10/07/2017

பாஜக மோடியை யாரும் திட்டாதீங்க - மோடிஜி யதார்த்தங்கள்...


MODIJI VS NEW INDIA (GST, DEMONETISATION, CLEAN INDIA)
Team Masala Mafia...

இலுமினாட்டி - கமல் பிக் பாஸ் நாடகத்தை பற்றி எவ்வளவு தெளிவாக பேசுகிறார் பாருங்க...


குட்டை பாவாடை பின்னுள்ள அரசியல் வணிகம், மக்கள் முட்டாளாக்கபடும் உண்மையை உரக்க சொல்லும் தமிழன்...


தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்...


தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது.

வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது.

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.

எருமையூர் -மைசூர், (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது).

ஒத்தை கால் மண்டபம் - உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.

ஒகேனக்கல் - உகுநீர்க்கல், புகைநற்கல்.

விருதாச்சலம் (வடமொழி) - முதுகுன்றம் (தமிழ்).

வேதாரண்யம் (வடமொழி) -திருமறைக்காடு (தமிழ்).

தி. நகர் என்பது தியாகராய நகர் ஆகும். இதை அனைவரும் அறிந்ததே, (தியாகராயர் - இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

கே.கே நகர் என்பது கலைஞர் கருணாநிதி நகர்.

பாண்டிபசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி. ( சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

மதுரை என்பது மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்).

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி - குன்னூர் என வழங்குவது குன்றூர்.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.. (ஆர் என்பது ஆத்தி மரம்).

ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. (காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்).

நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர் சூட்டினார்கள்...

ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் உள்ளது...

தமிழகத்தில் நடக்கும் கொலைகளை தடுக்க தமிழகத்தின் புதிய காவல்துறை தலைவராக சங்கராச்சாரியார் IPS பதவியேற்றார்...


இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் அடையாளம் /பாரம்பரியத்தை அழிக்க வெளிநாடுகளின் கைக்கூலிகள்...


புளு கிராஸ் மற்றும்  விலங்கு நல வாரியத்தின் தலைவர் சின்னி கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி...

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்...


கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது...

அதிமுக ஓபிஎஸ் உத்தமருக்கு இம்பூட்டு பணம் எங்கிருந்து வந்தது...


பாஜக வும் ஏமாற்று வேலையும்...


தமிழக ஊழல் மற்றும் பதவி வெறி அரசிடம் அமைதி போராட்டம் செல்லாகாசு தான்...


அதிகாரத்தை நம் கையில் எடுப்பது தான் ஒரே தீர்வு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்...

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை...


திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்..

இரண்டு மாதம் கழித்து,சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்..

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய் தானே?

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசி வீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்ற முடிகிறதே?

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்...

மத்திய பாஜக அரசின் அத்தனை தாக்குதல்களையும் சமாளித்து ஆட்சி நடத்தும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும்...


மத்திய அரசின் காலடியில் விழுந்து பதவி ஆசையில் பித்து பிடித்து அலையும் தமிழக அதிமுக அணிகளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்...

நம்ப முடியாத உண்மைகள்...


எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கு.. 450 Mb தான்...


திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கையாக குண்டர்ச்சட்டத்தில் கைது செய்தோம் என விளக்கமளித்த முதல்வரே...


தமிழகம் கலவர பூமியாக மாறும் என வெளிப்படையாக மிரட்டும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை முன்னெச்சரிக்கையாக குண்டர்ச்சட்டத்தில் கைது செய்ய முடியாதா..?

சொல்லுங்க முதல்வரே...

இவர் சரியாக தான் சொல்லி இருக்கிறார்...


மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...


வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக்கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில்நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன..

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது..

மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்...

இந்த தமிழனை இந்தியா வாழ்த்தாது தமிழனாய் நாம் வாழ்த்தலாமே...


நம்ப முடியாத உண்மைகள்...


அரசாங்கத்தை மண்டியிட வைக்க வேண்டும் என்றால்...


தமிழகம் நம் முன்னோர்களின் பண்டம் மாற்றம் முறைக்கு திரும்பி சென்றால் போதும்...

பாஜக மோடியும் வட இந்திய தேசப் பத்தியும்...


2022ஆம் ஆண்டு வானில் பெரு வெளிச்சத்துடன் தெரியவுள்ள சூப்பர் நோவா வெடிப்பு...


2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக பைனரி நட்சத்திரப் பொறிமுறை (Binary star system) என்ற ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இந்த சூப்பர் நோவா வெடிப்பை மும்மொழிந்துள்ளனர்.

இவர்களது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒரு சூப்பர்நோவா பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சூப்பர் நோவா 1 வருடமாவது நீடிக்கும் என்றும் இரவு வானில் மிக வெளிச்சமான புதிய நட்சத்திரமாக அது தோன்றும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அது சரி, சூப்பர் நோவா என்றால் என்ன என்று ஒரு கேள்வி வானியலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குத் தோன்றும் அல்லவா?

அவர்களுக்கான விளக்கம் இதோ...

மிகப்பெரிய இரு நட்சத்திரங்கள் தமது ஆயுள் காலம் முடியும் தறுவாயில் ஒன்றுடன் இன்னொன்று மோதிக் கொள்ளும் போது ஏற்படும் பெரு வெடிப்பும் அதனால் ஏற்படும் மிகச் செறிவான வெளிச்சமுமே சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகின்றது.

இது போன்ற வெடிப்புக்கள் நமது பூமியில் இருந்து மில்லியன் ஒளிவருடங்கள் தூரத்தில் ஏற்படுகையில் நம்மால் பார்க்க முடியும் எனினும் இவை எப்போது ஏற்படும் எனக் கணிப்பது தான் கடினமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது சூப்பர் நோவாவைக் கணிப்பது மில்லியனில் ஒரு பங்கே சாத்தியம் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மனிதகுல வரலாற்றில் முதன் முறையாகக் கணிக்கப் பட்டுள்ள இந்த சூப்பர் நோவா, 2022 ஆம் ஆண்டு பூகோளத்தின் வடக்கே தென்படும் அன்னம் போன்ற வடிவம் கொண்ட நட்சத்திரத் தொகுதியான Cygnus  இடையே புதிய நட்சத்திரமாகத் தோன்றும் எனப்படுகின்றது.

சூப்பர் நோவாக்கள் அடையாளம் காணப்படத் தொடங்கியதன் பின்னர் தான் வானியலில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் விரிவடைகின்றது என்பதற்கு ஓர் அவதானமாகவும் சூப்பர் நோவா விளங்கியதாகக் கூறப்படுகின்றது.

இதைவிட சூப்பர் நோவாக்கள் மூலம் தான் பிரபஞ்சத்தில் புதுப் புது மூலகங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பரவுவதாகவும் இதனால் உயிர்ப் பல்வகைமை கூட ஏற்படுவதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது...

கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்...


யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.

1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!

இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.

1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.

ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.

பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...

தமிழ் தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம் தான் என்ன?


பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம் தான்...

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும்..

தமிழ், தமிழர், தமிழர்நாடு..

மொழியால் தமிழன்..
இனத்தால் திராவிடன்..
தேசியத்தால் இந்தியன்..
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்..

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்..

விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது..

ஐ.நா இனப்படுகொலைக்கு துணை போகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை..

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள் போல..

தமிழர் நாடானது... விடுதலை அடைந்து, தன்னிறைவு பெற்று, வல்லரசாக உயர்வதோடு நின்று விடக் கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்க வேண்டும்..

தமிழர் நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர் நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலக மாற்றத்திற்கு உதவ வேண்டும்..

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர் நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும்..

நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்..

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.

ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது...

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கக் கூடாது..

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தர வேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்...

அமெரிக்க விடுதலைப் போரும்.. அதைத் தூண்டிய வரிவிதிப்பும்...


அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?

அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.

மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும்
தன்னிடம்தான் வணிகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் தான்.

அதாவது ஒரே தேசம்.. ஒரே வரி.. ஒரே வணிக வழி..

இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்ய முடியாத நிலை.

உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது..
இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது..
வரிச்சுமையும் அழுத்தியது..

இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.

அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு, தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.

அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.

பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி..

பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.

(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது. இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்).

இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள். ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே..

(கனடாவிலும் இதே நிலைதான்.. பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு).

ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா..

அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை..
தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு..

அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்லமுடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும்தான்..

இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்..

வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை..
வேற்றின ஹிந்தியரால் சுரண்டப்படுகிறோம்.

ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளைதான் அடித்தது..

ஆனால் ஹிந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்துவிடவும் துடிக்கிறது..

இத்தனைக்கும் அதன் ராணுவம் வலிமையானதும் கிடையாது. நம்மிடம் மோதி வெல்லவும் முடியாது..

தமிழர் ராணுவமான விடுதலைப் புலிகளிடம் மோதி ஹிந்தியா மண்ணைக் கவ்விய வரலாறு கண்முண்ணே நடந்துள்ளது..

நாம் ஏன் விடுதலைப் போரைத் தொடங்கக்கூடாது?

வீரப்பனார் எம் தமிழினத்தின் காவல் தெய்வம் டா...


இந்த விடியோவை பார்த்துவிட்டு எடப்பாடி நீயெல்லாம் தூக்குல தொங்கலாம்...


மனேங்கெட்டவனுக சிறுவர்கள் போராடும் நிலைமைக்கு கொண்டு வந்து  விட்டுவிட்டிங்கலேடா.....

இந்த பாவமெல்லாம் உங்களை சும்மா விடுமா...

சாதாரண கொள்கை விளக்க கூட்டத்திற்கெல்லாம் இலட்சணக்கான கூட்டத்தை கூட்டும் அரசியல் வாதிகளே தயவுசெய்து நெடுவாசலுக்கும் கதிராமங்கலத்துக்கும்  இலட்சணக்கான தொண்டர்களை அழைத்து வந்து மிக பெரிய போராட்டத்தை முன்னெடுங்கள்...

மக்கள் காலத்திற்கும் உங்கள் பின் வருவார்கள் இல்லையென்றால் பிற்காலத்தில் வருங்கால சந்ததிக்கு நீங்கள் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும்...