17/03/2021

தமிழன் திராவிடனும் அல்ல.. இந்தியனும் அல்ல...

 


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது...

முதலையை முறியடிப்பது எப்போது?

சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம். இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்.

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது.

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்.

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது.

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்.

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது.

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது.

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்.. தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

அதிமுக சீனிவாசன் கலாட்டா...


 

சிங்கள் பசங்க ரொம்ப நல்லவங்க சார்...

 


சிங்கிள் பசங்க நாங்க 

ஏன் கண்ணில படுற 

எல்லா பொண்ணுகளையும் 

சைட் அடிக்கிறோம்னு தெரியுமா...

எந்த பொண்ணு மனசுலையும் 

தாழ்வு மனப்பான்மை

வந்துற கூடாதுனு தான்...

யாரையும் பிரிச்சு பாக்க 

தெரியாதவங்க தான் சார்...

சிங்கிள் பசங்க...

வாரிசுகளுக்கும், பணக்காரர்களுக்கு மட்டுமே திமுக வில் சீட்...

 


திருட்டு திராவிடம்...

 


ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..

ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.

கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.

பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?

எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

4 பொண்டாட்டியை ஏமாற்றியது சாதனையா கன்னட பிராமண கமல்..?

 


பெண்களை பெற்ற அப்பாக்களே.. அம்மாக்களே.. உஷார்... திருட்டு திமுக வை விரட்டியுங்கள்...

 


கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து...

கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது.

சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும்.

அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப் போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்த போது, அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்து விட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டு பிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும்.

பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது.

இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்...

பணம் இருப்பவர்களாக பார்த்து சீட்டு கொடுத்துள்ளதாக திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமையை எதிர்த்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்...

 


4 பெண்களை ஏமாற்றிய கன்னட பிராமண கமல்.. தமிழனுக்கு கலாச்சாரம் பற்றி சொல்ல என்ன தகுதி இருக்கு..

 


கன்னட பலிஜா ஈ.வெ.ரா வும் தமிழின அழிப்பும்...


நாமெல்லாம் எப்படி சிந்திக்கிறோம். இனப்பகை ராமசாமி எப்படி சிந்திக்கிறார் என்பதை பாருங்கள்.

கண்ணகியை போற்றுதலுக்குரிய பெருமைமிகு பிராட்டியாக , உலகின் முதல் பெண் வழக்கறிஞராக, அறத்தை நிலை நாட்டிடும் அறக் கடவுளாக , பயமின்றி ஒரு அரசனை எதிர்த்த புரட்சிப் பெண்ணாக , தமிழ் இனத்திற்கு வழிகாட்டியாக , முறைதவறிய செங்கோலை உடைத்து மானுட நீதியை நிலை நாட்டிய தலைவியாக தமிழர்கள் கருதுகிறார்கள் .

ஆனால் தெலுங்கர் ராமசாமி தமிழினப் பெண்களை கொச்சைப் படுத்த இப்படியான கருத்தை எழுதி உள்ளார்.

இதையும் ஒரு புரட்சிக் கருத்தாக எண்ணி தமிழர்களே ராமசாமியை போற்றுவது தான் கொடுமையிலும் கொடுமை.

மானமுள்ள எந்த தமிழனும் இனப்பகை ராமசாமியை ஏற்க மாட்டான்.....

திமுக தெலுங்கர்கள் கூட்டணிக்கு சங்கு உறுதியாகிடுச்சு...

 


வங்கியும்.. நண்பரும்...

 


நண்பர் ATM ல பணம் எடுக்க போனார்.  முடியல.  ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார்.  முடியல.  கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.  அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு..  

 சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே.. ஒரு தடவை மறுபடி முயற்சி பண்ணுங்க சார்..

நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.  

ஏம்மா.. ATMல பணம் இல்லையாக்கும்..?

இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?

என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து லேமினேஷன் பண்ணி வச்சிருக்கேன்...

அட அறிவாளியே...

பிராடு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


 

சித்தர்களின் வர்மக்கலை...

 


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.

சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் அகஸ்தியர் வர்ம திறவுகோல், அகஸ்தியர் வர்ம கண்டி, அகஸ்தியர் ஊசி முறை வர்மம், அகஸ்தியர் வசி வர்மம், வர்ம ஒடிவு முறிவு, அகஸ்தியர் வர்மக் கண்ணாடி, வர்ம வரிசை, அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஜடாவர்மன் பாண்டியன் என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது.

Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் The fighting techniques to train the body from India என்ற பொருளைத் தருகின்றது.

ஹு ஷிஹ் என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார்.

1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.

அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள்.

இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்.

வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.

இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.

வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது.

தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்.

படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும்.

தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்.

நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்.

உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது.

ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.

தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...

ஊழல் மன்னன் ஓபிஎஸ்...

 


எய்ம்ஸ் மருத்துவமனை கலாட்டா...

 


கன்னட ஈ.வெ ரா எனும் பெரியாரின் திருட்டு திராவிடமும்...

 


நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டு மிராண்டிகளாகவும், மொழிப் பித்தர்களாகவும், இன வெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும், ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக் கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டு மிராண்டிகளாக மாறி, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித் தனியாக வேணும், எங்கள் மொழி வெறியையும் இனவெறியையும் சாதி வெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம். அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ.. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்...

நானும் நண்பனும்...

 


நண்பன் :அண்ணே...

உண்மையிலேயே சம்சாரம் அது மின்சாரம் மா?

நான் : ஆமாம் பா...அதுகிட்ட ரொம்ப கவனமா இருக்கணும் பா...

நண்பன் :மின்சாரம் போச்சுனா..

என்னனே பண்றது..

நான் : நீ தான் இன்வெர்ட்டர் வச்சிருக்கீயே... அதை வெச்சு சமாளிடா...

நண்பன் : 😊😊👍👍

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலினும் பொய், பித்தலாட்டமும்...

 


பாஜக எனும் மக்கள் விரோத கட்சி...

 


அனைத்து கட்சிகாரணுக்கும் ரோசம் வரும் தானே🙄

இப்படி பேச தைரியம் எங்க இருந்து வந்தது 🙄

கேரட் வைத்தியம்...

 


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

இவங்களே ஆதரிப்பாங்களாம் இவங்களே எதிர்பாங்களாம் 😡

 


அதே மாதிரி தான்...😏

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி - அரை கிலோ

வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

டூபாக்கூர் வங்கிகள் கலாட்டா...

 


நகைச்சுவை கலாட்டா...

நம்ம சுப்பாண்டி முதலாளி ஒரு நாள் அவனைகூப்பிட்டு, ரெண்டு லெட்டரை அவன் கையில கொடுத்து போஸ்ட் பண்ணிட்டு வான்னு சொன்னார். 

அவன் போய்ட்டு வந்ததும் கூப்பிட்டு என்னடா போஸ்ட் பண்ணிட்டியான்னு கேட்க.. 

அதுக்கு அவன்.. நீங்க தவறுதலா அமெரிக்கா போற லெட்டர்ல 1 ரூபா ஸ்டாம்பையும்,டெல்லிக்கு போடற லெட்டர்ல 10 ரூபா ஸ்டாம்பையும் ஒட்டி இருந்தீங்கன்னு சொன்னான். 

அப்படியா சரி ஸ்டாம்பை மாத்தி ஒட்டி அனுப்பிட ல-ன்னு கேட்டாரு.. ஒட்டி இருந்த ஸ்டாம்பை பிய்க்க முடியல.. அதனால அட்ரஸை அடிச்சி மாத்தி எழுதி அனுப்பிட்டேன்னு சொன்னான்...

அப்போ மயக்கம் போட்ட முதலாளி தான்.. இன்னும் எழுந்திரிக்கலையாம்..

தெலுங்கு சாதி வெறி பிடித்த திமுக...

 


தமிழா விழித்தெழு...

 


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே..

மற்றெல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம்..

தமிழகத்தில் தமிழன் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

சிந்தித்து தமிழனாய் ஒன்றினைந்து செயல்படு...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


நானும் நண்பனும்...

 


புத்தி சொல்றதுக்கும்,

தத்துவம் பேசறதுக்கும்

ஆயிரம் பேர் வருவாங்க..

அப்படி வர்றவங்ககிட்ட 

நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. 

கடனா பணம் கொஞ்சம் கொடுங்க.

அப்புறம் திருப்பித்தர்றேன்னு

கேட்டுப்பாருங்க.

கொ ய் யா லே...

ஒரு பயலும் அந்த வினாடியிலிருந்து நம்மகிட்ட வரமாட்டான்...

இப்படி தான் இப்போ நண்பனை விரட்டி விட்டேன்...

விசிக தெலுங்கர் திருமா வரலாறு...