12/09/2020

மறைக்கப்பட்ட மாபெரும் போராளி செவாலியர் செல்லான் நாயகர்: வன்னிய போபியாவின் இன்னொரு எடுத்துக்காட்டு...



சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய தியாகங்களை செய்த தியாகிகள், "அவர்கள் பிறந்தது வன்னியர் சாதியில்" என்கிற ஒரே காரணத்துக்கான இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். அவ்வாறு, புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடி, அப்போராட்டத்தில் துப்பாக்கி குண்டடிப் பட்டு, புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கு முதன்மை காரணமாக இருந்த போதும், அம்மாநில வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டவர் செவாலியர் செல்லான் நாயகர். இன்று அவரது 136 ஆவது பிறந்த நாளில் அவரது தியாக வரலாற்றை நினைவு கூறுவோம்.

வன்னியபோபியா எனும் வெறுப்பு...

வன்னியர்களில் திறமைசாலிகள், சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பவர்கள், அவருடன் பணியாற்றுபவர்களாலும் உயரதிகாரிகளாலும் அவரது சாதி என்னவென்று தெரியாதவரை மதிக்கப்படுவார்கள். எப்போது அவர் வன்னியர் என்பது மற்றவர்களுக்கு தெரிகிறாதோ, அப்போதே திட்டமிட்டு முடக்கப்படுவார்கள்! இது எல்லா துறையிலும் நடக்கிறது.

அரசியலில் காலம் காலமாக வன்னியர்களை ஓரம்கட்டுவது நடந்து வருகிறது. அதிலும் ‘உழைப்பதற்கு வன்னியர்கள், உயர் பதவிகளுக்கு மற்றவர்கள்’ என்பதே வரலாறு ஆகும். சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்ற வன்னியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஓரம் கட்டப்பட்டார்கள். 

மகாத்மா காந்தியின் சத்தியாகிரப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகி நாகப்பன் படையாட்சி இந்திய நாட்டில் போற்றப்படவில்லை. இந்தியாவின் முதல் நிலவுரிமைப் போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரை யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தை சேர்ந்த விடுதலைப் போராளிகள் சர்தார் ஆதிகேசவலு நாயகரும், ஜமதக்னியும், அஞ்சலை அம்மாளும் புகழப்படவில்லை. அவர்களைப் போன்றே, புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி செல்லான் நாயகருக்கு புதுவை வரலாற்றிலேயே இடம் இல்லை.

நாகப்பன் படையாட்சி, அத்திப்பாக்கம் வெங்கடாசல் நாயகர், சர்தார் ஆதிகேசவலு நாயகர், அஞ்சலை அம்மாள், செல்லான் நாயகர் - இந்த தியாகிகள் வன்னியர் சாதியில் பிறந்தார்கள் என்பது மட்டும் தான், அவர்களது தியாகம் இருட்டடிக்கப்பட்டதற்கான ஒரே காரணம் ஆகும்! இவ்வாறான "வன்னியபோபியா" (VANNIYAPHOBIA) சுமார் 500 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திட்டமிட்டு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராளி செவாலியர் செல்லான் நாயகர்...

புதுச்சேரி காலப்பட்டு கிராமத்தில் 1884 செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், இரத்தின சபாபதி, இரிசம்மாள் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார் செல்லான் நாயகர். அவர் சபாபதி என்கிற பெயராலும் அழைக்கப்பட்டார். காலாப்பட்டு பள்ளியில் தொடக்கக் கல்வி முடிந்து, 1898 ஆம் ஆண்டு College Colonial கல்லூரியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே தமிழ், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்றுத்தேர்ந்தவர், 1905 ஆம் ஆண்டு இளநிலை கல்லூரியில் (Baccalaurat) முதல் மாணவராக பட்டம் பெற்றார். 1906 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1909 ஆம் ஆண்டு  சட்டக்கல்வி பட்டம் பெற்றார்.

இதனிடையே 1907 ஆம் ஆண்டு தனபாக்கியம் என்பவரை திருமணம் செய்து, பத்மதிலகம், கமலாதேவி என இரு குழந்தைகளுக்கு தந்தை ஆனார். இரண்டாம் குழந்தை பிறந்த 6 மாதத்தில் அவரது மனைவி மரணமடைந்தார். செல்லான் நாயகர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1912 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக் கழகத்தில் சட்டமேற்படிப்பு (Licence en Droit) முடித்து 1914 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.

செவாலியர் செல்லான் நாயகரின் அரசியல் வாழ்க்கை...

புதுச்சேரி சட்டசபையின் முந்தைய வடிவமான பிரதிநிதித்துவ சபைக்கு செல்லான் நாயகர் 1919 ஆம் ஆண்டு தேர்வானார் (Representative Assembly). 1920 ஆம் ஆண்டு பொதுச்சபை உறுப்பினராக (Conseil General) தேர்வானார். 1922 ஆம் ஆண்டு பாப்புலர் கட்சி எனும் கட்சியை தோற்றுவித்தார். 1927 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தை தொடங்க காரணமாக இருந்தார். 1928 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது. அவர் உழவர்கரை  நகராட்சியின் மேயராக பதவியேற்றார். பிரஞ்சு அரசாங்கம் அமைத்த தொழிலாளர் நலனுக்கான குழுவில் அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், குறைவான வேலை நேரம் என்பதை அக்குழு பரிந்துரை செய்தது. அது 1937 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டமாக இயற்றப்பட்டது.

செல்லான் நாயகர் கவிஞர் பாரதிதாசனுக்கு நண்பராக இருந்தார். அவருடன் சேர்ந்து 1930 ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அழைத்துவந்து புதுச்சேரியில் சுயமரியாதை மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் இந்தியர்களை குறைவாக நடத்தும் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 

1928 - 1933 இடையே புதுச்சேரி பொதுச்சபைக்கு அவைத்தலைவராக (President of the Conseil General) இருந்தார். மெட்ராஸ் நிதிமன்றத்துக்கும் பிரஞ்சு அரசுக்கும் சட்டவல்லுநராக உதவிகள் செய்தார். பிரஞ்சு இந்தியாவில் புகழ்பெற்ற வழக்கறிஞராக கோலோச்சிய செல்லான் நாயகருக்கு, பிரஞ்சு அரசாங்கம் 25.11.1933 அன்று பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் (Chevalier) விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

புதுவை சுதந்திரப் போராட்டம்...

பிரிட்டிஷ் இந்தியாவை விட ஒப்பீட்டளவில் பிரஞ்சு இந்தியாவின் அரசியல் சூழல் நன்றாகவே இருந்தது. ஆனாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தால், புதுவை மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இதனால் ஈர்க்கப்பட்ட செல்லான் நாயகர் 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி புதுவை வருகையின் போதும், 1936 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு புதுவை வருகையின் போதும் அவர்களை வரவேற்பவராக இருந்தார். அதன்மூலம் புதுவையின் விடுதலைக்கான வழிகாட்டியாக செல்லான் நாயகர் விளங்கினார்.

புதுவையின் விடுதலைக்கான விதைகளை செல்லான் நாயகர் விதைப்பதை உணர்ந்த பிரஞ்சு அரசு, ஆறுமுகம் படையாட்சி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1934 ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டியது. 1937 ஆம் ஆண்டு குண்டர்களை விட்டு அவர் மீடு தாக்குதல் தொடுத்தது. அவரது மைத்துனர் பார்த்தசாரதியை அரசு பணியில் இருந்து நீக்கியது.

1945 ஆம் ஆண்டு செல்லான் நாயகரும் மற்றவர்களும் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front) எனும் விடுதலை கூட்டமைப்பை உருவாக்கினர். விடுதலையை சிதைக்க முயன்ற பிரஞ்சு அரசு இடதுசாரி தலைவர் சுப்பையா மீதும், கவிஞர் பாரதிதாசன் மீதும் பொய்வழக்குகளை புனைந்தது. அனைத்து வழக்குகளையும் தனது சட்டப்போராட்டத்தால் முறியடித்து அவர்களை விடுதலை செய்தார் செல்லான் நாயகர்.

1946 ஆம் ஆண்டு பிரஞ்சு இந்திய தேசிய காங்கிரஸ், பிரஞ்சு இந்திய மாணவர் காங்கிரஸ் ஆகிய விடுதலை போராட்ட இயக்கஙள் தோற்றுவிக்கப்பட்டன. செல்லான் நாயகர் அவை இரண்டுக்குமே ஆலோசகராக இருந்து அவற்றை வழி நடத்தினார்.


இந்திய விடுதலைக்கு பின்னர்...

1947 ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து காலனியாதிக்க அமைச்சர் புதுச்சேரி வந்தபோது, செல்லான் நாயகர் அவரை சந்தித்து புதுச்சேரி மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவது தான் என்று தெரிவித்தார். இந்திய ஒன்றியம் 1947 இல் பிரித்தானியரிடம் இருந்து விடுதலையடைந்தது. இதனையடுத்து பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க போராட்டங்கள் தோன்றின. 1947 அக்டோபர் 16 புதுவையில் மாணவர் போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா - பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையே 1948 ஜூன் 8 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஜவகர்லால் நேருவை ஏமாற்றுவதற்காக பிரான்சு அரசு செய்யும் மோசமான சதி என அதனை கடுமையாக எதிர்த்தார் செல்லான் நாயகர். பொதுவாக்கெடுப்பே தேவையில்லை என்பது அவரது உறுதியான கருத்தாகும்.

பொதுவாக்கெடுப்பு இல்லாமலேயே பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய நாட்டுடன் இணைப்பதற்காக தொடர் பிரச்சாரத்தை முன்னெடுத்தார் செல்லான் நாயகர்.1949 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை சந்தித்து, புதுவை விடுதலைக்கு ஆதரவு கோரினார். 1950 ஆம் ஆண்டு புதுவையில் இருந்துவரும் அகதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் காமராஜரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்தியா - பிரான்சு ஒப்பந்தப்படி புதுவை விடுதலை தொடர்பாக திட்டமிடப்பட்டிருந்து பொது வாக்கெடுப்பு குறித்து விசாரிப்பதற்காக 1951 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் (International Court of Justice) பார்வையாளர்கள் புதுவை வந்த போது, அவர்களுக்கு மக்களின் விருப்பத்தை எடுத்து விளக்கினார் செல்லான் நாயகர். அதுதான் உலக அளவில் புதுவை மக்களின் விருப்பத்தை கொண்டு சென்றது. அதே ஆண்டில் பெங்களூருக்கு வந்த இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவை நேரில் சந்தித்து, புதுவை மக்களின் விடுதலைக்கான உரிமையை எடுத்துச் சொல்லி, நேருவின் ஆதரவை கோரினார் செல்லான் நாயகர்.

1952 ஆம் ஆண்டு, புதுவையின் அனைத்து அரசியல் கட்சிகளும், தத்தமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து விடுதலைக்காக போராட வேண்டும் என்பதை வலியிறுத்தினார் செல்லான் நாயகர். இதனால் 29.08.1952 அன்று அரசின் கூலிப்படையால் மூன்று முறை சுடப்பட்டர் செல்லான் நாயகர். இரண்டு குண்டுகள் அவர் மீது படவில்லை. மூன்றவது குண்டு இடது தொடையில் பாய்ந்தது. எனினும் புதுவை பிரஞ்சு போலீசார் மீது நம்பிக்கை இல்லாததால் அவர் வழக்கு பதிவு செய்யவில்லை, புதுவை மருத்துவமனையிலும் சேரவில்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

செல்லான் நாயகர் சுடப்பட்டதை இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு கடுமையாக கண்டித்தார். "புதுச்சேரியின் மதிப்பு மிக்க தலைவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். எனவே, புதுச்சேரியில் பொது வாக்கெடுப்புக்கான தேவை முடிந்துவிட்டது" என்று கூறினார் ஜவகர்லால் நேரு.


பிரஞ்சு இந்தியா மத்திய இணைப்பு குழு...

இந்தியாவுடன் புதுச்சேரி இணைய வேண்டும் என்று வலியுறுத்தும் அனைத்து கட்சிகளும் 21.01.1954 அன்று கடலூரில் கூடி செல்லான் நாயகர் தலைமையில் பிரஞ்சு இந்தியா மத்திய இணைப்பு குழு (French India Central Merger Committee) எனும் கூட்டு நடவடிக்கை குழுவை செல்லான் நாயகர் தலைமையில் உருவாக்கினர். பிரஞ்சு அரசின் கீழுள்ள அனைத்து இந்தியப் பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தும் தேவை இல்லை என அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று கூடி அறிவித்து போராட்டத்தில் இறங்கின.

07.04.1954 அன்று சத்தியாகிரக போராட்டத்தை நடத்த செல்லான் நாயகருக்கு அனைத்து கட்சிகள் அதிகாரமளித்தன. 13.04.1954 அன்று சித்திரை முதல் நாளில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. 14.04.1954 அன்று அவரது வீட்டினை கத்திகளுடன் ரவுடிகள் சுற்றிவளைத்தனர். அதிலிருந்து தப்பினார் செல்லான் நாயகர். இந்திய சுதந்திர தினத்தின் போது தனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டார் செல்லான் நாயகர்.

புதுச்சேரி விடுதலைக்கு வழிவகுத்த செல்லான் நாயகர்...

இந்திய அரசும் பிரஞ்சு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவாக்கெடுப்பின் மூலம் புதுச்சேரியின் எதிர்காலத்தை தீர்மானிக்க 1948 ஆம் ஆண்டிலேயே உடன்படிக்கை செய்திருந்தாலும், "புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகமே அல்ல; அங்கு சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடக்காது" என்பதை சுட்டிக்காட்டியதுடன், புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மக்கள் சார்பில் முடிவெடுக்கலாம் என சட்டப்போராட்டத்தை முன்வைத்தார் செல்லான் நாயகர்.

செல்லான் நாயகர் முன்வைத்த சட்டப்படியான ஆலோசனைக்கு இணங்கி, 1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற சிற்றூரில் பிரஞ்சு அரசு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பாண்டிச்சேரி, மாகே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் வாக்களித்தனர். அவர்களில் 170 பேர் இந்திய ஒன்றியத்துடன் இணைய வாக்களித்தனர். இதனையடுத்து இந்த நான்கு பகுதிகளின் அதிகாரத்தை இந்திய அரசிடம் அளிக்க இந்திய - பிரஞ்சு அரசுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன (Indo-French agreement). இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் செல்லான் நாயகரும் ஒருவர்.

இவ்வாறு புதுச்சேரியின் விடுதலைக்கும், அதன் இந்திய இணைப்புக்கும் முதன்மை காரணமாக இருந்த செல்லான் நாயகர் 11.08.1965 அன்று இயற்கை எய்தினார்.


 வன்னியர் என்பதால் மறைக்கப்பட்ட செல்லான் நாயகரின் தியாகம்...

விடுதலை அடைந்த புதுச்சேரி அரசு, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் பட்டியலை உருவாக்கியது. ஆனால், அதில் செவாலியர் செல்லான் நாயகரின் பெயரே இல்லை! செல்லான் நாயகர் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய காலத்தில், அவரை எதிர்த்து பிரஞ்சு அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட, புதுவையின் விடுதலை தியாகிகள் பட்டியலில் பின் நாளில் சேர்க்கப்பட்டனர். ஆனால், விடுதலையின் வேராக இருந்த செல்லான் நாயகருக்கு அதில் இடமில்லை.

காலாப்பட்டில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடம் மட்டும் தான் இவரது பெயரில் உள்ளது. மற்றபடி, செவாலியர் செல்லான் நாயகர் யார் என்பதும், அவரது தியாகப் போராட்டமும் பெரும்பான்மை மக்களுக்கு தெரியவில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரஞ்சு அரசின் முதன்மை விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டபோது, அதனைப் பெறும் முதல் தமிழர் சிவாஜி என ஊடங்கள் எழுதின. ஆனால், 1933 ஆம் ஆண்டிலிலேயே அந்த விருதை பெற்றிருந்த செல்லான் நாயகரை யாரும் அறிந்திருக்கவில்லை.

புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடி, அப்போராட்டத்தில் துப்பாக்கி குண்டினைத் தாங்கி, பிரஞ்சு அரசின் பொது வாக்கெடுப்பு நாடகத்தை முறியடித்து, பின்னர் விடுதலை அடைந்த புதுச்சேரி அரசிடம் எந்த சலுகையையும் பெறாமல் - ஒரு மக்கள் போராளியாகவே மறைந்த செல்லான் நாயகரின் தியாகம் போற்றப்படாமல் - புதுவையின் வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கப்பட்டதற்கு, அவர் ஒரு வன்னியர் என்பது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதனை ஒரு வன்னியபோபியா வெறுப்பு என்றழைக்காமல் வேறு எப்படி குறிப்பிடுவது?


குறிப்பு 1: வன்னிய போபியா என்றால் என்ன?

VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”

வன்னியர்கள் மீதான தேவையற்ற வெறுப்புணர்வு, அச்சம், தப்பெண்ணம், ஓரவஞ்சனை உள்ளிட்டவற்றை வன்னியபோபியா என வரையறுக்கலாம். தமிழ்நாட்டில் வன்னியர் என்கிற ஒரு சமூகம் இருக்கவே கூடாது, அவர்களை எல்லா வகைகளிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இனவெறியாக இது வெளிப்படுகிறது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வன்னியபோபியா மனநோய் பிடித்துள்ளது. இவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஒரு வடிவம்' ஆகும். யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். மனித உரிமைகள் கோட்பாடுகளின் படி இவற்றை "racism, racial discrimination, xenophobia and related forms of intolerance" என அழைக்கிறார்கள்.

குறிப்பு 2: செல்லான் நாயகர் பிறந்த நாள் 9.1.1884 என சிலர் குறிக்கின்றனர். ஆனாலும், Dictionary of National Biography (India)., by S.P. Sen, Institute of Historical Studies, Culcutta (1974) எனும் நூலும், Journal of Indian History and Culture (JIHC) - CPR Foundation, Chennai (2015) எனும் நூலும் செல்லான் நாயகர் பிறந்த நாளினை 9.9.1884 என்றே குறிப்பிடுகின்றன...

தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வரும் கட்சி பாமக...


கிராமபுற ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வை தடை செய்......

அண்ணண் அன்புமணி ராமதாஸ் அவர்கள்...

வெளியேறு... வெளியேறு.. திமுக உதயநிதி ஸ்டாலினே வெளியேறு என்று கோஷமிட்டு விரட்டிய மக்கள்...


நீட் தேர்வுக்கு காரணமே திமுக தான்
ஓட்டு அரசியல்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாடகமாடி வருகை தந்த போது....

செருப்பால் அடிக்காத குறையாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பொதுமக்கள் இணைந்து உதயநிதி ஸ்டாலினே வெளியேறு.. வெளியேறு என்று கோஷமிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது...

திருட்டு தெலுங்கு திமுக வின் முகமூடி கிழிந்துக் கொண்டே வருகிறது...

திருட்டு தெலுங்கர் கருணாநிதி திமுக வை கைபற்றி குடும்ப கட்சியாக்கிய வரலாறு...



பேரறிஞர் அண்ணாவிற்கு பின், கலைஞர் கருணாநிதி அவர்கள் திமுகவை நேர்மையான முறையில்  கைப்பற்றி தன் குடும்பத்திற்கு அர்பணித்த காட்சி...

வரலாறு முக்கியம் அமைச்சரே..😤😤😤

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் சுகாதாரத்துறையின் அலட்சியம்...


திமுக 2G வழக்கு... திஹார் திஹார்னு சொல்றாங்க ராசா. எனக்கு பகீர் பகீர்னு இருக்கு...


எல்லாமே அதிர்வு தான்...



நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.

கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது.

காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.

மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது.

வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.

மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.

அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு  வகையான அதிர்வுகள்தான்.

நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின்  கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.

அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.

இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.

வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி  புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.

பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.

ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,

எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.

நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.

அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...

நீதித்துறை என்பது நிதித்துறை அடிமை...


வணிகமாகும் தண்ணீர்...


இப்பொழுதே பல நகரங்களில் மீட்டர் வைத்து விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஆரம்பித்து விட்டது...

கிராமங்களும் சூறையாட திட்டமிட்டு வருகிறார்கள்...

விழித்துக் கொள்ளுங்கள்...

தமிழகத்தின் ராகுல் காந்தி - காங்கிரசின் ஸ்டாலின்...



இருவருமே தங்கள் குடும்ப காரணத்தினால் மட்டுமே கட்சி  பொறுப்பில் இருப்பவர்கள்..

இருவருமே தங்கள் அறியாமையால் தான் கட்சி தலைமை பொறுப்பை பெற முடியாமல் இருக்கிறார்கள்..

இருவருமே துக்ளக் பட்டத்து இளவரசர்கள்..

இருவருமே குறிப்பில்லாமல் எந்த பிரச்சனை குறித்தும் பேச முடியாதவர்கள்..

இருவருமே தேர்தல் காலத்தில் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்ற முயல்பவர்கள்..

இருவருக்குமே ஏழைகளின் வாழ்க்கை பிரச்சனை தெரிவதில்லை..

இருவருமே தமது அருகில் சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு உண்மையான உழைப்பாளிகளை விரட்டி கட்சி நடத்துபவர்கள்..

இத்தனை வருட அரசியலிற்கு பின்னும் இத்தனை அறியாமையில் இருவரும் இருப்பதற்கு காரணம் பட்டமும், பதவியும் கழுத்து மாலையாக தானாக வந்து விழும் என்ற அபார நம்பிக்கையால் தான்...

தமிழக அரசே... தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலைகள் தமிழர்களுக்கே என்று சட்டத்தை இயற்றுக...


உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை...


நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

ஆளி செடியின் விதையை ‘ஆளிவிதை’ என்று அழைக்கிறோம். இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. சித்த மருத்துவ பாடல், இது உடலைத் தேற்றும் தன்மை கொண்டதாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும் என்றும் குறிப்பிடுகிறது.

மேலும் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவைக்கும் ‘காமம் பெருக்கி’ என்றும் எடுத்துச் சொல்கிறது. ஆளி விதையில் கால்சியம், இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் சி, கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் வாதத்தையும், கபத்தையும் சமன்படுத்தி, பித்தத்தை சரியான முறையில் இயங்கவைக்கிறது. இது சீரற்ற மாதவிடாயை சீர்செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறது.

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.

ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.

ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

ஒரு தேக்கரண்டி பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். வயிற்றுப்போக்கு சீர்படும். உடைந்த எலும்புகளை விரைவாக கூடவைக்கும் சக்தியும் ஆளிவிதைக்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஆளி விதை உணவுகளை கொடுக்கும் பழக்கம், பல்வேறு நாட்டு பழங்குடி மக்களிடம் உள்ளது.

ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.

அடிபட்டதால் உண்டாகும் வீக்கம், வலி மற்றும் சருமத்தில் உண்டாகும் அரிப்பிற்கு ஆளிவிதை பொடியை எலுமிச்சம் பழ சாற்றில் அரைத்து பூசலாம். ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஆளி விதைக்கு உடல் எடையை குறைக்கும் சக்தியும் இருக்கிறது.

பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எலும்புகள் உறுதியாக ஆளிவிதை பொடியை பாலில் கலந்து பருககொடுக்க வேண்டும். ஆளிவிதை பல்வேறு சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது...

அதிகாரிகள் எல்லாம் பென்சன் வாங்கும் போது விசாரனை பண்ணலாமே என்ன அவசரம்...


திமுக, பாஜக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர் எல்லாம் ஜெயிக்கவே முடியாதே டா...


ஈர்ப்பு விதி - 3....



உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ?

அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம்...

நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம் , ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன..

அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்..

நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்..

உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான்.. அது ஒரு சக்தி..

பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள்..

வில்லியம் ஷேக்ஸ் பியர் , ராபர்ட் பிரௌனிங் , வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள்..

இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும் , ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள் , இந்து மதம் , புத்த மதம் , யூத மதம் ,கிருத்துவ மதம் ,இஸ்லாம் , ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன..

காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் , ஒவ்வொரு செயலையும் , நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது , இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள்தான்..

அதை நீங்கள் உணளது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள்..

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு " படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி " மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர்..

பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள் , உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு , பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள்..

மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள் ) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள் , அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை என்னிகொண்டிருகின்றனர்..

அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்..

அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும்தான் என்று தான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள் , அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும் , செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன..

அது தான் ஈர்ப்பு விதியின் இயக்க விதி...

என்னடா இது ஆன்மிக அரசியலுக்கு வந்த சோதனை 🤣


உனக்கு வேணும்னா நீ படி 🤣


இந்தியாவில் 2.1 கோடி சம்பளதாரர்கள் வேலை இழப்பு - பாஜக மோடியின் சாதனை...



ஊரடங்கு, பொருளாதார மந்த நிலை எதிரொலி இந்தியாவில் 2.1 கோடி சம்பளதாரர்கள் வேலை இழப்பு.. சி.எம்.ஐ.இ தகவல்..

ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் சுமார் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஆகஸ்டில் 33 லட்சம் பேரும், ஜூலையில் 48 லட்சம் பேரும் தங்களது வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியாவின் முறையான வேலை வாய்ப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களில், இந்தியா முறையான துறையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவைக் கண்டது. இது நாட்டின் மிகப் பெரிய சம்பள வேலைவாய்ப்பு. ஊரடங்கை தளர்த்திய பிறகும், வேலை வாய்ப்புகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை போன்ற காரணங்கள் ஆகும்.

முன்னதாக, 2017-18 முதல் இந்தியாவில் வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருந்தது. 2019 மக்களவை தேர்தலுக்கு சற்று முன்னதாகவே வெளியிடப்பட்ட ஒரு அரசாங்க வேலை கணக்கெடுப்பு, நாட்டின் வேலையின்மை 2017-18 ஆம் ஆண்டில் நான்கு தசாப்தங்களாக உயர்ந்து 6.1 சதவீதத்தை எட்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்கள், விவசாயம் தங்களது பணியாக மாறியுள்ளதால், கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற பொருளாதாரம் மட்டுமே நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பண்ணை வேலைவாய்ப்பு 14 மில்லியன் உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதால் சாத்தியமானது.

ஆனாலும், ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 2.1 கோடி சம்பளதாரர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதன் காரணமாக 2019-20இல் 8.6 கோடியிலிருந்து கடந்த மாதம் ரூ.6.5 கோடியாக குறைந்தது. ஆகஸ்டில் 33 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 48 லட்சம் பேரும் தங்களது வேலையை இழந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது...

திருட்டு திமுக வும்... நமக்கு நாமே நாடகமும்...


எப்பொழுதும் டயர்டா இருக்கா.? அப்போ இது உங்களுக்கு தான்...



இந்த அவசர உலகில் பெரும் பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான்..

இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான்.

நாம் எடுத்துக் கொண்ட உணவுகளை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாதபாடு படுகின்றன.

அதனால் நச்சு உடலிலேயே தங்கி உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.

மேலும், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாது.

உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகுவதால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது.

இதனால் அதிக உயிர் சக்தியை பணியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் மனசோர்வு ஏற்பட்டு பின் உடல் சோர்வு ஏற்படுகிறது.

சோர்வை தவிர்க்க...

ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என ஏதாவது இயற்கை உணவுப் பொருளை உண்ன வேண்டும்.

மதியம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, 11 மணிக்கு, மற்றும் 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும்.

இதனால் வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. இதன் மூலம் பசியால் ஏற்படும் சோர்வு இருக்காது.

மேலும், மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடந்தால் மிகவும் நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும்.

சோர்வு நீங்க...

பணி முடித்து வீட்டு வரும் பொழுது வேளைப் பளுவினால் ஏற்படும் சோர்விற்கு ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடனே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால் கொடிய காய்ச்சல் கூட குணமடைந்து விடும்.

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைக்கும் பொழுது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும்.

உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு உடனடியாக நீங்கும்...

நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?



இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும்..

அதன் பின் மயானமாகத் தோன்றும்..

அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்...

கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருத முடியாதோ..

அது போலத் தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருத முடியாது...

கன்னட ஈ.வெ.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...



ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது..

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால்..

அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்..

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்..

- ஆதாரம்: விடுதலை 02.03.1969..

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதை விட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்.....

விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது.

முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

- ஆதாரம் - தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973)..

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

பாஜக சங்கிகளின் கலாட்டா...


மறுக்க முடியாத உண்மை...


மேசம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா..?


அவன் ஒரு சூடுபிடிச்சவன் என கிராமங்களில் சொல்வார்கள் கோபக்காரர்கள் , கலககாரர்களை பார்த்து இப்படி சொல்வதுண்டு..

மேசம், விருச்சிகம், சிம்மம் ராசிக்காரர்களை சூடுபிடிச்சவங்க என சொல்லிடலாம் ஆனா ராசியிலோ லக்னத்திலோ குரு இருந்தால் சூடு குறையும்..

சித்திரை மாசம் பிறந்தவங்களும் சூடு பார்ட்டிதான்.

இவங்களை போல நல்லவர்கள் , அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம் கடுமையான உழைப்பு யாரிடமும் இருக்காது.

அதே சமயம் இவர்கள் நேர்மையானவர்கள்..

தன்மானம் அதிகம் உடையவர்கள் மத்தவங்க நேர்மையா இல்லை என்றால் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் மட்டும் இவர்களுக்கு சூடு பிடிக்கும்..

அடுத்தவருக்கு சூடும் போடுவார்கள்..

பலாப்பழம் மாதிரிதான் முகத்தில் அடுப்பு எரிந்தாலும் உள்ளே பனிக்கட்டி தான்.

இவங்களை மனசார பாராட்டினா கூல் பார்ட்டி ஆகிடுவாங்க...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்த தெலுங்கினம் தான்.. என்பதற்க்கான அடுத்த ஆதாரம்...



1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர்).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய்).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர்).

அடுத்து……….

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒன்னு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

தமிழகத்தில் திராவிடர் முகமூடியில்..
தமிழீழத்தில் சிங்களர் முகமூடியில்...

பிரபஞ்சமும் உணர்வுகளும்...



இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறுகிறேன்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும். உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்.

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும்போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை. நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு. ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு.

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும். ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்.

இயற்கை எவ்வளவு அற்புதமானது. தொடரும்......

பாஜக சங்கி அண்ணாமலை கலாட்டா...


பதில் சொல்லுங்கடா பாஜக சங்கிகளா...


தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜனின் மகன் ஜெயபாலன் என்பவர் கர்ப்பிணியான அன்னலெட்சுமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைதெறிக்க ஓடி, தலைமறைவாக உள்ளார்...



திமுக நிர்வாகியின் மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்...

ஆறுமுக நாவலர்...



தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள், என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சிறீ(ஸ்ரீ)லசிறீ(ஸ்ரீ) சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.

தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?”

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூச(ஷ)ண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்.

கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிசு(ஸ்)த்தவர்களது வேகமான பிரச்சாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை.

மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

“யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராசதாரணம், பஞ்சாசரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!

உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.

தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ச(ஸ்)தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்.

ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வசுத்(ஸ்)திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாத்(ஸ்)திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”

மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும்.

இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.

எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார்..

அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்...

மோடியை பாஜக தலைவரே காரி துப்புகிறார்...


தமிழர் விரோத எடப்பாடி அரசு...


சர்க்கரை நோய் குறைய வெந்தயம்...



வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்  தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.

வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக
வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில்
உள்ளது.

வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய
இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது.

வயிற்றுப் போக்கை குணமடைய
செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை
வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.

வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக
நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்து விட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது.

வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு
அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட  விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும் போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

வெந்தயம் எடுத்துக் கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்று போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது  அதிகமாக காணப்படும்.

வெந்தயத்தை உணவாக பயன் படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்..

இப்படி பயன்படுத்தும் போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்..

இயற்கையாய் இயற்கையோடு வாழ.. இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..

ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்.. மனிதநேய விதைகளாய் மாறுவோம்...

சாவர்கர் மேம்பாலம் 🤣


எச்.ராஜா பரிதாபங்கள் 😂


பெலூசியும் போர் (Battle of Pelusium)...



எகிப்தியர்கள் பூனையை மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகவும் அது தங்களை பாது்காப்பதாகவும் எண்ணினர்.

எகிப்தில் பூனைகளுக்கு கோவில்களும் உண்டு அதை அவர்கள் கடவுளாக வணங்கினர்.

இதை புரிந்துகொண்ட பாரசீகர்கள் பெலூசியும் நகரத்தின் மீது போர் தொடுத்தபோது தங்களது கேடயத்தில் பூனைகளை கட்டிக்கொண்டு போரிட்டனர்.

பூனைகளை புனிதமாக எண்ணிய எகிப்தியர்கள் எதிர்தாக்குதல் செய்ய திண்டாடினர் இதனால் எகிப்தியர்கள் போரில் தோற்க்கடிககபட்டனர்.

இந்த போரில் பூனை ஒரு திருப்பு முனையாக அமைந்தது...

இருக்கும்டா இருக்கும் 😂


ரஜினி பரிதாபங்கள் 🤣


திராவிடமும் தமிழின அழிப்பும்...



1956 மொழிவழி மாநிலமாக சென்னை மாகாணத்தைப் பிரித்தார்கள். அப்போது தமிழர்கள் அதிகமாக வாழும் திருப்பதி தமிழ்நாட்டுடன் இணையவேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.போ சி போராட்டங்கள் நடத்தினார் . திருப்பதியும்  தமிழ்நாட்டுடன் சேருவதாகத்தான்  இருந்தது.

அந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற கட்சி உருவாகி எட்டு ஆண்டுகள்  தொட்டிருந்தது. திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்த கன்னட தெலுங்கன் இராமசாமி நாயக்கனுக்கு திருப்பதி தமிழ்நாட்டுடன் இணைவதில் ஆத்திரம்  இருந்தது. திருப்பதி ஆந்திராவுக்குத்தான் சேரவேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான்.

அதே நேரம் தமிழ்நாடும் ஆந்திராவும்  திருப்பதியைப் பெற  மோதிக்கொண்டு இருந்த வேளையில்   தமிழகம் வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஆந்திர போராட்டக்காரர்களுக்கு ஒரு தாக்கீது போனது. அனுப்பினவன் தெலுங்கன் ராமசாமி நாயக்கன். அதில், திருப்பதிக்காக மட்டும் நீங்கள் போராடாதீர்கள். தோற்றுப்  போவீர்கள்.  திருப்பதியோடு சென்னையையும்  ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி  போராட்டங்கள் செய்யுங்கள். தமிழர்கள் மிரண்டுப் போவார்கள். சென்னையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதியை ஆந்திராவுக்கு கொடுக்க முன்வந்து விடுவார்கள்  அபப்டி ஒரு நெருக்கடி கொடுங்கள். நான் உங்களுக்கு உறுதுணையாக இங்கிருந்து வேலை செய்கிறேன், தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போக செய்கிறேன்   என்று தாக்கீது அனுப்பினான்.

அநத்த் தாக்கீதைக் கண்டு உற்சாகம் அடைந்த ஆந்திரா போராட்டக்காரர்கள், ' சென்னையையும், ஆந்திராவோடு இணைக்கவேண்டும். என்று தங்கள் போராட்டத்தை விஸ்தரித்துக் கொண்டார்கள். 'மெட்ராஸ் மனதே'என்று பெயர் சூட்டி சென்னையையும் தங்களுடன் இணைக்கக்கோரி கலவரங்களை நடத்தினார்கள்.

சென்னை மாகாணம் மூன்று புறமும் துண்டாடப்பட்டது.  ராமசாமி நாயக்கன் பெங்களூருவை, கோலார் தங்கவயலை கர்நாடகாவுடன்  சேர்த்துக்கொள்ள கன்னடர்களைத் தூண்டி விட்டான்.  இடுக்கி மாவட்டத்தை,  பீர்மேட்டை, தேவிகுளத்தை, மூணாறை பெற்றுக்கொள்ள மலையாளிகளைத் தூண்டி விட்டான். இந்த நேரத்தில் தமிழ்நாட்டைக்  காக்க போராடி இருக்கவேண்டிய திராவிட முன்னேற்றக கழகத்தினரை அழைத்து,  தமிழருக்காய், மலையாளிக்காய் , கன்னடருக்காய் , தெலுங்கருக்காய்,  இல்லாத  'திராவிட நாடு ' கேட்டு போராடுமாறு தூண்டி விட்டான். அவர்களும் சிரத்தையாய் திராவிட நாடு கேட்டு போராட்டம் செய்தார்கள்  தமிழன் தாகத்துக்கு அலைந்துக்கொண்டு இருந்த வேளையில் கானல் நீரை காட்டி, அவனை மயக்கமுறச் செய்தார்கள்.   தேவடியாள்  மகன்கள். இவர்களின் புரட்டல் தமிழகம் தனது பெரும்பாலான பகுதிகளை திராவிட மலையாளிகளிடம், திராவிட கன்னடர்களிடம்   இழந்தது.

திருப்பதி போராட்டம் சென்னையையும் கேட்டு பெரும் கலவரமாய் வெடித்தது. மத்திய அரசில் இருந்த மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஒன்று சேர்ந்துக் கொண்டார்கள். திராவிட முன்னேற்றக கழகமோ தீவிர தேவடியாத்தனம்  செய்து கொண்டு இருந்தது. மிரண்டு போன தமிழக போராட்டக்காரர்கள் கூடி, திருப்பதியைக் கேட்பதை விட சென்னையையாவது நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். திருப்பதியை ஆந்திராவுக்கு விட்டுக்கொடுக்க இசைந்தார்கள்.

இப்படித்தான் திராவிடர்களின் துரோகத்தால் தான் தமிழகம் திருப்பதியை இழந்தது. இல்லையேல் திருப்பதி  நம்முடையதாக இருந்து  இருக்கும். தமிழர் தாயக நாளை திமுகவினர்  கொண்டாட மாட்டார்கள். ஏனெனில்  அவர்களின் துரோகம் தெரிந்து விடுமே...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இரண்டரை மாதங்களாகப் பூட்டிக் கிடந்த செல்போன் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது...


இதையடுத்து தன்னைப் பாசமாக வளர்த்த பென்னிக்ஸிற்காக கடை வாசலிலேயே காத்திருக்கும் நாய் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது...

அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி எடப்பாடி அரசுக்கு எதிராக நூதன போராட்டம்...


சித்தர்களின் மருத்துவ ஞானம்...



பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்...

karpuram  சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வீரம், பூரம், லிங்கம், தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை..

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை..

நாம் ஒரு முறையை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்..

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,

புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்..

சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்..

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்..

இப்பொழுது தைலம் தயார்.இது மிகவும் வீரியமான தைலம்..

உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்க வேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்..

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது..

பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம், ஈறுகளில் சீழ் வடிதல், வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது. இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்..

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.

சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப் பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்..

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்..

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது . எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்..

கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்...

அரசே.. போலி கணக்குகள் காட்டுவதை நிறுத்து.. பரிசோதனை செய்வதை நிறுத்து..✊


துண்டு சீட்டுலாம் எழுதி கொடுத்தனே தம்பி.. இப்படி அதிகாரம் இல்லாத பதவிய கொடுத்து எனக்கும் அல்வா கொடுத்துட்டியேப்பா?