04/07/2020

அமலாக்கத்துறையில் திமுக MP ஜெகத்ரட்சகன் ஆஜர்.. இலங்கையில் ₹ 26,000 கோடி ஹவாலா பண முதலீடு விவகாரம்.. தமிழக ஊடகங்கள் கப்சிப்...


இன்னும் எத்தனை நாள் கொரோனா நாடகம் செய்ய போகிறீர்கள் உண்மை விரைவில் வெளியில் வரும்..



செய்தி லிங்க்...

Russia's head of coronavirus information says alarm over the virus is 'bullshit'
"It's all exaggerated" It's an acute respiratory disease with minimum mortality" 'it's just the FLU'

https://russia-insider.com/en/its-just-flu-its-all-bs-russias-top-official-covid-doctor-admits-bombshell-invu/ri30462?fbclid=IwAR39P8MLSB4F8QCR5A6N7ZhhOdMUDxUdGZztIwaLykNELLlm56YX2eUpBJM#.XtO5d4VQ35E.facebook

https://www.businessinsider.com/russia-coronavirus-info-myasnikov-says-alarm-virus-is-bullsh-t-2020-5

நாமக்கல் காவல்துறையின் அட்டகாசங்கள்...


சாத்தான்குளம் கொலைகாரன் ஆய்வாளர் ஶ்ரீதர் நாயுடு இந்த வாகனத்தில் தான் தப்பிக்க முயன்றுள்ளார்...




வட இந்தியர் ஒருவரின் பெயரில் பதிவுபெற்ற வாகனம் இது..

யார் இந்த யூகித் ஹர்னல்.? Yukith_harnal..

என்னவோ நடக்குது..🤔

அதிமுக அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு நாயுடு...?


2030 - 2036 க்குள் மூன்றாம் உலகப் போர் நடத்த திட்டம்..?


பாலியல் குற்றவாளி மதுரை ஐ.ஜி முருகன்...


பில்கேட்ஸ் எனும் மக்கள் விரோதியும்.. தடுப்பூசி உண்மைகளும்...



இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எவன், ஏந்த நோய்க்கும், தடுப்புமருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அது Bill Gates என்பவனுக்கு மட்டுமே சொந்தம் என்பதை முதலில் உணருங்கள்...

இதையும் நம் நாட்டில் இருக்கும் சில செம்பறியாட்டு கூட்டங்கள், பெருமை பேசி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், சோதனைமுறை தடுப்பூசி தான், நம்மை சோதனை எலிகளாய் தான் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற உண்மையை கூட உணராமல், வீர வசனம் பேசி வருகிறார்கள் என்பது தான் உச்சக்கட்ட வேடிக்கையே..

அனைத்தும் உலக அரசியல்...

இங்கு அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், உலக அரசியல் தொடர்புண்டு. உலக அரசியல் தெரியவில்லை, புரியவில்லையென்றால் நீயும் செம்பறியாட்டு கூட்டத்தில் ஒருவனே...

Bill Gate Companys...

Bharat_Bio_Tech_Vaccines:
Bill_and_Melinda_Gates_Foundation:
Mandatory_Vaccines:
The_Testing_Rat's

பாஜக மோடியின் அரசியல் நாடகம்...



கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...


பாஜக மோடியின் நாடக அரசியல்...



அவனே உலகத்த சுத்தி பாக்க போக முடியலையேன்னு உள்ளூரையாவது சுற்றி பார்ப்போம்னு சுற்றுலா தளத்துக்கு போய்டு வந்திருக்கான் இந்த சங்கிப்பயலுக அது தெரியாம பக்கம் பக்கமா எவனோ ஏற்கனவே எழுதுன கட்டுரைய தூக்கிட்டு ஓடி வர்றானுங்க 😀

கட்டபொம்மன் எனும் வழிப்பறி கொள்ளைகாரன் கெட்டிபொம்முலுக்கு சென்னையில் சிலையாம்...



இந்த வந்தேறி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ நாயுடு தன் இனத்தானுக்கு சிலை வைத்து தமிழர்கள் மனதில் தன் இனைத்தான் பெயர் பதிய வைக்கிறான்...

ஆங்கில ( அலோபதி ) மருத்துவ வியாபாரம்...


வித விதமாக நோயை உருவாக்கி... அதை மனிதனுக்கு வரவழைப்பார்கள்....

இவர்களிடம் நல்லா மாட்டிக் கொண்டது.... வைரஸ் பாக்டீரீயா போன்ற நுண்ணுயிரிகள்.....
பாவம் அந்த நுண்ணுயிரிகள்....

அதுவா வந்திட்டு போனாலும்...இவனுங்க போக விடமாட்டானுங்க....

இத வச்சிக்கிட்டு வித விதமாக நோயை உண்டாக்குகிறார்கள்....
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளை கொண்டு நோயை உருவாக்கினால் எவனுக்கு என்ன புரிய போகிறது....

அப்புறம் அதுக்கு மருந்தே இல்லனுவாங்க....
எதுக்குத்தான் இவனுங்க மருந்து கண்டுபிடிச்சானுங்க.....

அலோபதி மருத்தும் ஒரு போதும் மருந்தை உருவாக்கியது இல்லை....
அது நோயை மட்டுமே உருவாக்க தெரிந்த மருத்தவம்....

அப்புறம் தசுப்பூசின்னு ஒண்ணு....
இது எதுக்குன்னா..... இதுவரையில் தொற்று நோய் பரவும் போது, எந்த தடுப்பூசியும் போட்டு தடுத்தே இல்ல...
அதுவாக தொற்று நோய் போன பிறகுதான், தடுப்பூசி போடுவாங்க....
அதுவாக போன பிறகு....
பின் எதுக்கு தடுப்பூசி போடுறாங்க....
மீண்டும் வராமா இருக்கிறதுக்காம்...

அடுத்து வித விதமான நோயை உருவாக்கவே.....இந்த தடுப்பூசி....

மேலும் இல்லாத நோய்க்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்துவம்
அலோபதி மருத்துவம் தான்....

மருந்து இல்லாமல், வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்துவம்....

மருத்துவ அறிவே இல்லாமல்....வைத்திமே செய்ய தெரியாத ஒரே மருத்துவம் அலோபதி....

ஊடகங்கள்..கைக்கூலி அரசுகள்....
மக்களை முட்டாளாக்கும் கல்வி...போன்றவற்றால் உலகெல்லாம் போற்றப்படும்...மருத்துவ மாஃபியாவுக்கு பேர் தான் அலோபதி....

நோயை உருவாக்குவதற்கு ஒரு மருத்துவமா..

சிந்தித்து பாருங்கள்...

இந்த அரசுக்கு மக்கள் நலன் முக்கியமா? மருத்துவ வணிகம் முக்கியமா? சிந்தியுங்கள்...


டிக்டாக் தடையாம் 😜😜😜


பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


ஆரியம் - திராவிடம் இரண்டும் ஒன்றே...



அன்றே சொன்னார் தெய்வத்திருமகன்...

சனாதனத்தை காக்கவந்த திராவிட தெலுங்கன் - முருகன்...

சனாதனத்தை வேரறுக்க வந்த ஆரிய பிராமணன் - பிரஷாந்த் கிஷோர்...