21/09/2018

நாம் இருவர்... நமக்கு நால்வர்...


குழந்தைகள்  பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கிறார்களா, அவர்கள் நம் குலத்தை அழிப்பதற்கும் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்..

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லப்படும் பதினாறு செல்வங்களும் குழந்தைச் செல்வமும் ஒன்று.

குழந்தையே ஒரு வீட்டின் முதல் செல்வம். குழந்தைச் செல்வமில்லாமல் பெரும் பணமிருந்து யாருக்கு என்ன பயன் ?

குழந்தைகள் அதிகமிருக்க அதிகமான  செல்வம் அந்த வீட்டில் சேரும். அந்தக் குழந்தைகள் தங்கள் காலங்களில் அந்த வீட்டை தலைநிமிர செய்து விடுவார்கள்.

எந்த செல்வமும் இல்லாத ஏழை சந்தோஷமாக இருக்கிறான் என்றால் அவனது குழந்தை செல்வங்களே காரணம்.

ஆகவே நிறைய குழந்தகில் பெற்றுக் கொள்ளுங்கள்...

அறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்...


கடினமாக உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை பூச்சிகளும், எலிகளும் தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் தானியங்களை தான் இந்த உயிரினங்கள் குறிவைக்கின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வந்த தானியங்களை தகுந்த வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

நெல்மணிகள் அறுவையின் போது 62 சதவீதம் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டும். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, நெல் மூடைகளை அடுக்க வேண்டும். அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக கொத்தடிமை அதிமுக கலாட்டா...


18 வயது மாணவியை இழுத்து கொண்டு ஓடிய 17 வயது மாணவன்.. பின்னர் நடந்தது என்ன தெரியுமா...


திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் ஒரு புகார் அளித்தார். அதில், கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், எப்படியாவது தனது மகளை மீட்டுத் தருமாறும் கூறியிருந்தார்.

 இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதன்படி கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்டவரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்றனர். அங்கு போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது பெண்ணை கடத்தியவருக்கு வயது 17 என்றும், பெண்ணிற்கு வயது 18 என்றும் தெரியவந்தது.

 கடத்தப்பட்டவரின் வயதை அறிந்ததும் போலீசாருக்கு ஷாக்! பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரண்டு பேரும் கடந்த 31-ம் தேதியே கல்யாணம் செய்து கொண்டு குடும்பமும் நடத்தி வருவது தெரியவந்தது. இது அடுத்த ஷாக்!! இரண்டு பேருக்குமே இது திருமண வயது கிடையாது.

சட்டத்திற்கு புறம்பான முறையில் கல்யாணம் செய்து கொண்டதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளஸ்-2 தானாம் உடனடியாக கடலாடி போலீசார், இரண்டு பேரையும் அழைத்து கொண்டு, நீதிபதி முன்பு நிறுத்தினார்கள். எதிரில் வந்து நின்றவர்களின் வயது, மற்றும் திருமணம் செய்த விவரத்தையும் கேட்டு நீதிபதியும் ஷாக் ஆனார்.

அந்த பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாராம். அந்த சிறுவன் இப்போதான் பிளஸ் 2-வாம்! நீதிபதி உத்தரவு பின்னர், "17 வயதான சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று கடலாடி போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்...

சிலை கடத்தல்காரன் டிவிஎஸ் சீனிவாசன்...


விசிக ஒரு தலித் கட்சியா?


திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.

அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டு பிடித்தனர்.

கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.

பிள்ளைமார்களும் கொடுத்து விட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போக மாட்டேன் என்று கூறியதோடு, புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.

அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்து விரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்து விட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

இயற்கை...


நம்பிக்கை...


நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே.

ஆனால், தெய்வ சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும்போது, அவனது திறமையின்மைகூட திறமையாக மாற்றப்பட்டுவிடும்.

- ஸ்ரீஅரவிந்தர்..

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

- யாக்கோபு 1:27...

நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும் செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றார்கள்.

- திருக்குர்ஆன் 10:44...

தூத்துக்குடியில் காவல்துறை அராஜகம்...


ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை..

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை..

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல. அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...

இது ஒன்னும் வடநாடு இல்ல பாஜக எச்ச.ராஜா சர்மா....


என் தங்கைகளுக்கும், அக்காக்களுக்கும் தெரியும், உண்மையான ஆண்மகன்கள் யாரென்று...

இன்னுமா நம்ம சனம் இந்த ஐக்கிய நாடுகள் சபையை (ஐ.நா) நம்பிட்டு இருக்குது...


மூன்றாம் உலகநாடுகளின் சனத்தொகையை குறைக்க  Agenda 21 என்பதை உருவாக்கி அதில் சிறு திருத்தங்களை செய்து "2030 Agenda" என பெயரிட்டு  அதில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கையொப்பம் இட்டாச்சு.

2030 க்குள் உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் பணிகள் இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் நம்மோட சனம்  ஐ.நா போய் இறந்த நம் உறவுகளுக்காக நீதி கேட்கின்றனர்.

கசாப்புக்கடைக்காரனிடம் போய் செத்த கிடாய்க்கு நீதி வேண்டி நிற்கின்றது நம் தமிழினம்...

பாஜக மனநோயாளிகள்...


சாமானியன் பேசினால் அடுத்த நோடியே சிறை...

விசிக திருமா விற்கு.. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று முதலில் தெரியுமா.?


விசிக தொடங்கி இதுவரை தமிழராக ஒரு முறை கூட தனித்து நின்று தேர்தலை சந்தித்தது இல்லை...

திராவிடத்தின் காலையே நக்கி பிழைப்பு நடத்தும் விசிக..

மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் தான்..

அனைத்து மாநிலமும் அந்தந்த மொழிக்காரன் ஆளும் போது...

இங்கு தமிழனாக தானும் ஆள நினைக்காமல்..

தமிழனாக தமிழ் தேசியக் கொள்ளை கொண்டவர்களையும் இன வெறியர்கள் என்று சொல்லிக் கொண்டும்...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைத்து தமிழனை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருப்பதும்.. எல்லாமே மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவது விசிக வும் தான்...

அதை போலவே.. தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்று... போராடிக் கொண்டிருக்கும்.. பாமக மற்றும் நாதக வை.. எதிர்த்து திராவிடத்துடன் கூட்டு வைத்து அழிக்க நினைக்கும் இந்த விசிக திருமா...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைக்க நினைக்கும் விசிக திருமா.. மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் மட்டுமே...

உண்மையில் விசிக திருமா தமிழரா அல்லது தமிழர் போர்வையிலுள்ள தெலுங்கரா என்பதை கண்டறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்...

பாஜக மோடியின் அடுத்த திட்டம்...


தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே (just a mode of communication) என்று சொல்லி கொண்டிருக்கும் அதிமேதாவிகளின் (நான் தமிழன் இல்லை, தமிழ் பேசும் இந்தியன் மட்டுமே என்று கூறுபவர்கள் உள்பட) பார்வைக்கு...


தமிழ் வெறும் மொழியல்ல,
அது ஒரு கலாச்சாரம்,
அதுஒரு வாழ்க்கை வழி.

எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டிய திருக்குறளுக்கு நிகரான ஒரு நூலைக் காட்டுங்கள்.

அன்று தமிழ் வெறும் மொழியே என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

நான் இந்தியன் என்று சொல்லி திரியும் மானங்கெட்ட தமிழினத் துரோகிகளே...

என்றொருவன் தன் தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுக்கிறானோ, அன்றே அவன் பிணத்திற்கு சமம்...

பாஜக - காவல்துறை... குட்டு உடைகிறது...


கோயம்பத்தூர் கலவரத்திற்கு காவிகளும் காவல் துறையும் ஒரு சேர நடத்திய நாடகம் அம்பலமாகிறது..

கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் தமிழக காவல் துறையும் ஆர்எஸ்எஸ்ம்...

கோவை சிறைவாசிகளை உடனே விடுதலை செய்.

உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்.

https://www.vikatan.com/news/tamilnadu/137190-bjps-c-p-radhakrishnans-controversy-speech-about-coimbatore-bomb-blast.html

இயற்கை...


எல்லா திசைகளிலும் தமிழ் இன ஒற்றுமை வளர்த்தெடுக்கப் பட வேண்டியுள்ளது..


தமிழ் இனப்பகை எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உதட்டளவில் சொல்லும்..

திருட்டு  திராவிட  அரசியல் அமைப்புகளை வெறுத்து ஒதுக்குவோம்.

தமிழராய் மட்டுமே ஒன்றிணைவோம்...

தன் செருப்பால தானே அடிச்சிக்கிட்ட நேரம்...


தேக தத்துவம்...


சித்தவைத்தியத்தில் எமது தேகம் பற்றிய அடிப்படை விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது...

அவரவர் கையில் எண்சாண் அல்லது தொண்ணூற்றாறு அங்குலம் உயரமுடையது அவரது உடல் ஆகும்.

இச்சரீரம் பிருதிவி என்னும் பூதமாகிய மண்ணால் உருவாகி, ஆகாயம் என்ற பூதத்தினிடமாக ஒடுங்கி, வாயு - தேயு - அப்பு, என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டிருக்கின்றது.

பஞ்சபூதத்தால் ஆக்கப்பட்ட சரீரத்தில்  எலும்பு, தோல், மாமிசம், மயிர், நாடி முதலியவைகள் பிருதிவியென்னும் பூதத்தின் அம்சங்களாகும்.

உதிரம், மச்சை, சுக்கிலம்,  நீர் முதலியவைகள் அப்பு என்னும் பூதத்தின் கூறாகும்.

அகங்காரம், சோம்பல், மைதுனம், பயம், நித்திரை என்பன தேயு என்னும் பூதத்தின் கூறாகும்.

ஓடல், கீறல், நடத்தல், கண்மூடல், திறத்தல், இருத்தல் ஆகியவை வாயு என்னும் பூதத்தில் கூறு.

காமம், கோபம், மதம், குரோதம், லோபம் முதலியவை ஆகாயம் என்னும் பூதத்தின் கூறாகும்.

இங்ஙனம் ஏற்பட்ட இருபத்தைந்து அம்சங்களும் பிறவிக் கருவிகளாக உடையவை.

இப்பிறவி கருவிகளாகவுடைய பூதங்களில் ஒன்றாகிய பிருதிவி என்னும் பூதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட தேகத்தினிடமாக எழுபத்தீராயிரம் நரம்புகள் தோன்றியிருக்கின்றன.

அவைகளில் பிரதானமானவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அலம்புடை, காந்தாரி, அத்தி, சிகுவை, சங்கினி, இயல்புருடன், குரு எனப் பத்தும் ஆகும்.

அவைகளை இயக்குவதற்குப் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் எனப் பத்து வாயுக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

முற்கூறப்பட்ட தசநாடியில் மூலாதாரமாக நின்றவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்றில் இடைகலை, பிங்கலை இவ்விரெண்டும் வலம், இடக் கால் பெருவிரல்களில் இருந்து ஆரம்பித்து இடம், வல நாசிவரையில் கத்தரிக்கோல் போன்று மாறலாக ஓடி நிற்கும்.

சுழிமுனையானது நடுவே மூலாதாரத்திலிருந்து உச்சிவரை அச்சுருவாணியாக நிற்கும்.

இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப் பெயர்கொண்ட மூன்று மூலாதார நாடிகளை முறையே அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்களின் இயக்கத்தால் விடும் சுவாசம் இடைகலை வாதமென்றும், பிங்கலை பித்தமென்றும், சுழிமுனை கபம் என்றும் அறியலாம்.

இடைகலை என்ற வாதமானது நாசி வழியாய் பதினாறு அங்குலம் பாய்ந்தும், பிங்கலை என்ற பித்தமானது பன்னிரென்டு அங்குலம் பாய்ந்தும், சுழிமுனையானது இரண்டு நாசி துவாரங்களுக்கும் இடையேயும் இருக்கும்.

இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப்பட்ட மூன்று கலைகளாகிய பெருநாடியோடு அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் சம்பந்தப்படும் காலத்தில் ஒன்றுக்கொன்று  வலிவு குறைவுபட்டிருப்பதால் வாதம் மாத்திரை ஒன்றாகவும் பித்தம் அரையாகவும் கபம் காலாகவும் ஏற்பட்டதென்று அறியலாம்.

வாதம் உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன.

இவற்றை அறிய கரத்தைப் பிடித்து நாடிநிலை பார்க்க வேண்டும்.

நாடிநிலை பார்ப்பது பற்றி மற்றுமோர் பதிவில் பார்ப்போம்...

தந்தையை தூக்கிலிட கோரி மகள் பிரமாண்ட பேரணி.. காதல் கணவரை கொன்றதால் ஆவேசம்...


தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்த பெருமல்ல பிரனய்குமார் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனியார் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார்.

பிரனய்யை கூலிப்படை ஏவி தனது தந்தை கொலை செய்திருப்பதாக அம்ருதவர்ஷினி குற்றம் சாட்டினார். பிரனய் கொல்லப்பட்ட வழக்கில், அம்ருதவர்ஷினியின் தந்தை மாருதி ராவ், சகோதரர் ஷ்ரவண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது நண்பர் அப்துல் கரீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரனய்யை பின்னால் இருந்து கத்தியால் தாக்கியதாக கூறப்படும் பீகாரைச் சேர்ந்த ஷர்மா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்ருதவர்ஷினி, தந்தைக்கு எதிராக பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். கணவர் வினய்யை கொலை செய்த தந்தையை தூக்கிலிடக்கோரி வரும் 23 ஆம் தேதி இளைஞர்களைத் திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்...

சமண படுக்கைகள்...


மதுரையில் இருந்து 15கிமீ தொலைவில் தேனீ செல்லும் வழியில் கொங்கர் புளியங்குளம் என்ற பகுதியில் இயற்கையான பெரிய மலைக் குகையினுள் ஐம்பது சமண படுக்கைகள் பாறைகளை குடைந்து சமணர்களால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கல்வெட்டில் அந்த ஐம்பது படுக்கைகளும் யாருடையது என்ற விவரமும் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை கிமு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்...

கார்ப்பரேட்காரன் என்று விவசாயம் முழுவதையும் கைப்பற்றுகிரானோ அன்று தானாக ஆறுகள் அனைத்தும் இணைக்கப்பட்டுவிடும்...


உங்கள் மனம் தேவையற்ற சுமை...


உங்களை சுமந்து கொண்டு இருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு..

அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

நீங்கள் தான் தேவையிலில்லாத
சுமையுடனிக்கிறீர்கள்...

இந்த கலைப் படைப்பின் ஒருங்கிணைந்த கூறுகள் அனைத்தும் நம் பார்வை கோணத்தை மாற்றி இதில் என்ன இருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது...


"எனக்கு இது எதிர்கால வரலாற்றின் கருத்தியலையும், காலத்தின் பாதைகளால் ஈர்க்கப்பட்டு, வானங்களிலிருந்து வரும் ஒரு எதிர்கால சில்வர் முகம்
(Silver Surfer) பூமியுடன் மோதிக்கொண்டிருப்பது போலவும்".
"அவர்களின் பயணத்தின் போது எஞ்சியவர்களுடன் நிரப்பப்பட்ட ஒரு வால்பகுதியும்".

"அந்த முகம் மோதும் பாறை வடிவமைப்பு பண்டைய பாபேல் கோபுரத்தை போல தான் எனது பார்வையில் தோன்றுகிறது"..

ப்ரோயர் ஹாச்சரும் என்னை போன்று சில்வர் சர்ஃபர் விசிறி போல தெரிகிறது…

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


NAZI vs  ALLIED POWERED...

GREYS  vs  REPTILIANS...

மே 1945 இல் அடால்ஃப் ஹிட்லர் தனது பெர்லின் பதுங்குளத்தில் தற்கொலை செய்து கொள்ளவில்லை, ஆனால் அவர்  ஒரு இரகசிய தளத்திற்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பலில்  அண்டார்டிக்காவிற்க்கு தப்பிவிட்டார் எனவும்;

மறுபுறம், நாஜிக்கள் இரகசிய அண்டார்டிகாவில் சாம்பல் நிற வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு தளங்களை இரண்டாம் உலகப் போருக்கு பயன்படுத்த சாம்பல் வேற்றுகிரக இனங்களுடன் பரிந்துரை செய்தார்கள்,

அங்கு அவர்கள் பறக்கும் தட்டு தொழில்நுட்பத்துடன் நேசப்படைகளுடன் போரிட்டனர் எனவும், பிறகு நடந்தவைகளை திட்டமிட்டு ரகசியகும்பல் உண்மையை உலக மக்களுக்கு மறைக்கின்றது என சதி கோட்பாட்டாடளர்கள் தெரிவிக்கின்றனர்...