விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா..
இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான்.
டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான்.
ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?
கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவர்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்?
இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...
கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவர்களையும் வாழவெச்சுட்டு இருக்கு..
அவர்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.
தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க...
Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.