29/07/2021

போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...

 




இந்திரா காந்தி இறந்த போது 
25 தமிழர்கள் தற்கொலை...

எம்.ஜி.ஆர். இறந்த போது 
26 தமிழர்கள் தற்கொலை..

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது
48 தமிழர்கள் தற்கொலை..

ஜெயா கைது செய்யப்பட்ட போது 
100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..

இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..

ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...

நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...

அண்ணே நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே...

 




கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்.

சரி சொல்லுங்க..

இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்.

என்னது படிச்சீங்களா?

சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா.

அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே.

டேய்! மூடிகிட்டு கதையை கேளு.

சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா.

புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?

இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி.

என்ன ஆச்சு..?

புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க.

அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க.

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா நான் எப்பிடி பாஸ் ஆகுறது.

ஐயோ பாவம்..

கஷ்டம் தான்..

ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க..

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா  திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா!  பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு!  அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர்  குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர்  ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

 "நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா  இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

பாஜக மோடி அரசிற்கு செருப்படி கொடுத்த நீதிபதி...

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


பக்குவம்...

 


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை. 

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அது தான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. 

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

என்னை மறந்து விடு என்று சென்றாய்...

 




உயிராக நேசித்த என்னை
மறந்துவிடு என்றாய்...

வார்த்தையை கேட்ட நான்
புன்னகை பூத்தேன்...

உனக்கும் சம்மதமா என்று 
புன்னகையுடன் சென்று...

வேறொருவன் கைபிடித்து 
ஒரு தாயாக இன்று நீ...

ஆனால் நானோ...

கண்ணுக்குள் உன்னை
வைத்து இருக்கிறேன்...

உன் பிரிவால் 
கண்கள் அழுவதால்...

கண்ணுக்குள் இருக்கும் 
நீ கலங்கிவிடகூடாது என்று...

புன்னகை பூத்தேன் என்பதை 
நீ உணரபோவது எப்போது...

திருட்டு திமுக கலாட்டா...

 


காலை வணக்கம் மக்களே...

 


திருட்டு திமுக Vs திருட்டு அதிமுக கலாட்டா...

 


கணவன் vs மனைவி...

 


தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்...


01. துணைவி

 02. கடகி 

03, கண்ணாட்டி

04. கற்பாள் 

05. காந்தை

06. வீட்டுக்காரி

07. கிருகம்

08. கிழத்தி

09. குடும்பினி

10. பெருமாட்டி

11. பாரியாள்

12. பொருளாள்

13. இல்லத்தரசி,

14. மனையுறுமகள்

15. வதுகை

16. வாழ்க்கை

17. வேட்டாள் 

18. விருந்தனை 

19. உல்லி

20. சானி

21. சீமாட்டி

22. சூரியை

23. சையோகை

24. தம்பிராட்டி

25. தம்மேய் 

26. தலைமகள்

27. தாட்டி

28. தாரம் 

29. மனைவி

30. நாச்சி

31. பரவை

32. பெண்டு 

33. இல்லாள்

34. மணவாளி 

35. மணவாட்டி

36. பத்தினி 

37. கோமகள்

38. தலைவி 

39. அன்பி

40. இயமானி

41. தலைமகள்

42. ஆட்டி

43. அகமுடையாள்

44. ஆம்படையாள் 

45. நாயகி

46. பெண்டாட்டி

47. மணவாட்டி 

48. ஊழ்த்துணை

49. மனைத்தக்காள்

50. வதூ 

51. விருத்தனை

52. இல்

53. காந்தை

54. பாரியை

55. மகடூஉ

56. மனைக்கிழத்தி

57. குலி

58. வல்லபி

59. வனிதை

60. வீட்டாள்

61. ஆயந்தி

62. ஊடை

இப்போது புரிகிறதா, இந்த  62 அவதாரங்களை ஒரு அப்பாவி கணவர்  சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று 😁

போலி வரலாறுகளை உருவாக்க தெலுங்கர்களை நியமித்துக் கொண்டிருக்கு திமுக தெலுங்கர் ஸ்டாலின்...



உலகத்தை உருவாக்கியதே கலைஞர் னு வந்தா கூடம் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை...

முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...

 


மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.

சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.

உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?

நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?

உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?

பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?

இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?

இயற்க்கையா?

நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.

அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?

உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.

பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..

இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.

உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.

அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம்  9 (ஒன்பது).....

சிந்தனை தூண்டல் தொடரும்.....

சதிகாரியே...

 




வானம் மழையை பொழிகிறது
என்பது எல்லோருக்கும் தெரியும்...

ஆனால்...

அது நிலா பெண்ணுடன் கொண்ட
காதல் தோல்வியால்...

என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு
காரணம் பலர் அறியாமல் போகலாம்...

சதிகாரியே...

நீ கூடவா அறியவில்லை...

என் கண்ணீர் துளிக்கு காரணம்

நீ என்பதை.....

வங்கத்து புலி மம்தா பானர்ஜி 😁