03/07/2020

கண்ணாடி...



மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.

குரு அவனிடம், இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல், என்றார்.

அவனும், மக்கள் போய் வருகிறார்கள், என்றான்.

குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து, இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல், என்றார்.

அவனும் பார்த்து விட்டு, என் முகம் தெரிகிறது, என்றான்.

மக்கள் யாரும் தெரியவில்லையா? என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.

இப்போது குரு சொன்னார்...

இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.

ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.

ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.

நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.

அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.

பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.

பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி...

மின்கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மூன்று பேரை சுட்டுக் கொன்ற திமுக... நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி...


தமிழர்களுக்கு எதிரான 8வழிச் சாலைக்கு கைகோர்த்துள்ள திமுக - அதிமுக...



தமிழருக்கு எதிரான துரோக அதிமுக  திமுக  கட்சிகளை  தமிழன் ஆதரிக்கிறான் என்றால் அவனது பிறப்பில் சந்தேகம் வருகிறது...

தன்மானம்  உள்ள தமிழர் திருந்துவார்கள்....

பரப்புங்கள் தடூப்பூசி யின் பக்க விளைவுகளை உலகம் அறியும் வரை...


நடுவீரப்பட்டு அ. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் குழந்தைக்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடபட்டது..

இன்று காலை அந்த குழந்தை எதிபாராத விதமாக இறந்து விட்டது நேற்று  தடுப்பூசி போட்டதுதான் இதற்க்கு காரணம் என்று அவர்கள் பெற்றோர்கள் தெரிவிந்தனர்..

இதனால் தடுப்பூசி  போட்ட செவிலியாரை கைது செய்ய வலியுறுத்தி   நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள்  முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர்...

உங்கள் குழந்தை பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்...


இயற்கை மரணம் ஏன் குறைந்தது ?



அனைத்தையும் கொரோன லிஸ்ட்ல சேர்த்து விட்டார்களா🤔

இங்கு நடப்பது அனைத்துமே சந்தேகத்திற்குரியதே..

மக்களிடையே நோய் பயத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது...

இந்த நவீன அறிவியலை, நம்மை அடிமயாக்கவே பயன்படுத்துகிறார்கள்...


தமிழகத்தில் இருக்கும் அனைத்து சிகப்பு பிரிவு தொழிற்சாலைகளையும் இழுத்து மூடும் வரை.. இவைபோன்ற அன்றாட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்...


ஆழ்மனம் - உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்...



அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.

அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையர்களஞ்சியத்தை தரிசிப்பதுதான்.

நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத் தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயர்க்கலஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

காந்த விசையுட்டபட்ட ஓர் இரும்பு துண்டால், தன எடையை போல 12 மடங்கு எடையுள்ள பொருட்களை தூக்க முடியும்.அதே இரும்பு துண்டிலிருந்து அக்காந்த விசை நீக்கபட்டால், ஒரு இறகைக்கூட அதனால் தூக்க முடியாது.

இது போன்று, மக்களிலும் இருவகையானோர் உள்ளனர்.

கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி நிரந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள்.

தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதே சமயம், வலுவிலந்தவர்கலாக ஏராளமான மக்கள் உள்ளனர்.அவர்கள் மனம் முழுவதும் பயன்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும்.

அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது " ஒருவளை நான் தோற்றுவிட்டால் என்னவாகும்? நான் என் பணத்தை இழக்க நேரிடலாம். மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள்.." என்று கூறுவார்கள்...

இத்தைகைய மக்கள் வாழ்வில் வெகுதூரம் சென்றடைய போவதில்லை.

முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கி போட்டு விடும்.

காலத்தால் அழியாத இந்த பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால், உங்களுக்கு வேண்டியதை ஈர்த்துக் கொள்வதக்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்...

ஓபிஎஸ் எனும் தமிழர்கள் விரோதி மற்றும் ஊழல்வாதி...


தமிழர்களின் துரோகிகள்...


அவர்கள் நீதிகேட்டு கதறி கண்ணீர்விட்டு போராடிக் கொண்டிருந்த நாட்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட இந்த இருவரின் வாயிலிருந்தும் வரவில்லை...

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அதன் காரணமாக அவர்கள் சற்றே ஆறுதல் அடைந்த பின்னர் இவர்கள் அங்கே  செல்ல வேண்டிய வேலை என்ன இருக்கிறது?