20/03/2022

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும்.. அனைத்து உரிமையும் தெலுங்கர்களுக்கு மட்டும் தானாம்...

 


ஆனால் தமிழகத்தில் மட்டும் தெலுங்கர்கள் வந்து நொட்டுவாங்களாம்...

தமிழர்கள் யாரையும் ஏமாற்றி கூட மற்ற இனத்தை ஆட்சி செய்ததில்லை...

அப்புறம் தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் அடிமையாய் வேலை செய்ய காரணமே உங்களை  போன்றவர்களால் தான்...

தமிழர்களின் உரிமையை பறித்து நீங்கள் இங்கே சுக வாழ்க்கையில்...

மூட்டாள் தமிழனோ திராவிட போர்வையிலுள்ள தெலுங்களுக்கு தன் உரிமையை கொடுத்து விட்டு அடிமையாய் அகதியாய் வெளி நாட்டில்...

அப்புறம்...

வீரத்திற்கும்... துரோகத்திற்கும் வித்தியாசம் தெரியுமா...?


தமிழர்கள் நேரடியாக போர் செய்து வெற்றி பெற்றும் யாரையும் ஆட்சி செய்யவில்லை... வீரம்...

ஆனால் தஞ்சம் புகுந்து வந்து தமிழகளுடன் பழகி ஏமாற்றி ஆட்சி செய்வது பெயர் துரோகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.