20/03/2022

ஆரியம் மாயை என்ற முழக்கத்துடன் வந்த திராவிடர்கள்...

 


தமிழர்களின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்ற அனைதுக் கூறுகளையும் இழிவு படுத்தி சிதைத்தனர்..

இத்தோடு நில்லாமல், உலக ஆட்சி அதிகாரச் சூட்சுமமான பெரும்பான்மை சிறுபான்மை ஆளும் என்ற அடிப்படையைக் கூட தமிழர்கள் உணராதவாறு திராவிட இன பிறமொழியாளர்கள், பெரும்பான்மை தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே "திராவிடர்கள்" என்ற அடையாளத் திணிப்பைச் செய்து சிறுபான்மை திராவிடத்தை பெரும்பான்மைச் சமூகமாக்கி தலைமையை கைப்பற்றிக் கொன்டனர்...

தமிழர், தமிழினம் என்றதொரு தனித்த ஓர்மையையும் குலைத்தனர்..

சமகாலத்தில் நம் கண்முன்னேயே போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவர், சேரன், சோழன், பாண்டியன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருது சாகோதரர், போன்ற தமிழின ஆளுமைகளின் அடையளங்களை செயற்கை கலவரம் மூலம் துணிச்சலாக தூக்கினர்..

தமிழர்களின் திருநாளான பொங்கலை "திராவிடர் பொங்கல்" என்ற பெயர் மாற்ற   முயற்சியும் நடைபெற்றது.. பின் முறியடிக்கப் பட்டது.. தற்போது மீண்டும் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது...

இப்பொழுது, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் பேசி, வந்தேறி கட்சிகளெல்லாம் அரசியலில் எதிரெதிராக நின்றாலும், இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக பகை மறந்து ஒன்று படக் கூடிய நேரம் வந்து விட்டதென வெளிப்படையாகக் கொக்கறிக்கும் நிலையையும் கண்டோம்..

ஆரியம் மாயை என்று வந்த திராவிடக் கூட்டத்தின் கருத்தியல் முழுதும், வெறும் வாய் ஜால பேச்சுக்கள். இதுவும் மாயையே என புரிந்து புறந்தள்ளும் விளிம்பு நிலையிலுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து பயணித்தால் தமிழ் தேசியம் சென்று சேரலாம்...

இனிய காலை வணக்கம்...

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும்.. அனைத்து உரிமையும் தெலுங்கர்களுக்கு மட்டும் தானாம்...

 


ஆனால் தமிழகத்தில் மட்டும் தெலுங்கர்கள் வந்து நொட்டுவாங்களாம்...

தமிழர்கள் யாரையும் ஏமாற்றி கூட மற்ற இனத்தை ஆட்சி செய்ததில்லை...

அப்புறம் தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் அடிமையாய் வேலை செய்ய காரணமே உங்களை  போன்றவர்களால் தான்...

தமிழர்களின் உரிமையை பறித்து நீங்கள் இங்கே சுக வாழ்க்கையில்...

மூட்டாள் தமிழனோ திராவிட போர்வையிலுள்ள தெலுங்களுக்கு தன் உரிமையை கொடுத்து விட்டு அடிமையாய் அகதியாய் வெளி நாட்டில்...

அப்புறம்...

வீரத்திற்கும்... துரோகத்திற்கும் வித்தியாசம் தெரியுமா...?


தமிழர்கள் நேரடியாக போர் செய்து வெற்றி பெற்றும் யாரையும் ஆட்சி செய்யவில்லை... வீரம்...

ஆனால் தஞ்சம் புகுந்து வந்து தமிழகளுடன் பழகி ஏமாற்றி ஆட்சி செய்வது பெயர் துரோகம்...

திராவிட விபச்சார மணி பித்தலாட்டம்...

பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் ஓடிவருவது எங்கள் கட்சி தான் - திமுக விடியல்...

 


மக்கள் : ஆபத்து வரதே உங்களால தான்டா...

திராவிட மும்.. பிராமண எதிர்ப்பும்...

 


இந்தப்பதிவில் வராத மேலும் ஒரு உண்மை.... முரசொலி மாறனின் மனைவியும் பிராமணர் தான்..

அடுத்த உண்மை..

கி.வீரமணியின் மருமகளும் மலையாள பிராமணர் தான்...

Rajagopal Meenatchisundaram..

என்.ராமின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகளை மணந்திருக்கிறார்..

என்.வி.என் சோமு இறக்கும் வரை தி இந்து நாளேடு தொழிற்சங்கத்தின் தலைவர்.

இப்போது கனிமொழி தலைவர்..

கனிமொழி கூட இந்து நாளேட்டில் சப் எடிட்டராக சில காலம் பணி புரிந்தவர் தான்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இவர்கள் மனைவிகள் பிராமணர்கள்.

அதாவது முரசொலி மாறனின் இரண்டு மருமகள்களும் மருமகனும் பிராமணர்கள்.

இந்துவில் மாறன் குடும்பத்தினர் பெரும் ஷேர் ஹோல்டர்ஸ்.

அஷடு மாதிரி என்ன பேசிண்டிருக்கேள்? அவாள் பத்திரிக்கை இவாள் பத்திரிக்கைங்கறதெல்லாம் வெளில பேசறதுக்குண்ணா. அதுக்காக அவாளை விட்ற முடியுமா? அவாளும் நம்மல்ல ஒத்தர் தானே...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே... 

நமக்கு நாமே...

நண்பன் Vs மீ...


நண்பன் : நீ மட்டும் எப்படிடா கவலையே இல்லாம நிம்மதியா இருக்க... உனக்கு எந்த பிரச்சனையுமே இல்லையா...

மீ : ஒரு பிரச்சனை இருந்தா நெனச்சி கவலப்படலாம்,.. ஓராயிரம் பிரச்சனையிருந்தா எத நெனச்சி கவலப்படுறதுனே தெரியலடா... 

அதா போடானு சந்தோசமா இருக்கேன்...

திமுக ஸ்டாலின் தந்த விடியல்...

திருட்டு திமுக வும்.. சேலம் 8 வழி சாலை பித்தலாட்டமும்...


சேலம் எட்டு வழி சாலை மறுபடியும் நேர குறைப்பு விரைவு சாலை னு வேற பேர்ல வருதாம்...

பியூஷ் மனுஷ் ன்னு ஒருத்தன் என் உயிர் போனாலும் இந்த 8 வழிசாலையை போட விட மாட்டேன் னு மிக தீவிரமா எதிர்த்தான்...

இப்ப..... எங்க போய் தொலைஞ்சான் னு தெரியல...

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?

 


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.

இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....

இனிய டிபன் வணக்கம்...

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது...

பெரியார் புத்தகத்துக்கு செலவு செய்யற 5 கோடில ஒரு ஆஸ்பத்திரி கட்டலாமே என்று ஜோதிகா சொல்லும் என்று எதிர் பார்ப்போடு...

பற்பசையில் விஷம்...

 


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும் போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

இலுமினாட்டி - அடிமைத்தனம்...

 


அடுத்தவன் சிந்தனையை நீ பின்பற்ற தொடங்கியது முதலே நீ அடிமை தான்...

உன் சிந்தனையின் பிறப்பிடம்...

1.முதல்கோணம் சிந்தனை (மூளை)

2.இரண்டாவது கோணம்  பார்வை (கண்)

3.முன்றாவது கோணம் மூக்கு

4.நான்காவது கோணம் காது

5.ஐந்தாவது கோணம் நாக்கு

6.ஆறாவது கோணம் தொடுணர்வு.

இந்த ஆறு கோணத்தின் மூலமே  உன்னையும் உலகையும் ஆள்கிறான்...

நீ மனிதன் இல்லை இயற்கை. இயற்கையில் ஒரு புள்ளி.


சிந்தனை முழுக்க உன்னுடையதாக இருக்கட்டும்...

நான் ஏன் பிறந்தேன் ? என்ற ஒரு கேள்வி போதும்.....

இனிய காலை வணக்கம்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


1972 ல் இராஜாஜி செத்து போய் விட்டார்...

1973 ல் பெரியார் செத்து போய் விட்டார்...

ஆனால் திருட்டு திமுக ஸ்டாலின் சுயசரிதை புத்தகத்தில் இருவரும் 1975 ல் தன் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியதாக பொய்களை எழுதியுள்ளார்...

இப்படி தான் கருணாநிதி வழிப்பறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்மூலுவை.. கட்ட பொம்மனாக மாற்றியது...

இப்படி வரலாறுகளை மாற்றி பொய் பித்தலாட்டம் செய்து பிழைக்கும் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பு...

யார்? பின்னால் யார்..?

 


அன்று எனக்கு முன்னால்

நீ நடைபோட்டாய்...

என்னை பார்த்து என் பின்னால்

நீ ஏன் வருகிறாய் என்றாய்..

எனக்கு முன் நீ செல்வதால்

நான் உன் பின்னால் வருவதாக

நீ நினைக்றாய்...

ஒரு நிமிடம் நின்று செல்

நான் உனக்கு முன்னே செல்வேன்....

நீ என் பின் நடைபோடுவாய் என்றேன்..

இன்று நம் பின்னால்...

உன் பின்னால் உன் கணவனும்..

என் பின்னால் உன் நினைவுகளும்...

இந்திய விற்பனையாளர் பாஜக மோடி கலாட்டா...

சிங்கிளா நிம்மதியாக வாழ்வோம்...

S.S வாட்டர் டவுண் முகங்கள் – 1924...


இந்த புகைப்படம் 1924ம் ஆண்டு SS வாட்டர் டவுன் என்ற வணிகக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கடல் அலைகள்.

புகைப்படத்தை டெவலப் செய்த போது அலைகளில் தெரிந்த இரண்டு முகங்களைக் கண்டு அனைவருமே அதிர்ந்து போயினர்.

அது வெகுசில நாட்களுக்கு முன்னர் அந்தக்கப்பலிலேயே ஒரு விபத்தில் ஒரே நேரத்தில் செத்துப்போன இரண்டு பணியாட்களின் முகங்கள்.

இந்தப் புகைப்படமும் பல்வேறு ஆராய்ச்சிக்களுக்குப் பிறகும் எவ்வித முடிவும் கிட்டாத ஒரு படமாகிப் போனது...

இன்றைய தேமுதிக வின் விளையாட்டு செய்திகள்...

கொரோனா தடுப்பூசி இரகசியம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

இந்திய மக்களை பிச்சைக்காரனாக்கி தன் முதலாளி அம்பானியை உலகப் பணக்காரனாக்கிய பாஜக மோடி...