடுதலாக அழைத்துக் கொள்ளாமல், கொள்ளையரைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நள்ளிரவில் – ஐந்து பேர் மட்டும் தனியாகப் போனது இன்னொரு குறைபாடு!

இக்குறைகள் ஒருபுறமிருக்க, வடநாட்டுக் கொள்ளையரால் தமிழ்நாட்டுக் காவல்துறையினர் தாக்கப்பட்டதும், அதில் ஆய்வாளர் பெரிய பாண்டியன் ஈகி ஆனதும் தமிழர்கள் நெஞ்சத்தில் ஈட்டி பாய்ந்தது போல் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக இந்த சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

ஆட்சியாளர்களும் அரசியலாரும் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கொடிய நிகழ்ச்சிக்குப் பிறகாவது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், அரசியலாரும் மக்களும் வெளியார் நுழைவு பற்றி சிந்திக்க வேண்டும். கட்டுப்பாடோ வரைமுறையோ இல்லாமல் கதவில்லா வீட்டில் கண்டவர்களும் கண்டதுகளும் நுழைவதுபோல் தமிழ்நாட்டிற்குள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் அயல் இனத்தார் அன்றாடம் திமுதிமுவெனக் குவிவதால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இராசஸ்தான் கொள்ளையர்களால் தமிழ்நாட்டு ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கும்போதே, கோவையில் ஏ.டி.எம்.களில் 30 இலட்ச ரூபாய் கொள்ளையடித்த வடநாட்டுக் கொள்ளையகள் எட்டுப் பேரை 14.12.2017 காலை மிகத் திறமையாக – திரைப்படக் காட்சி போல் நம் காவல்துறையினர் நாமக்கல் மற்றும் சேலம் பகுதிகளில் பிடித்த செய்தி வெளி வருகிறது. அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் இராசஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

பல இடங்களில் வடநாட்டுக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த செய்திகள் – கொலை செய்த செய்திகள் – பாலியல் வன்கொடுமை செய்து பணிக்குப் போகும் பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே உள்ளன. அவர்கள் வானூர்தியில் வந்து தமிழ்நாட்டில் கொள்ளையடித்துவிட்டு வானூர்தியில் திரும்பிச் செல்லும் செய்திகளும் வந்து கொண்டுள்ளன.

ஓர் இனத்தின் மரபுவழிப்பட்ட தாயகத்தில் அயல் இனத்தார்கள் வரைமுறையின்றி அன்றாடம் குவிந்தால் அந்த மண்ணின் மக்களுக்கு தொழில், வணிகம், வேலை வாய்ப்பு, பண்பாடு, தனிமனிதப் பாதுகாப்பு, தாய்மொழி உரிமை, தாயக உரிமை உள்ளிட்டவற்றில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனவே, வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது.

நம்மூர் “மேதைகள்” சிலர், இதை “இனவெறி” என்று நம்மைச் சாடுகின்றனர். தமிழர் தற்காப்பு பற்றி அந்த மேதைகளுக்கு அக்கறை இல்லை! அயல் இனத்தார்க்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட வேண்டும் என்று வெட்கப்படாமல் கூறுகிறார்கள். இது இன இரண்டகம்!

வடநாட்டுக் கொள்ளையர்கள் தங்களின் சொந்த மாநிலம் போல் தாராளமாக வந்து தங்கி சந்துபொந்துகள் எல்லாம் தெரிந்து கொள்ளையடித்து, பாலியல் வன்முறை செய்து தப்பில் செல்கிறார்களே எப்படி? ஏற்கெனவே அவர்களின் உறவினர்கள், அவர்களின் மொழியினர் தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், கல்வி, வேலை முதலியவறிறில் குவிந்துள்ளார்கள். அவர்களின் பொது மொழி இந்தி!

நம்மவர்கள் வடநாட்டிற்குப் போனால் அயலாரைப் போல், அஞ்சி, தயங்கிப் போவோம். ஆனால், வடநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்தால், சொந்த மண் போல் வருகின்றனர். ஏனெனில் அவர்களின் சொந்த பந்தங்கள் இங்கே கும்மிடப்பூண்டியிலிருந்து குமரி முனை வரைப் படர்ந்து கிடக்கின்றனர்.

இராசஸ்தான் மார்வாடிகளும், குசராத் சேட்டுகளும் சொந்த மாட மாளிகைகளுடன் வணிகங்களுடன் தமிழ்நாட்டில் கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித்தான் தமிழர்கள் தொழில் செய்ய வேண்டிய அவலம் நிலவுகிறது.

செய்ய வேண்டியவை...

1. மொழிவழித் தாயகமாக 1956-இல் தமிழ்நாடு அமைந்த பிறகு வந்த வெளி மாநிலத்தவர்கள் அனைவரும் “வெளியார்” என அறிவித்து, அவர்களைக் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும்.

2. வெளியார்க்குத் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்கக் கூடாது.

3. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இருப்பதுபோல், தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர் நுழைவதற்கு உள் அனுமதி (Inner Line Permit) பெறும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

4. காசுமீர், தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்கள் முதலியவற்றில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் முதலிய சொத்துகள் வாங்கத் தடை இருக்கிறது. கர்நாடகத்தில் விளை நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கத் தடை இருக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும்.

5. தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் உள்ள வெளியார் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும். இயன்றவரை தமிழர் நிறுவனங்களிலேயே பொருள் வாங்க வேண்டும்; பரிவர்த்தனைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

6. அயல் மாநிலக் கொள்ளையர்கள் மற்றும் வன்முறையாளர்களிடமிருந்து மண்ணின் மக்களைப் பாதுகாத்துக் கொள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பகுதிவாரியாகத் தற்காப்புத் தொண்டர் அணிகளை உருவாக்கிக் கண்காணிக்க வேண்டும்...

மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே, ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்...


மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என பொய்யான அறிக்கை தரப்பட்டது - அப்பல்லோ பிரதாப் ரெட்டி தகவல்...

மோடியின் ஆட்சிமுறை பிடிக்கவில்லை - ராஜினாமா செய்த பாஜக எம்.பி...


மோடியின் ஆட்சி முறை பிடிக்காததால் பாஜக எம்பி கட்சியிலிருந்தும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பந்த்ரா கோண்டியா தொகுதியில் மக்களவை உறுப்பினர் நானா பட்டோலி. இவர், ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அரசு விவசாயக் கடன் குறித்தும், விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மோடி குறித்து விமர்சித்த நானா பட்டோலி, பிரதமர் தம்மை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுவதை விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட இவர் மோடியின் ஆட்சி முறை தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பட்டோலி, பாஜகவில் இணைந்து மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவுடன் இணைந்து விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்தார்.

குஜராத் தேர்தல் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், பாஜக எம்.பி. ஒருவர் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து விமர்சித்து கட்சியிலிருந்து விலகியிருப்பது, பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது...

தமிழக அரசியல் உண்மைகள்...


பாஜக என்ற கட்சியை தாண்டி பொன்னாருக்கு குமரியில் மாற்று கட்சி நண்பர்களிடமும் மரியாதை உண்டு. அது மீனவ கிராமங்களில் அதிகம்...


News 18 தொலைகாட்சி பேட்டியில் மீனவ கிராம வாக்குகள் மட்டும் 10000 க்கும் மேல் தாமரைக்கு விழுந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

நாடார் சாதியை சார்ந்தவர் என்பதால் கிறிஸ்தவர்களும் பலர் அவரை ஏற்று கொண்டு தான் இதுவரை வந்தனர்.

ஆனால் குமரி மாவட்டத்தில் குழப்பத்திற்கு ஆணி வேராக காணப்பட்டு இந்து நாடார்களை தூண்டி விட்டு குளிர்காயும் வரலாற்றில் திருடர் இனமான நரிகளின் பேச்சை கேட்டு பொன்னார் இந்த ஓகி புயல் அழிவில் தான் சிறுபான்மை மக்களுக்கு விரோதியாக நடந்து கொண்டு நரிகளை திருப்தி படுத்த முயன்றார்.

அதனால் தனக்கு கணிசமாக வாக்களித்து வந்த கடற்கரையோர மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதியிலும் சிறுபான்மை இன மக்களின் செல்வாக்கை இழந்து ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே வாக்குகளை பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தான் கள யதார்த்தம்...

பாஜக வின் தமிழக ஆளுநர் பாத்ரூம் பன்வாரிலாலின் ஆய்வு...


திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை...

திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.

அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளிவந்துவிட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது..

இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர்.

இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

வருடம் 2013..

சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது. இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார். அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.

தமிழருக்கான நாடுகேட்டு மாணவர்கள் போராட்டம் (2013)..

ஆனால் எதிர் கட்சியாய் இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.

மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.

ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர்.

இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.

இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது...

திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


வருடம் 1965...

தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம்.

தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர். மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை.

ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.

சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணி -- இந்து நாளிதழ்.

பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை..

இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே  இந்தியை கொண்டு வந்தவர் என்பதும்,அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?

"இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"  -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436

பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ,தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2

என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.

"இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர்".கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார்.

இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக தமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது.

விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.

ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்...

பாஜக திருடர்களை விரட்டுவோம்...


ஒடும் பேருந்தை நிறுத்தி பிரபல ரவுடி வெட்டிக்கொலை...


மதுரை வாடிப்பட்டி தனிச்சயம் பிரிவில் வத்தலக்குண்டில் இருந்து மதுரை வரும் பேருந்தில் வந்த மதுரை கரிமேட்டை சேர்ந்த அமர் (எ) அமரேஸ் (22) வெட்டிக் கொலை.

பேருந்தை பின் தொடர்ந்து கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒடும் பேருந்தை மறைத்து நிறுத்தி பேருந்தில் பயணித்த ரவுடி அமரை வெட்டிக்கொலை செய்தனர்.

கொலை செய்து விட்டு தப்பி ஒடிய கும்பலை போலீஸ் தேடுகிறது...

திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


வைகோ நல்லவர் தானே...?

சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?

விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ  அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?

எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?

முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா?

ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?

உடல்நலக் குறைவு காரணமாக தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இந்த முறை போட்டியிடவில்லை - கங்கை அமரன் விளக்கம்...


பத்மாசனம்...


நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும். நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.

பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்...

திராவிடமே தமிழர்களுக்கு முதல் எதிரி...


விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா..

இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான்.

டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான்.

ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?

கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவர்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்?

இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...

கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவர்களையும் வாழவெச்சுட்டு இருக்கு..

அவர்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.

தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க...

Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html

தேமுதிக விஜயகாந்த் பற்றி போன வருடம் ஏவுகணை பத்திரிகை வெளியிட்ட செய்தி...


திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி...


தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும், கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர்.

எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ , திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது.

மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.

எனவே தமிழனுக்கென்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான்.

இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே..... இனிமேலாவது திருந்துங்கள்....

சாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் என்று ஏன் கூறுகிறோம்?


1.திட்டத்தின் மைய மற்றும் முதன்மை நோக்கமே கப்பல் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டும்தான். மற்ற எந்த நோக்கமும் கிடையாது. இதற்காக ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைப்பதாகும்.

2.கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

3.கடற்கரைகளில் ஸ்மார்ட் நகரங்கள் மட்டும் அமைக்கப்படும்.

4.சாகர் மாலாவிற்காக லட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர் நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.

5.கடற்கரை கிராமங்கள் மற்றும் நகரங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள், உள்நாட்டு நீர் வழித்திட்டங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் முழுமையாக விரட்டியடிக்கப்படுவார்கள்.

6.கடலிலும் கடற்கரைகளிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் உள்ள சூழல் அமைப்பு நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட முழுமையாக எண்ணற்ற சரக்குகளின் போக்குவரத்தினால் மீட்க முடியாதபடி நாசமடையும்.

7.இடைவிடாத சரக்கு போக்குவரத்துடன் ஏற்படுத்தும் சூழல் மாசினால் மீன் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.

8.லட்சக்கணக்கான கடற்கரை மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

9.நாடு முழுவதும் கடற்கரை மாநிலங்கள், நதிகள் மற்றும் நீர் நிலைகள் உள்ள மாநிலங்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரம் அடியோடு சீர்குலையும். லட்சக்கணக்கான மீனவர்களும் விவசாயிகளும் இடம் பெயருவதைத்தவிர வேறு வழியில்லாததால் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறுவதை நோக்கி தள்ளப்படுவார்கள்.

10.சாகர்மாலா தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை சார்ந்து தொடங்கப்படுவதால் நாட்டின் கடற்கரைகள் மட்டுமின்றி, தீவுகளும் கார்பரேட்டுகளின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்படும்.

11.உலக அளவில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக உள்ள கால நிலை மாற்றம் உள்ளது. தற்போதைய துறைமுகம் சார்ந்த வளர்ச்சியினால் தட்பவெப்ப நிலையும் கடலும் மிகவும் சூடாகும். இதனைத் தொடர்ந்து கடல் அமிலமயமாவதும் தவிர்க்க இயலாமல் போகும்.

இன்னும் எத்தனையோ பாதிப்புகளுக்கும் பேரழிவுகளுக்கும் அடிப்படையாக உள்ள சாகர்மாலா திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே கொள்ளை லாபம் அளிக்கும் திட்டம். நமக்கோ சாகர்மாலா சாவு மணி அடிக்கும், மீள முடியாத பேரழிவுத்திட்டம்...

காந்தி கணக்கு என்றால் என்ன?


பாமக அன்புமணி ராமதாஸ் அளித்த ஊழல் பட்டியலை படித்து ஷாக் ஆன ஆளுநர் : முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை..?


தமிழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை ஆதாரத்துடன் டிசம்பர் 9-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

அதில், ரூ. 7.10 லட்சம் கோடி ஆற்று மணல் கொள்ளை, ரூ.65 லட்சம் கோடி தாது மணல் கொள்ளை, ரூ. 5 லட்சம் கோடி கிரானைட் கொள்ளை, ரூ. 52 ஆயிரம் கோடி மின் கொள்முதல் ஊழல், ரூ.25 ஆயிரம் கோடி சிஎம்டிஏ கட்டிட அனுமதி ஊழல்.

ரூ. 2000 கோடி கேபிள் டிவி ஊழல், ரூ. 1000 கோடி தார் கொள்முதல் ஊழல், ரூ. 303 கோடி மருத்துவ காப்பீடு ஊழல், ரூ. 39 கோடி குட்கா ஊழல், துணை வேந்தர் நியமன ஊழல், தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல் உட்பட 24 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளது.

இந்த பட்டியலை வரி வரியாக படித்து, உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாக அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அன்புமணி ராமதாஸ் சந்தித்த பிறகு, ஊழல் பட்டியலை கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலுடன் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் படித்து பார்த்துள்ளாராம்.

ஊழல் குறித்த புள்ளி விவரங்களை பார்த்து ஷாக் ஆன ஆளுநர், ஒவ்வொன்றையும் மார்க் செய்துள்ளாராம். முழுமையாக படித்து பார்த்த பின்னர், இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் உதவியில்லாமல் செய்திருக்க முடியாது.

இதன் மீது நடவடிக்கை எடுத்தால், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள். பிறகு நிர்வாகம் சீராகும் என்று ராஜகோபாலிடம் கூறியிருக்கிறாராம்.

இந்த ஊழல் பட்டியல் குறித்து அரசிடம் விளக்கம் கேட்பதற்கான ஆவனங்களை தயார் செய்யும் படி ஆளுநர் கூறியிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசு மீது நடிவடிக்கை எடுக்க அதிகாரம் ஆளுநருக்கு இல்லாவிட்டாலும், உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன்மூலம் விசாரணை ஆணையம் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அதில் அமைச்சர்கள் மட்டுமல்லாது முதல்வரும் சிக்குவார் என்றே கூறப்படுகிறது...

தணுராசனம்...


குப்புற படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும்.

இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.

பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது...

வானிலையை மாற்றலாம்.. மனிதனின் அழிவு கண்டு பிடிப்பு இனியுமா நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்?


கலப்பு திருமணம் முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?


தமிழ் சமூகத்தில் சாதி...

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள்.

உதாரணம்...

கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில் இல்லை - பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி, கோவை.

கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு.

இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை, பின்னணி, நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல், கொலை) இல்லை.

ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது.

அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல.

உதாரணம்..

வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன.

வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது.

இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்?

இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே?

ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.?

மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக, மதிமுக, தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்கு அங்கு என்ன வேலை?

மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன.

பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர்.

இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே?

வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை.

கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்..

திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம்.. அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது.

கள்ளர்களின் விழாவான 'பெருங்காம நல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம்.

இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும்.

பொன், மண், பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள்.

இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். 

'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' யுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. 

இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம்.

ஆனால் உடும்பு பிடிக்க இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

கீழ் சாதி ஆண் என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன் என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்...

நபர் - சாதி - இனம் :

பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்

ராஜாஜி - தெலுங்கு பிராமணர்

மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்

ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்

வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்

விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால், மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியல் தூண்கள்.

மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும், தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.

காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர, தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள்.

அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான்.

இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும்.

யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான்..

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர், தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான்.

எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்).

இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்...

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர், கவுண்டர், நாயகர், பறையர், கோனார், முக்குலத்தோர் etc ...).

2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர், நாயுடு, கன்னட பிராமின், சக்கிலியர், சின்ன மேளம் (இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை, கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்.

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும்.

பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும்.

திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.

சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது..

ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்.

எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்.

அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்.

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக, பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்).

செய்து கொண்டு இருப்பது:

பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம்.

இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.

கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:

தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

'இல்லை இல்லை. கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும், வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர், பறையர், வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம்.

பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம்.

இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி, கலப்பு திருமண பிரச்சாரத்தை  செய்து, செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு..

காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு :

காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்...

தமிழர் வரலாறு பகுதி - 4...


(தமிழ் வரலாற்றடிப்படை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

8. தமிழ் வரலாற்றடிப்படை...

மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே,
வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும்.

விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்து வருகின்றது.

இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர்.

இங்குக்கூட, வரலாற்றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான்.

எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும்.

அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும் என்று எழுதினார்.

இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி, குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார்.

அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன் என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.

குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று.

குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது.

ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர்.

அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது.

இவற்றை அறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.

மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரேயென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ் வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக் கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும்.

சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண்டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டி விட்டர்.

ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டு செல்லும்.

இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது.

வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், 'வாழைப்பூ' என்பதுபோல் 'தாழைப்பூ' என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை.

இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது.பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக.

ஆகவே, கருவிகொண்டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும்.

விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல்லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது.

அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது.

இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளையெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley), சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல.

ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும்.

குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும்.

தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத்திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமஸ்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக்கொண்டதாகுமாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V) இராகவனாரும், 1952-ல் வெளிவந்த 'நந்தமோரியர் காலம்' (Age of Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் 'தெர்மிலை' (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) 'த்ர்ம்மிலி' (Trmmili) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் 'த்ரமிட' அல்லது 'த்ரமிள' என்றும், பின்னர்த் 'த்ரவிட' என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் 'தமிழ்' என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (Voiced stops) k ct t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (Voiceless stops) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர்.

ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம்.

இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx, (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும்.

இதன் விளக்கத்தை என் 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்' என்னும் நூலிற் காண்க.

தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.) சீநிவாசையங்கார் எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் நூல்களையும் படித்துணர்க...

+2 பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பம் - பள்ளி கல்வி துறை அறிவிப்பு...


இலிமினாட்டி யும் உலக அரசியல்...


முதலில் இலுமினாட்டி என்ற சொல்லுக்கான தமிழ் வார்த்தையை காண்போம்.

இலுமினன்ட் - ஒளிக்கும் பொருள்.

இதலிருந்து உருவானது தான் இலுமினாட்டி.

தங்களை தாங்களே ஒளி பொருந்தியவர்கள் என்று கூறுவோரே இலுமினாட்டிகள்.

ஆனால் இவர்களுக்கு சரியான தமிழ் பெயர் பெரு முதலாளிகள். அதென்ன பெரு முதலாளிகள்.

நம்ம சன், விஜய், ஜெயா, ஸ்டார், ஜி போன்ற தொலைக்காட்சி குழுமங்களுக்கும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற இந்திய முதலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் தான் இந்த பெரு முதலாளிகள்.

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது போன்ற முதலாளிகளுக்கு சம்பளம் தருகின்றனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தவர்களே இவர்கள் தான்...

இதென்ன புதுகதையா இருக்கு என்று பலரும் நினைக்கலாம்.... பின்வருவதை படித்தால் புரியும்...

வணிகம் என்ற பெயரில் ஐரோப்பியர் இங்கு வந்த பின் இங்கிருந்த ஒற்றுமையின்மையை கவனித்து நம்மை ஆளவும் செய்தனர் ஆங்கிலேயர்..

அவ்வாறு அடிமைப்பட்ட இந்தியாவை மட்டுமல்ல உலகின் பல பகுதிகளையும் ஆளுமை செய்ய இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டது..

அந்த சண்டையின் போது பண உதவிகள் செய்ததும் இந்த பெரு முதலாளிகளே.

ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைக்கு வந்து சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டனர். (உண்மையில் அதை விட்டால் வேறு வழியில்லை).

அந்த இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் கிழக்கிழிருந்து போரிட்டு வந்த சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான போர்குழுவும் இங்கிலாந்து படை வீரர்களை தோல்வியன் விழிம்பிற்கே தள்ளியது.

மேலும் இந்திய மக்கள் பலரும் அகிம்சை வழியில் போராடி வந்தனர்.

இதனால் அந்நிய பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு பல சிக்கல்கள் உருவானது.

இதனால் இங்கிலாந்து (ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்) அரசு இனி உலக மக்களை மிரட்டி ஆண்டு வருவது இயலாத காரியம் அவர்களை அவர் போக்கிலேயே வாழ வி ட்டு பின் நாம் பலன் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரம் தருவதாக நல்லவன் வேசம் போட்டனர்.

இந்த வேசத்தை உண்மையென நம்பி நம் முன்னோர்களும் சந்தோசம் கொண்டனர்.

ஆனால் ஆங்கிலேயன் இந்தியா வருவதற்கு முன் இருந்த ஒற்றுமையின்மை சுதந்திர போராட்டத்தின் காரணமாக காணமல் சென்று அனைவரும் நாட்டு நன்மைக்காக ஒன்றினைந்து இருந்தனர்.

இந்த ஒற்றுமை ஒருநாள் ஆங்கிலேயனுக்கே ஆபத்தாக திரும்பி விடும் என்று பயந்த ஆங்கிலேயன் பிரிவினையை வளர்க்க நேரு மற்றும் ஜின்னா மூலமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு தூண்டிவிட்டனர்.

இதனால் எண்ணற்ற உயிர் சேதமும் பொருள் இழப்பும் ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு நிரந்தரமான இடையூறும் உருவானது.

என்னங்க இலுமினாட்டின்னு தலைப்ப போட்டுட்டு சுதந்திர போராட்ட வரலாறா இருக்கேனும் தோணுதா? விசயத்துக்கு வருவோம்....

இரண்டாம் உலகப்போருக்கு முன்னாடி ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவன முதலாளிகள் அடுத்து என்ன செய்வது என்று யோசிச்சு ஒரு முடிவை எடுத்தாங்க, அந்த முடிவெடுத்தவங்க தான் பெரு முதலாளிகள். அந்த திட்டம் தான் இன்று நம்மை இந்நிலையில் வைத்துள்ளது.

வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்க கூடாது என்று சுதந்திரத்திற்கு முன் போராடிய காங்கிரஸ் இயக்கம் ஆட்சி பொருப்பில் வந்தது.

காந்தியுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்த பல சுதந்திர போராளிகள் அரச பொருப்பில் அமர்ந்தனர்.

கிபி 1960ம் ஆண்டு பசுமை புரட்சி என்றொரு திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த திட்டத்திற்கு வறட்சியை காரணம் காட்டியுள்னர் அப்போதய அமைச்சர்கள்.

அப்போதைய மக்கள் தொகை 40 கோடி மற்றும் மழையின் அளவு இன்றுள்ளதை விட அதிகம், அன்றிருந்த விளைச்சல் நிலம் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகம். மேலும் இன்றுள்ள விவசாயிகளை விட அன்றய விவசாயிகளும் அதிகம்.

அப்படி இருக்க இன்று 120 கோடி மக்களுக்கு உணவளித்தது போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்கின்றோம்.

ஆனால் அன்று 40 கோடி மக்களுக்கும் அப்போதைய அரசாங்கம் உணவாக வழங்கியது மைதாமாவையும் உளுத்து போன அரிசியையும் தான்.

இது எவ்வாறு நடந்தது என்று அன்று ஆண்டவர்களுக்கே வெளிச்சம் (ஆண்டவனல்ல, ஆண்டவர்).

சரி இந்த பசுமை புரட்சியின் விளைவாக என்ன செய்தனர் என்று பார்ப்போம்.

வெளிநாட்டு உரங்களையும் விதைகளையும் இந்தியாவில் விற்பதற்கு அனுமதித்தனர்.

உரங்கள் என்றால் வெடி குண்டு தயாரிக்க பயன்பட்ட அம்மோனியாவையும் சேர்த்து. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.

இந்த விதைகள் திரும்பவும் வேண்டுமானால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்க வேண்டும்.

இதனால் சுதந்திரத்திற்கு முன் வெளிநாட்டு பொருட்களை எதிர்த்த காங்கிரஸே வழிய வந்து வெளிநாட்டு பொருட்களுக்கு ஆதரவளிப்பது பலவிதமான விமர்சனங்களை உருவாக்கியது. இருப்பினும் பசுமை புரட்சி அமலாக்கம் செய்யப்பட்டது.

அடுத்து செய்த புரட்சி வெண்மை புரட்சி..

அரசாங்கம் வெளிநாட்டு உரங்களை விற்பதற்கு கூவிக் கொண்டே இருந்தாலும் நம் மக்கள் நாட்டு மாடுகளை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் கழிவுகளையே விலை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் ராசாயன உரத்தை வாங்க வில்லை.

இதனால் நாட்டு மாடுகளின் பயன்பாட்டை குறைக்க உருவானது தான் இந்த வெண்மை புரட்சி ( தற்போது பீட்டா).

அதாவது நம்ம ஊர் மாடுகள் 1-2 லிட்டர் பால் தான் தரும் வெளிநாட்டு மாடுகள் 10-15 பால் தரும் என்று வெளிநாட்டு மாடுகளின் விந்தை இறக்குமதி செய்து நாட்டு மாடுகளையும் கலந்து விட்டனர்.

இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இயந்திர வருகையின் காரணமாக இந்திய காளையினங்களும் காணமல் போனது. வேறு வழியின்றி விச உரங்களை வாங்கி மண்ணில் போட்டனர் நம்ம ஊர் விவசாயிகள்.

இவ்வாறு நாம் உண்ணும் உணவுக்கான விதைகளையும் உரத்தையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதனால் தான் இன்று உணவு பற்றாக்குறை இல்லாமல் இருப்தாக கருத்து தெரிவிக்கும் சிலர் அந்நிறுவனங்களின் கை கூலிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த உரங்களையும் விதைகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களையே நாம் பெரு முதலாளிகள் என்று கூறுகிறோம்.

அதெல்லாம் சரிங்க தொலைக் காட்சிகளுக்கும் இந்திய பணக்காரர்களுக்கும் இவர்கள் சம்பளம் கொடுப்பதாக சொன்னது எதற்கு என நீங்க நினைப்பது புரியுது...

கிபி 1990 வரை விதைகள், உரங்கள் மற்றும் இயந்திர வாகனங்களை விற்று பெற்ற லாபம் பற்றாததால் அத்தியாவசிய பொருட்களின் மேல் கவனத்தை திருப்பினர் இந்த பண முதலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் என்றால் சோப்பு, பேஸ்ட், பவுடர் போன்ற பொருட்கள்.

இதற்கு முன்பே சந்தையில் இருந்த (சைசூர் சேன்டல், கோபால் பல்பொடி போன்றவை) இந்திய பொருட்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களுடைய பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக நல்ல விளம்பர தூதுவர்களை நியமிக்க தொடர்ந்து இந்திய பெண்களுக்கு உலக அழகி பட்டத்தையும் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் மாறி மாறி வழங்கினர் 1994 முதல் 2000 வரை.

ஆனால் 2000 திற்கு பிறகு இந்தியாவில் அழகிகளே இல்லையாம்.. (அவர்கள் கொடுக்கும் கிரீமை போட்டால் எங்கிருந்து அழகு வரும்).

அந்த உலக அழகிகளும் தான் அழகாக காரணம் இந்த சோப்பு அந்த கிரீம் என்று நடித்துக்காட்ட, நாமும் அவர்கள் காட்டியதை பார்த்து மயங்கி அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினோம் பயன்படுத்துறோம்.

இப்படி தான் அனைத்து அழகு சாதன பொருட்களும் இந்தியா வந்தது.

இதற்கும் மத்திய அரசு உலக மயமாக்கல் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது தான் காரணம்.

இப்படித்தான் கிருக்கு விளையாட்டு வீரர்களால் சத்து பவுடர்கள் என்று குப்பைகளையும், கூல்டிரிங்குஸ் என்று அக்காமாலா கப்சிகளையும் விற்பனை செய்தனர் இதே பெரு முதலாளிகள்.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் உருவான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொன்டனர். இதை விளம்பரப் படுத்தினால் இவ்வளவு பணம் தருவோம் என்று.

சற்று சிந்தித்து பாருங்கள் இந்தியா (உலகம்) முழுவதும் உள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு தேவையான பண உதவி எங்கிருந்து கிடைக்கிறது. விளம்பரதாரர்கள் மூலமாக தானே கிடைக்கிறது.

விளம்பரங்களில் வரும் தகவல் உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் அப்படியே திரையிடுவதை சட்டமும் தடுக்க வில்லை, தொலைகாட்சி நிறுவனங்களும் கவனிப்பதில்லை. பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் திரையிடுவர் .

ஆக இந்த பண முதலைகள் என்ன சொல்கின்றனரோ அது மட்டுமே தனியார் ஊடகங்களில் வெளிவரும். (பொது ஊடகம் என்பது நம்மை ஏமாற்ற கூறும் கதை).

இப்போது சொல்லுங்கள் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு முதலாளி யார்?

நிச்சயமாக விளம்பரதாரர்களே...

சரி அடுத்து உள்ளூர் முதலாளிகளுக்கு எப்படி இவர்கள் முதலாளி ஆனார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாட்டு மக்கள் புத்திசாலிகள் அதனால் மாசு ஏற்படுத்தக்கூடிய தோல், துணி, சிமென்ட் மற்றும் இதுபோன்ற சில தொழிற்சாலைகளை எதிர்த்து போராடினர்.

ஆனால் அந்த சொகுசு வாழ்கையை கைவிட முடியவில்லை. அதே நேரம் அந்த பெரும் பண முதலைகளும் வியாபாரம் தடைபடக்கூடாது என்பற்காக ஏமாளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள எலும்பு பொருக்கி நாய்கள் சிலவற்றிடம் அந்த தொழிலை இங்கு தொடங்க அறிவுறுத்தினர். அதற்கு பொருளுதவியும் செய்தனர்.

அதாவது இங்குள்ள எலும்பு பொருக்கி நாய்கள் இங்குள்ள ஏமாளிகளை வைத்து தயாரித்து கொடுத்து விடுவர், அதை வாங்கி சென்று பல மடங்கு லாபம் வைத்து அவர்கள் நாட்டில் விற்று விடுவர் இந்த பண முதலைகள்.

அதில் உறுவாகும் கழிவுகளை நம்ம ஊர் அரசியல் வியாதிகள் ஆற்றிலும் கடலிலும் கலந்து விட ஏற்றவாறு உதவியும் செய்வர்.

இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் முதலாளி யார்?

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து பொருள் வாங்கும் பண முதலைகளே...

இதில் நம்ம ஊர் முதலாளிகள் இலாபம் பார்ப்பது பிடிக்காமல் அவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளை நிர்வகிக்க ஏதுவாக உதவுவதே இப்போது கொண்டு வரப்படும் நில உரிமை சட்டம் மற்றும் அந்நிய முதலீடு போன்றவை.

இப்போது சொல்லுங்கள் நாம் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக உள்ளோமா?

பின் வரும் பொருட்கள் சந்தைக்கு வருமுன் மனித வாழ்க்கை எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது?

Soap - Lux, Hamam, Rexona, Lifebouy etc.

Tooth Paste and Brush- Colgate, Pepsodent, closeup etc.

Shampoo - Clinic plus, Allclear, H&S, Meera sikkai, Karthika Sikkai, Pantene Dove etc.

Powder - Ponds, Spice, Z, Dermi cool etc.

Washing Soap and Powder - Rin, Surf Exel, Tide, Ujala Etc.

Cool Drings - Pepsi, cock tropicona etc.

Energy Drings - Horlics, Boost, Bournvita etc.

கோதுமை மாவு
பாசுமதி அரிசி
ஓட்ஸ்
நூடுல்ஸ்
சேமியா
மசாலா பொருட்கள்
அனைத்து சமயல் எண்ணெய்கள்
கழிவரை கழுவும் மருந்து
பேனா
பென்சில்
கார்
பைக்
செல்போன்
தொலை தொடர்பை வழங்கும் சிம் கார்டு நிறுவனங்கள்
ஆயத்த ஆடைகள்
பெட்ரோல்
டீசல்
சிமென்ட்

இப்படி இன்னும் பல பொருட்கள் ஒரு ரூபாய் மிட்டாயிலிருந்து கோடி ரூபாய் இயந்திரங்கள் வரை இவர்களுடைய நிறுவனங்களால் தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இவர்களது பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் உருவாகும் நோய்களுக்காக நாம் உண்ணும் மருந்துகளும் மாத்திரைகளும் தயாரிக்கும் நிறுவனமும் இவர்களுடையது தான்.

என்ன தலை சுற்றுகிறதா?

முதன் முதலில் தெரிந்த போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக இணைக்ப்பட்டுள்ள படத்திலுள்ள நிறுவனங்களாகத் தான் இருக்கும்....

ஜனவரி 1 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை டிஜிடல் பண பரித்தனைக்கு கட்டணம் இல்லை...


கட்டணத்தை மத்திய அரசு வியாரிகளுக்கு திருப்பி தரும் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு...

சதாசிவ பிரமேந்திரர்...


சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.

நெரூர்.. கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.

சதாசிவ பிரமேந்திரர் வரலாறு..

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.

பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

நூல்கள்..

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

ஜீவ சமாதி..

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

தல சிறப்பு..

நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) லிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு.

இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது...