14/03/2021

திமுக வேணாம் மச்சான்... சும்மா தெறி...

 


திமுக தேர்தல் அறிக்கைய சும்மா ஒரு பொரட்டு பொரட்டிப் பாத்தேன், கீழ இருக்க திட்டம்லாம் 1974 ல இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் Copy Paste பண்ணிருக்கானுங்க. அறிக்கைல முக்கியமானத Screenshot எடுத்து மஞ்சக்கலர்ல ஹைலைட் பண்ணிருக்கேன்...

 


திமுக தேர்தல் அறிக்கையின் Top 10 பரிதாபங்கள்  - Part 1...

1. கச்சத்தீவு மீட்பு- 1974 ல இருந்து இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. அய்யா கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.

2.பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி கொண்டு வரப்படும் -- இந்திராகாந்தி ஆட்சில கல்விய பொதுப்பட்டியலுக்கு அனுப்புனதே அய்யா கருணாநிதி தான்..

3. நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் - 18வருஷமா காங்கிரஸ் - பிஜேபி கூட மத்திய அமைச்சரவையில் அதிகாரத்துல இருந்தது திமுக...

4. இலங்கையில் நடந்த தமிழ் ஈழப் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை  - இனப்படுகொலை நடந்தப்ப காங்கிரஸீக்கும் இலங்கை அரசுக்கும் உதவி, தமிழ் மக்களிடம் இனப்படுகொலை விஷயத்த கொண்டு போய் சேராம பாத்துக்கிட்டதே திமுக தான...

5. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்  காமராஜர் தோற்கடிச்சி ஊழலையும், லஞ்சத்தையும் ஜனநாயகப்படுத்தினதே அய்யா கருணாநிதி தான...

6. ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரணை - இந்த சாதிக் பாட்ஷா, பால்மலர், கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி கொலை, பெண்மணி...

7. நீர் மேலாண்மை - காவிரி நதிநீர் ஒப்பந்தத்த புதுப்பிக்காம விட்டதே அய்யா கருணாநிதி ஆட்சியில் தான்.

8. ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் - தமிழ்நாட்டுல இருக்க நீர் நிலைகள, ஏரி குளங்கள ஃபிளாட்போட்டு வித்ததே திமுக ஆட்சியில் தான்.

9. சென்னை நகரில் ஆறுகள் பாதுகாப்பு -  கூவம் நதிய 1967ல திமுக வெற்றி பெற்ற மொத ஆட்சியிலேயே கூவம்  நதிய சுத்தப்படுத்த கருணாநிதி ஒதுக்கினாரு, அது எங்கன்னு கேட்டபோது கூவத்துல மொதல இருக்குன்னு சொன்னாப்ள. 54வருஷத்துல சென்னை நகரில் எங்க ஆறு ஓடுது, அது எல்லாம் தான் சாக்கடையாயிடுச்சே.

10. சேது சமுத்திர திட்டம் - 54 வருஷமா அந்த சேது சமுத்திரத் திட்டம், சேது சமுத்திர நாயகன்னு உருட்டிக்கிட்டு கெடக்கானுக.

இதெல்லாம் மேலோட்டமா மேஞ்சதுக்கே என் கண்ணுல பட்ட அக்கப்போர்...

தேமுதிக எனும் தெலுங்கர்களின் குடும்ப அரசியல் வியாபார கலாட்டா...

 


அமமுக விடம் 41 தொகுதி மற்றும் 500 கோடி தேமுதிக கேட்டதால்... தினகரன் தயக்கம்...

மேலும் 30 தொகுதி தான் தர முடியும் என்று தினகரன் சொல்லியிருந்தார்...

மேலும் தேமுதிக தனித்து நிற்கலாம் என்று செயற்குழுவில் யோசனை செய்துள்ளனர்... ஆனால் போட்டியிட வேட்பாளர்கள் தயக்கம் காட்டியதால்...

மீண்டும் அமமுக விடம் பேச்சு வார்த்தைக்கு சென்றது... இம்முறை அமமுக 20 தொகுதி தான் தர முடியும் என்று ஓரம் கட்டியதால்...

மீண்டும் தேமுதிக தெலுங்கர்கள் யோசனையில் உள்ளனர்...

மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.

இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.

இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய் - சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்..

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

ஸ்வீட் கடை காரனும் நானும்...

 


என் நண்பர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னாங்க சரினு நானும் ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு ஆன்லைன் ஆர்டருக்கு போனில் பேசினேன்....

எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குனு கேட்டேன்..

பதில் வந்துச்சு...

லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும்...

அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும்...

குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும்...

ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும்...

நான் எண் 3-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது...

கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...

பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும்...

பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும்...

நான் எண் 1-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது...

பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...

டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும்...

பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்...

நான் எண் 1-ஐ அழுத்தினேன்...

பதில் வந்தது ...

கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும்..

அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும்..

முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்..

ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4ஐ அழுத்தவும்...

நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9ஐ  அழுத்தவும்..

நான் தவறுதலாக எண் 9 ஐ அழுத்திட்டு போனை ஆஃப்  பண்ணிட்டேன் 😁

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் போனை ஆன் செய்தப்போ அங்கிருந்து அழைப்பு வந்தது...

நீங்க தானே அல்வா ஆர்டர் பண்ணீங்க?

இல்லையே...

இந்த நம்பர்லேர்ந்து 100 கிலோ அல்வா வேணும்னு ஆர்டர் வந்துச்சே..

சார் போன் என்னோடது தான்... ஆனா ஆர்டர் செய்தது நான் அல்ல... என் வீட்டில் இருக்கும் உடன் பிறந்தவர்கள் யாராவது செய்திருப்பார்கள்.... எனவே நீங்கள்... 

என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்..

என் சின்ன அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்...

என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்...

என் சின்ன தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்...

என் அப்பாவை தொடர்பு கொள்ள எண் 5ஐ அழுத்தவும்...

என் நண்பனை தொடர்பு கொள்ள எண் 6ஐ அழுத்தவும்...

அதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டான்😁

நாங்களும் அல்வா குடுப்போம்ல 😁

யார்கிட்ட 😂😂😁

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்த நிலையில், அதிருப்தியடைந்த தொண்டர்...

 


திமுக சாதி ரீதியாக அரசியல் செய்கிறது, என கோஷங்களை எழுப்பி, திமுக கரை வேட்டிகளை தீ வைத்து எரித்து தன் எதிர்ப்பை தெரிவித்தார்...

அமமுக தினகரனும் ஏமாற்று வேலையும்...

 


தமிழக அரசு பணியில் 85% பணி தமிழகத்தை சேர்ந்தோருக்கு கொடுக்க போகிறாராம்...

தமிழகத்திலுள்ள வந்தேறிகளுக்கு கொடுக்க போறேன் சொல்கிறீர்களா...

தமிழ்நாடு அரசு பணி 100% ம் தமிழர்களுக்கு தானே கொடுக்கனும்...

இவர் தமிழ்தேசியவாதினு தம்பட்டம் அடுச்சுட்டு திரிந்தவர்கள் எல்லாம் இங்க கொஞ்சம் வாங்க பேசனும்...

20 ரூவா டோக்கன் மாறி இதுவும் ஏமாற்று வேலையா அண்ணே...

அதிமுக ராஜேந்திர பாலாஜி பரிதாபங்கள்...

 


வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி 2021 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

எந்தெந்த வங்கி எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது...

The mergers are as follows...

1. Dena Bank with Bank of Baroda

2. Vijaya Bank with Bank of Baroda

3. Corporation Bank with Union Bank of India

4. Andhra Bank with Union Bank of India

5. Oriental Bank of Commerce (OBC) with Punjab National Bank

6. United Bank with Punjab National Bank

7. Syndicate Bank with Canara Bank

8. Allahabad Bank with Indian Bank

இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றி பெற வேண்டும்...

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் க்கு பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதா? - திருட்டு திராவிடம்...

13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்..

குடியரசு தீர்மானங்கள் – 20-11-1938..

அத்தீர்மானங்களில் ஒன்று இவ்வாறு இருப்பதாக குடியரசு செய்தி வெளியிட்டது..

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்..

தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு மில்லாமை யாலும்..

அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது...

குடியரசு வெளியிட்ட செய்தி தான் இந்த மாநாட்டில் ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேறியது என்பது..

உண்மையில் மாநாட்டுப் பெண்கள் பெரியார் என்று பட்டம் கொடுக்கவில்லை..

குடியரசு – இன் கட்டுக்கதையே அது..

பாரதிதாசன் கவிதைகளிலேயே எங்கெங்கு ‘தமிழ்’, ‘தமிழர்’ என்று வருகிறதோ அங்கங்கு ‘திராவிட’, ‘திராவிடர்’ என்று திரித்து வெளியிட்ட திராவிடர்களும், திராவிடத் தலிவர்களும் கட்டுக் கதைகளால் இங்கு ஆள்பவர்கள்.

இப்போது அவர்களின் கட்டுக் கதைக் கோட்டை தகர்ந்து வருவதே இன்றைய அவர்களின் இது போன்ற பதிவுகளுக்கு காரணம்...

அம்மா உணவகத்தை.. கலைஞர் உணவகயாக மாற்றி திருடப்பாடும்...

 


வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மகன் பிரபாகர் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்...

இதனால் வரும் தேர்தலில் ஓட்டு எதிர்மறையாக மாறிவிடும் அச்சத்தில் திமுக தலைமை உள்ளது...

வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்...

 


வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது.

இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.

இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஞ்ஞானிகள் பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 செப்டம்பர் மாதம் வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான:கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம் புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது .

இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118,000,000,000 ,000 மைல்கள் அளவிற்கு தூரம் இருக்கும்.

மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை..

இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ வில் பாஸ்பரஸ் இல்லை. அதன் டி.என்.ஏ வில் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் பாக்டீரியா கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது...

திராவிடம் என்பது தெலுங்கர்களின் பதுங்கு குழி...

 


டிப்பர் வண்டி ஓட்டுன ஆளா பாஸ் நீங்கள். இது தானப்பா மாற்றம் முன்னேற்றம். சாராய தொழில் அதிபர்...

திமுக வேட்பாளர்கள் Vs அதிமுக வேட்பாளர்கள் கலாட்டா...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் Vs அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


ஆன்மீக உண்மைகள்...

ஆத்மா அழிவதில்லை, ஆத்மாவுக்கு வயதாவது இல்லை...

உடலுக்கு உடை எப்படியோ.. அதே போல் தான் ஆத்மாவுக்கு உடலும்...

உடல் சக்தி இழந்து முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஆத்மாவாகியது வெளியேறி மீண்டும் தனக்கான உடலை அதவாது புதிய பிறப்பை அடைகிறது...

நாம் அனைவரும் ஆத்மாவே.. நம் உடல் வெறும் உடையே...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


அதிமுக எடப்பாடி கலாட்டா...


 

திமுக கருணாநிதி வரலாறு...

 


தமிழ்நாட்டை  நாசமாக்கிய பொது பிணித்துறையமைச்சர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.. ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி..

கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிரட்டி தாலி கட்டிக்கொண்ட  'காகிதப் பூ'   நாடக நடிகை ராசாத்தி இவரது இயற்பெயர் தர்மாம்பாள். கிராமணி நாடார் என்கிற சாதி பிரிவைச்  சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் சாராயம் காய்ச்சி  விற்ற குடும்பம்.

நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கருணாநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவர். கொசுறுக்கு கொசுறு தகவல்.

பிள்ளைப்பேற்றின் போது ராசாத்தி சென்னை கோஷா அரசு மருத்துவமனையில்  வந்து சேர்கிறார். அங்கே  கனிமொழி பிறக்கிறாள். . குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு, குழந்தையின் தகப்பனார் பெயரை மருத்துவ நிர்வாகம் கேட்டதும் ராசாத்தி  சொல்கிறார்  பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.

தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் முதல்வர் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். விஷயம்  சொல்கிறார். நாடு பரப்பரக்கிறது.

ராசாத்தி உங்கள் மனைவியா ?  என்று பத்திரிக்கையாளர்கள்  கருணாநிதியை  கேட்டதற்கு அவர் சொல்கிறார்,  ராசாத்தி என் மகளின் தாய்  என்று சொல்கிறார். இந்த பதிலுக்கு மண்டையைச் சொரிந்துக் கொண்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்.

அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன முதலமைச்சர் அண்ணாவின் காலில் விழுந்து அழுகிறார் கருணாநிதி. அமைச்சர் பதவி இல்லாவிட்டால்  நான் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.

தனது முடிவில் உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.

நடிகை மனோரமாவுக்கு சொந்தமான  தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை கொடுத்து ராசாத்தியோடு குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.

பின்னர் தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானம் செய்து  ராசாத்தியை கருணாநிதி பதிவு திருமணம் செய்யும் பொழுது அத்திருமணத்துக்கு  சாட்சி கையெழுத்து போட்டவர் நடிகை  மனோரமா.

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று..

கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட நூறு  மடங்கு குறைவு.

அந்த நேரத்தில் நடிகை மனோரமாவையும் ஒரு வழி செய்தார். அது இன்னொரு கிளைக்கதை...

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


கடைக்காரர் Vs வாடிக்கையாளர்...

 


வாடிக்கையாளர் : மெடிக்கல் கார அண்ணே ஒரு 25 தூக்க மாத்திரை கொடுங்க.

கடவுள் என்ன பத்தி என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்காருன்னு தெரியல?

 நேராவே போய் கேட்டுட்டு வந்துடுறேன்..

கடைக்காரர் : அதுக்கு ஏன்யா என்னையும் பின்னாடியே துணைக்கு வர வைக்க திட்டம் போடுற...

😔😓😄

20 ரூவா டோக்கன் கொடுத்தா மாதிரியா அண்ணே 😁

 


மண்டலம் பற்றிய தகவல் இது...

 


48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு கணக்கு...

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் ..

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?

அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டு பிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்..

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?

அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும் கவனிப்போம்....

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் = 9+12+27=48...

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும்.

அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்.... அறிவியல் உண்மை விளங்கும்...

திமுக விற்கு முதல் எதிரியே சிசிடிவி தான்...

 


ஆம் திமுகவிற்கு என்று ஒரு வரலாறு உண்டு...

மனதை கட்டுபடுத்த முடியுமா.?

 


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

பாஜக மோடியின் தமிழர்களுக்கு எதிரான அடுத்த சதி...

நர்சிங் படிக்க நீட் அது மட்டுமல்ல பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் எல்லாவற்றுக்கும் நீட் வரும். தரமான பி.ஏ, பி.எஸ்.சியை உருவாக்குவோம் என்பார். 

உண்மையான காரணம், நீட் தேர்ச்சி பெற இந்திய ஒன்றிய பாடத்திட்டம் தேவை என்பதும், அதில் தமிழ் உள்ளிட்ட தேசிய இனங்களின் வரலாறை ஒழித்துவிட்டு வட இந்திய வரலாறை, கலாச்சாரத்தை புகுத்துவதும் தான். 

குழந்தை, மாணவ பருவத்திலேயே மூளை சலவை செய்யும் பார்ப்பான் பனியா காலனி ஆதிக்கத்தை ஒழிக்க, கட்சிகள் கடந்து, தமிழ் தேசிய அரசியலை ஆயுதமாக்குவோம்...

காலம் காலமாக திமுகவிற்கு உழைக்கும் உ.பி-க்களின் கனிவான கவனத்திற்கு...

 


திராவிட மலையாளிகள் செய்த கொடுமை - தாலி அறுத்தான் சந்தை...

 


குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

பாஜக மோடியின் முதலாளி அம்பானியின் சதி திட்டம்...

 


கடவுள் Vs பக்தன்...

 


கடவுள்: உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்...

ஆனால் சாகா வரம் மட்டும் கேட்காதே.. கிடைக்காது...

பக்தன்: சரி இறைவா... நான் தூங்கும் போது சாக வேண்டும்...

கடவுள்: ஆகட்டும். மற்ற ஒரு வரம்?

பக்தன்: எனக்கு தூக்கமே வர கூடாது...

கடவுள் : என்ன.?

பக்தன் : யார்கிட்ட 😁

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் சொத்து மதிப்பு 40,000 கோடி எப்படி வந்தது இந்த சொத்து...

 


கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்காக தான் திட்டங்களை கொண்டு வருகிறது என்று நம்பும் ஆட்டு மந்தைகள் இருக்கும் வரை இங்கு ஒரு மாற்றமும் ஏற்ப்படாது...

 


திருட்டு திமுக தெலுங்கர் மாப்பியா குறுநில மன்னர்கள் 😜

 


ஒரு குழந்தை மரணித்த பிறகு உலகிற்கு சொன்ன அறிவுரை - கொடுமையின் உச்சக்கட்டம்...

சடகோ சகாகி...

இந்த கொடூரமான சம்பவத்தை படிக்கும் பொழுது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன் ...

சடகோ ஜப்பானில் நாகசாஹியில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உண்டான பிறப்பில் பிறந்த அமெரிக்கன் வெடிக்க செய்த அணுவில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி..

இவளுக்கு அப்பொழுது 2 வயது இருக்கும் வெடித்தவுடன் தோல்கள் உருகி ஓட கழுத்து எலும்பு முறிந்து..

மாடியில் இருந்து புல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டால்.

பின்னாளில் அக்குழந்தைக்கு 12 வயதாகும் பொழுது அணுவின் தாக்கம் அதிகமானதால் லோகேமியா என்ற கொடிய நோய் வந்தது.

அச்சிறுமியை மருத்துவனைக்கு அழைத்து சென்றார்கள்..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட அனுவின் கதிர்வீச்சால் லுகேமியா என்ற நோயினால்..

ஏறக்குறைய 40,௦௦௦ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகும் அதன் தாக்கம் குறையாமல் பாதிப்படைந்துள்ளனர்..

இந்நிலையில் இந்த சிறுமிக்கும் உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து  கொட்ட ஆரம்பித்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..

ஏற்கனவே மருத்துவனையில் இருந்த இன்னொரு சிறுமி இந்த சடகோ சிறுமியிடம் சொல்லுகிறாள்..

நீ காகிதத்தில் கொக்கு செய்ய வேண்டும் இவ்வாறு ஆயிரம் கொக்கு செய்து விட்டால் நீ சுகமடைந்து வீட்டிற்கு செல்லலாம் என்று மழலை கலந்து சொல்கிறாள்..

இந்த 12  வயது சடகோ சிறுமியும் தனது பிஞ்சி கைகளால் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள் ஒரு கட்டத்தில் காகிதம் தீர்ந்து போனதும் அருகே கிடந்த மருந்து சீட்டை கேட்டு வாங்கியும் சிறிய கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள்..

இப்படியாக 662 கொக்கு செய்ய்கிறாள் 662 வது கொக்கு தான் அவளது கடைசி காகித கொக்கு..

ஆம் அவள் 662 காகித கொக்கு செய்ததும் இவ்வுலகை விட்டு பிரிகிறாள் அந்த பிஞ்சி குழந்தை...

இந்த சம்பவம் ஜப்பான் நாடு முழுவதும் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது..

ஜப்பானில் உள்ள அணைத்து பள்ளியும் சமாதானத்தின் அடையாளமாக காகித கொக்கு செய்ய ஆரம்பிக்கிறார்கள் செய்து அதை மாலையாக கோர்த்து அந்த சிறுமியின் கல்லறையில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்..

ஆயிரம் கொக்கு  நான் செய்து விடுவேன் என்று நம்பிய அந்த பாலகன் பாதியில் இறந்தது இதை கேள்வியுற்ற ஜப்பான் பள்ளி குழந்தைகள்..

ஆயிரம் என்ன கோடிக்கணக்கான காகித கொக்குகளையே நான் உனக்காக தருகிறோம் என்று காகித கொக்கு மாலையை அச்சிறுமியின் கல்லறையில் வந்து கட்டி விட்டு போனார்கள்.

அன்றைய காலத்து உலக குழந்தைகள்  தங்களது பாக்கெட் மணி யை சேர்த்து வைத்து ஜப்பான் அரசுக்கு அனுப்பி இந்த சடகோ சகாக்கிக்கு ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்றார்கள்.

அதன் அடிப்படையில் உருவானது தான் சடகோவின் நினைவு தூண்...

இன்றும் ஜப்பான் காட்சியகத்தில் மிகுந்த பாதிகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அணுவுலையும் வேண்டாம் அணு ஆயுதமும் வேண்டாம் அமெரிக்க ஏகாதிபத்திய உறவும் வேண்டாம் அமெரிக்க மாப்பிளை கனவும் வேண்டாம்....

நியூயார்க்கை பார்த்து பிரமித்து கொண்டு இருக்கையில் சடோகோ போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் குருதி நினைவில் வருகிறது...

மேலே சொன்னது அணு ஆயுத தாக்குதலால்.. அணு ஆயுதம் இருக்கிறது என்று வாய்கிழிய பேசி ஈராக்கை  நாசமாக்கி...

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பட்டினி சாவையும் பார்த்த பிறகு நியூயார்க்கையோ லாஸ் ஏஞ்சல்ஸையோ பார்த்து பிரமிப்பு ஏற்படவில்லை காரி துப்பவே தோன்றுகிறது....

புகைப்படம்: ஏதும் அறியா வயதான 2 வயதில் இருந்து 12 வயது வரை இவர்களின் அடக்கியாளும் அதிகாரத்தால் பாதிப்படைந்து வேதனையை அனுபவித்து இறுதியில் மூர்ச்சையாகி போன பிஞ்சு சடகோ சகாகி...

திருட்டு தெலுங்கு திமுக வில் உட்கட்சி மோதல் 😁

 


கல் எறிஞ்சவன் அறிவாலயம் வாசலில் நின்று கூலாக பேட்டி குடுக்குறான் 😂

உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாஜக மோடி யின் முதலாளி அதானி...

 


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

 


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

பாஜக டூபாக்கூர் குஷ்பூ கலாட்டா...

 


திருட்டு திமுக வின் குடும்ப அரசியல் பட்டியல்...

 


தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது...

 


தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும், செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது, கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன...

சீனா வை எதிர்க்க துப்பில்லாத தேச துரோக பாஜக மோடி அரசு...

 


போய் ஆந்திராவில் கேளுங்குடா திமுக தெலுங்கு வந்தேறி கூட்டங்களா...

 


நியூட்டன் விதியும் கர்மவினையும்...

 


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின் கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில் தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி, வாழ்க வளமுடன்...

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் உளறுகளை சொல்வான் போல...

 


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வங்கி பரிதாபங்கள்...