02/12/2021

கன்னட ஈ.வெ.ரா வும் பிராமண எதிர்ப்பு நாடகமும்...

 


நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு, என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது  - ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.

அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர் மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்க வைத்தார்..

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என். அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார். இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.

காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி. கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.

அதோடு நில்லாது பி.பால சுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.

தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா, கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்...

நமக்கு ஒருத்தியையும் காணோம்...

திருட்டு திமுக கலாட்டா...

கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...

 


ஆன்ம பயணம் (astral travel ) செய்வது எளிது. அது யார் வேண்டுமானாலும்செ ய்யலாம்.

அதற்கு கண்ணாடி பயிற்சி செய்தால் ஆன்மாவை உடலை விட்டு பிரிக்க முடியும்.

நம் முன்னோர்கள் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.

1) பரு உடல்.

2) நுண்ணுடல் (astral body ).

3) காந்த உடல் (causal body ).

1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது. பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.

2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும் நுண்அனுவாகும்.

அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும், உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது.

உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.

3) காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது.

ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது.

எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது.

அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும். சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளியாகும் ஜீவ காந்த ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?

சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில் மனதை வைத்து தவம் செய்யும் போது கூடுவிட்டு கூடு பாயலாம்.

இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம்.

உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய் விட்டது.

யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு கூடு பாயும் செயல் தான்.

கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.

பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல், நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.

விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம்.

இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை.

உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.

மற்றவை இரகசியம்.. எல்லாம் நன்மைக்கே...

BSNL 😍

திருட்டு திமுக கலாட்டா...

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...

 


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை..

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்..

அவர் எழுதிய நூல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இல்லை..

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" என்பதே..

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

இணைத்து 5 வருடம் ஆனது தெரியாமல் தான் கட்சிக்குள் இருந்தீர்களா?

திருட்டு திமுக கொத்தடிமை கலாட்டா...

திருட்டு திமுக கலாட்டா...

யார் தமிழர் என்பதை வரையறுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...

 


யார் தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழரின் தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதை போலவே இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே ஆகும்.

இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அவசியமாகிறது. 

எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய வேண்டியதாகிறது...

விசிக தெலுங்கர் திருமா கலாட்டா...

விசிக தெலுங்கர் திருமா கலாட்டா...

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்...

 


1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு,  நெல்லிக்காய் நான்கு  பங்கு ஆகிய மூன்றையும் வெயிலில் காய வைக்காமல் நிழலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும் இதுவே திரிபலாவாகும்.

இதை இரவில் உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாருங்கள். இது அனைத்து நோய்களுக்கும் நிவாரணி ஆகும். இதனை எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

2). கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.   

3). கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிடுவதால் வயதானால் ஏற்படும் சரும் சுருக்கம் மறையும்.

கடுக்காயை அரைத்து சாப்பிடுவதால் நாக்கின் சுவை அறியும் தன்மையை அதிகரிக்க செய்ய முடியும்.

கடுக்காய் பொடியை உறிஞ்சும் போது மூக்கில் இரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய் பொடியை பல் தேய்க்க பயன்படுத்தினால் பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, மற்றும் பல்லில் இருந்து இரத்தம் வருவது நிற்கும்.


தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெண் புள்ளிகளை குணமாக்கும்.

பச்சை கடுக்காயை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்...

பிராடு வியாபாரிகள் கலாட்டா..

 


வீட்டுத்தரையில கிருமி இருக்குன்னு

டெட்டால் கம்பெனிக்காரன் சொல்றான்.. 

வீட்டுச்சுவர்லே கிருமி இருக்குன்னு 

ஏசியன் பெயின்ட்ஸ் கம்பெனிக்காரன் சொல்றான்.. 

பாத்திரத்தில் கிருமி இருக்குன்னு 

டிஷ்வாஷ் பார் கம்பெனிக்காரன் சொல்றான்..

துணியில கிருமி இருக்குன்னு 

சர்ப் எக்செல்காரன் சொல்றான்.. 

பல்லுல கிருமி இருக்குன்னு 

கோல்கேட்காரன் சொல்றான்.. 

உடம்புல கிருமி இருக்குன்னு 

ஹமாம் சோப்காரன் சொல்றான்... 

ஆக கடவுள் இருக்காரோ இல்லையோ, தூணிலும், துரும்பிலும் கிருமிதான் இருக்கு..

அய்யோக்கிய பயலுங்க...

🤣🤣

கிருஸ்துவ மத வியாபாரிகள் கலாட்டா...

இனிய காலை வணக்கம்...

திமுக கைகூலியும், நடிகரும் சாதி வெறியனுமான டூபாக்கூர் சூர்யா இதற்கு பதில் சொல்...