16/05/2017

அவசரகால பதிவு பாக்கெட் பால்...


நாம் உடலுக்கு மிகவும் பயன்தரக்கூடிய சத்தான உணவு வகைகள் என்றால் பால், முட்டை, காய்கறிகள், என்பது நமக்கு தெரியும்.

ஆனால் இது மூன்றுமே தற்சயம் விஷம் தான்..

இது சும்மா சொல்லவில்லை.. நிச்சயம் இது தான் உண்மை..

இந்த முட்டை எப்படி உருவாகிறது என்பதை விளக்க தேவையே இல்லை.

காய்கறிகளும் விஷம் தான். விவசாயிகளை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதே கார்பரேட் காய்கறி சந்தைக்கு துணை போகத் தான்.

இப்பொழுது பாக்கெட் பால் சம்பந்தமான கொடூரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது பால் நீங்கள் வாங்கும் பாக்கெட் பால் அனைத்துமே கலப்படம்.

முதலில் உண்மையான பால்
வெள்ளைவெளேரென்று இருக்கவே இருக்காது.

வெளிர் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.

விளம்பரத்தில் வெள்ளியாக பாலை காட்டி நம்மை மயக்கி விடுகிறார்கள்.

அந்த பால் வெள்ளையாக ஆக.. யூரியா மைதா மாவு வெள்ளை பெயிண்ட் கலக்கப்படுகிறது.

மற்றும் கொழகொழப்பு கொடுக்க சோப்பு கரைசல் சோடா போன்ற திரவங்களை கலக்கிறார்கள்...

கூடவே நுரை பொங்க நாம் துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு தூளையம் பயன்படுத்துகிறார்கள்.

[இதற்க்கு ஆதாரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆவின் பாலில் கலப்படம் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்ததை யாரும் மறக்க முடியாது ].

மற்றும் ஆக்ஸிடோசின் என்கிற வேதி பொருளையும் கலக்கிறார்கள் இது தான் சக்கரை நோயை உங்களுக்கு
உண்டாக்குகிறது..

பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதெல்லாம் விட போர்மிலின் என்ற வேதி திரவத்தையும் இதில் ஊற்றுகிறார்கள்..

இது என்ன திரவம் தெரியுமா ?

பிணவறையில் பிணங்கள் கெட்டு அழுகாமல் இருக்க பயன்படுத்தும் ஒரு நச்சி திரவம் இதையும் தான் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கான ஆதாரம்...

டெக்கான் கிரானிகள் செய்தி தாளில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய கட்டுரை வந்து அதை அப்படியே சப்தமே இல்லாமல் அமுக்கியும் விட்டார்கள் ..

அன்றைய நேரத்தில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் எல்லா செய்தி நிறுவனங்களும் கூவினார்கள் பிறகு
எப்பொழுதும் போலத்தான்.

பணத்திற்க்காக வாலை சுருட்டிக் கொண்டு நடிகையின் வீட்டு நாய் கர்ப்பம் தரித்து விட்ட செய்தியை போட்டு தங்களது வியாபாரத்தை பெருகி கொள்கிறார்கள்..

தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த அரசாங்கமும்
பாதுகாப்பு கொடுக்காது..

அது மத்திய சர்க்காரோ மாநில சர்க்காரோ..

அரசாங்கத்திற்கு இது தெரியாமலும் இல்லை..

உங்கள் உடலை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்..

ஒரு காலத்தில் சைக்கிளில் பால் கொண்டு வரும் பால்காரர்கள் அதிக பட்சமாக தண்ணீரை தான் கலப்பார்கள் இதனால் மனித உடலுக்கு தீங்கு கிடையாது அதை தூக்கி எரிந்து விட்டு பாக்கெட் பாலுக்கு மாறினோம்...

சக்கரை நோயையும் இரத்த சோகையையும் குழந்தைகளுக்கு  பார்வை குறைபாடைவும் புற்று நோயையும் வைத்து கொண்டு மாத்திரை உட்கொண்டு சத்துக்கு அதே பாலை காய்ச்சி குடிக்கிறோம் விஷம் என்று தெரியாமல்...

மாறுங்கள் பாக்கெட் பாலை தூக்கி எறியுங்கள் பால் கறவை பால் கிடைக்காதவர்கள் பாலில்லாமலாவது குடியுங்கள் ..

உங்கள் பிள்ளை சாக்கடை நீரை அல்லி குடிக்க போகிறது என்று தெரிந்தால் டேய் அது கிருமி டா குடிக்கக்கூடாது டா என்று சொல்லி தடுக்கிறோம் அதே போன்று தான் இந்த பாக்கெட் பால்...

கத்தியின் மீது ஏறி நின்று கொண்டு என்னவென்றே தெரியவில்லை காலில் இரத்தம் வடிகிறது என்று மருத்துவரிடம்
போகிறது போல நம் நிலை... அவரும் அந்த டெஸ்டை எடு இதை எடு பணத்தை கட்டு என்ற நடவடிக்கை தான்..

பிரச்சனை நோயை நீங்களே பணம் கொடுத்து தினமும் காலையில் வாங்குகிறோம் என்பதே உண்மை ...

இதில் யார் சூப்பர் ஸ்டார்?


தமிழ் நாடு அரசு என்கிற வார்த்தை தவறு...


குறிப்பு : சமீபத்திய ஒரு நிகழ்வை மையமாக கொண்டு.. இப்பதிவை எழுதியுள்ளேன்.. நடுநிலையான மக்கள் மட்டும் தொடருந்து வாசிக்கவும்.

தமிழுக்கு தொண்டு செய்த தமிழறிஞர் தொல்காப்பியர் இன்று உயிருடன் வந்து.. நான் நேற்று இந்த புத்தகத்தை கடையில் வாங்கினேன் என்று அவரிடம் நாம் சொன்னால்.. அவருக்கு ஒன்றுமே புரியாது..

காரணம் நான் மேலே சொன்ன வார்த்தைகள் எல்லாமும் அவர் காலத்திற்கு பிறகு மருவி மாற்றமாகி வந்து விட்டது,

பின்னர் எப்படி தான் சொல்ல வேண்டும்?

அதாவது தூயதமிழ் எது ?

யான் நெருநல் இந்நூலை அங்காடியிற் கொண்டேன்

என்பது தான் முழுமையான தமிழ்..

இப்படி சொன்னால் தான் தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்றவர்களுக்கு புரியும் ....

ஆங்கிலமே இல்லாமல் தமிழை குளறுபடி செய்தது நம்மவர்கள் தான்...

அதே போன்று மற்றும் என்ற வார்த்தை பிரயோகம் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்று இந்த வார்த்தையை தமிழ் பண்டைய இலக்கணக்கில் அதிகம் உபயோகிக்க வில்லை.

இது எப்படி தெரியுமா உருவானது ஆங்கிலத்தில் தண்ணீருக்கு water என்கிறோம்.

அதே நேரத்தில் the water என்றாலும் அதே அர்த்தம் தான் to water என்றாலும் அதே அர்த்தம் தான் ...

இப்படி தான் இந்த மற்றும் என்ற வார்த்தை உருவானது.

ஒரு பேச்சாளர் நிகழ்ச்சியை துவங்கும் முன் நன்றி சொல்லும் பொழுது அவருக்கு நன்றி இவருக்கு நன்றி..

மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் நன்றி என்பது போன்று ...

இங்கு மற்றும் என்ற வார்த்தை அவசியமற்றது தான்..

அதே போன்று நாம் பேச்சு வழக்கில் சொல்லும் வார்த்தை பொம்பிளை பசங்க..

உதாரணமாக அந்த கல்லூரி பொம்பிளை பசங்க ரொம்ப நல்லவங்க என்கிறார் ஒருவர் ...

இந்த வார்த்தையை நன்றாக கவனியுங்கள் பொம்பிள்ளை பசங்க.

பெண்பிள்ளை பையன்கள் இது தான் உண்மையான தமிழ்.

பெண்களை குறிக்க கூட ஆண் இருபாலர் சொற்களும் கலந்து இருக்கும்.

பெண்+பிள்ளை +பசங்க : பொம்பிளை பசங்க.

இது பண்டைய இலக்கியத்தில் உள்ளது.

பெண்மை யடுத்த மகனென் கிளவியும்

என்று தொல்காப்பியம் கூறுகிறது ...

இப்படி அழித்து கூட்டி குறைத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழையும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் சில பயித்தியக்கார அரசியல் வாதிகளுக்கு வருவது இயல்பே...

காரணம் வரலாற்றில் தமிழை எவர்கள் அழித்தார்கள் என்பது தெளிவாகவே உள்ளது.

தமிழக இலக்கியங்களை திருடி சமஸ்கிரதமாக மாற்றிக் கொண்டு தமிழ் கையெழுத்து பிரதிகளை திருடியது தெரியக்கூடாது என்பதற்க்காகவே கொண்டு வந்த ஒரு பண்டிகை தான் ஹோலி பண்டிகை..

இதில் நம்மவர்களது பல ஆயிர கையெழுத்து பிரதிகள் சமஸ்கிரத்துக்கு காப்பி அடித்த பிறகு கொழுத்த பட்டது ...

ஹிந்தி நல்ல மொழி,

ஹிந்தியை கற்றுக்கொள்வதால் நமக்கு நல்லது என்றாலும் கூட தாய் மொழியை விட ஹிந்திக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கோட்பாடு முட்டாள் தனமானது.

நாம் சாதாரணமாக ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் என்று மட்டுமே பார்க்கிறோமே தவிர அன்றைய காலத்தில் ஹிந்தியை எந்த அளவிற்கு இவர்கள் தூக்கி பிடித்தார்கள் என்பதை நம்மில் பலரும் அறிய வாய்ப்பில்லை..

சரி இப்பொழுது தமிழ் தான் நன்றாக உள்ளதே ஹிந்தியை கற்றுக்கொள்ள என்ன பிரச்சனை என்று யோசித்தால்.

தமிழ் நன்றாக உள்ளது என்று யார் சொன்னது ?

இதற்கு உதாரணம் மேலே கூறிவிட்டேன் நம் முன்னோர்கள் இப்பொழுது வந்து நம்மிடம் பேசினால் ஒன்றுமே புரியாது..

இன்னும் பாருங்கள்..

சுவர் என்பது தான் தமிழ் சொல்
சுவற்றில் நோட்டீஸ் ஓட்டாதீர்கள் என்பதை நாம் காணுகிறோம் ஆனால் அது தவறு.

சுவறில் நோட்டீஸ் ஒட்டாதீர்கள் என்பதே சரி.

வயிற்று வலி என்பது தவறு
வயிறு வலி என்பது சரி.

பழச்சாறு என்பது தவறு
பழசாறு என்பது தான் சரி.

கயிற்றை எடு என்பது தவறு
கயிறை எடு என்பது தான் சரி.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஈயல் = ஈசல்
பையன்கள் =பசங்கள்
இயை= இசை
யாமம் = சாமம்

இதெல்லாம் விட

தமிழ்நாடு அரசு என்பதே பிழை தான்..

தமிழ் நாட்டரசு என்பது தான் சரி..

தமிழ் நாடு அரசு என்பதற்கான அர்த்தம் தமிழை நாடும் அரசு என்பதாகவே பொருள் படும்...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இப்படி அழிந்து கொண்டு இருக்கும் தமிழை ஒட்டுமொத்தமாக அழிக்க இந்த அரசியல் வியாதிகள் முயல்வது கால கொடுமை...

அவர்கள் அவர்களுக்கு கலாச்சாரம், மொழி, பண்பாடு, எல்லாமும் அவர்கள் உரிமை இதில்  தலையிட எந்த அரசுகளுக்கும் உரிமை இல்லை...

நம்ப முடியாத உண்மைகள்...


முன்னால் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் ரைடு...


லாரி ஓட்டுனர்களை பஸ் ஐ ஓட்ட சொல்லி மிரட்டுவதாக லாரி ஓட்டுனர்ங்கள் சங்கம் புகார்...


பஸ் ஐ ஓட்டினால் தான் மணல் அல்ல அனுமதி என அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு...

பாஜக பதவி வெறிப் பிடித்த பொன். ராதாவிற்கு செருப்படி...


ஓய்வூதியம் கேட்டதற்கு கொலை மிரட்டல் - போக்குவரத்து துறை...


காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சற்று நேரத்திற்கு முன்னர்...

ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப் பலன்களை கேட்டதற்கு.. அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள அதிகாரிகள், அவரைத் தாக்கிக் கொலை செய்து விடுகிறேன் என்று கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி...


அதை எதிர்த்து தொழிலாளர்கள் வாக்குவாதம்....

அதிகாரியின் பெயர் தியாகராஜன்TMC பதட்டமான சூழ்நிலையில் காஞ்சிபுரம் பணிமனை...

இன்னும் என்ன என்ன கோமாளி தனம் பண்ண போறானுங்களோ...


புதிய வில்லன் ரேன்சம்வேர்...


உலகை அச்சுறுத்த கிளம்பி இருக்கும் புதிய... நவீன.... நூதன... சாப்ட்வேர் கொள்ளைகார  வில்லன் தான் (ransomeware ) ரேன்சமவேர்.

அந்த கொள்ளைக்கு பெயர் (wanna cry).

கடந்த சில நாட்களில் இது கொள்ளை அடித்து இருக்கும் நாடுகள் 100 க்கும் மேல். பாதிக்க பட்ட கணினி லட்சத்துக்கும் மேல். உஷார் அடுத்து உங்கள் கணினியாக இருக்கலாம். அதுவும் நீங்கள் பசை உள்ள பார்ட்டி யாக இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கை இரு மடங்கு அவசியம். காரணம் ரென்சம்வேர் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்கள்.. பணக்கார இடங்கள் மருத்துவ மனைகள் குறிப்பாக மிக முக்கியமான பைல்கள் கொண்ட இடங்கள்.


அது என்ன ரேன்சம்வேர் ?

அது ஒரு சாப்ட்வெர்.... வழக்கமான கணினி வைரஸ்  போல தான் ஆனால் வழக்கத்தை விட அதிக ஆபத்தானது (சாதா வைரசுக்கும் HIV வைரசுக்கும் உள்ள வித்தியாசம் போல்). இப்படி ஒரு உலக தரமான திருடன் உருவானது எப்படி அப்படி ஒரு கில்லாடி சாபட்வேர் உருவாக்கியது யார் தெரியுமா?

அமேரிக்கா வின் NSA.. அதாவது நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சில இடங்களில் கம்பியுடரை ஹேக் செய்வதற்காக உருவாக்க பட்ட சாப்ட்வெர் அது.  அந்த மென்பொருள் எங்கோ வெளியே கசிந்து யார் கையிலோ கிடைத்தது தான் ஆபத்தின் ஆரம்பம். (அல்லது அமெரிக்கா வேண்டுமென்றே கசிய விட்டதா என்று அந்த அமெரிக்காவுக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும்)..


அது முதலில் வழக்கம் போல் ஒரு மெயில் போல தான் வரும். ஏதோ ஒரு வங்கியின் பெயரிலும் வரலாம். அதை திறந்து விட்டால் அது திறந்து விடும் ஆனால் அதை தவிர மற்ற அனைத்தும் மூடி விடும்.

அதாவது அந்த சர்வரில் உள்ள மொத்த பைல் களையும் அது லாக் செய்து அதை அதற்க்கு சொந்தமான பயனாளர்கள் பயன் படுத்த முடியாத படி பண்ணி விடும். அப்போது நீங்கள் முழித்து கொண்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு பாப் அப் மெசேஜ் வரும்..

இவ்வளவு பணத்தை நான் சொல்லும் இடத்தில செலுத்தினால் தான் உங்கள் பைல்களை மீண்டும் திறக்க முடியும் என்று.

அப்படி கேட்க படும் கட்டணம் பிட் காயின் என்கிற VIRTUAL MONY முறையில் இருக்கும். ஒரு பிட் காயின் மதிப்பு கிட்ட தட்ட 1800 டாலர். நம்ம ஊரு காசுக்கு கிட்ட தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்.

இந்த பிட் காயின் விசேஷம் என்ன வென்றால் இதில் அனுப்ப படும் பணம் யாருக்கு போய் சேருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாது.


உலகம் முழுதும் அச்சுறுத்தி கொண்டு இருக்கும் இந்த ரென்சம்வேர் இடம் இதற்க்கு மேல் இன்னொரு கொடூரம் உண்டு என்பது தான் உச்சம்.

காக்க காக்க படத்தில் கடத்த பட்ட குழந்தைக்கு பணம் கேட்பான் வில்லன். கேட்ட பணத்தை கொடுத்த பின்பும் குழந்தைகளை கொன்று கொண்டு வந்து போட்டு விட்டு போவான்.

ரென்சம்வேர் அப்படி ஒரு வில்லன் தான்.

அதாவது அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டாலும் அந்த பைல்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு.

தப்பிக்க என்ன எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்...?

முதலில் முன் பின் தெரியாத மெயிலை கொஞ்ச நாளைக்கு திறக்காதீர்கள்.

நல்ல தரமான ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வெர் பயன் படுத்துங்கள்.

மறக்காமல் அதை அப்டேட் செய்யுங்கள்.

பெண் ட்ரைவ் போன்ற சாதனங்கள் இணைக்கும் முன் நன்றாக ஸ்கேன் செயுங்கள். பாதிப்பு இருப்பது தெரிந்தால் மற்ற தொடர்புக்கு பரவாத படி உடனே துண்டியுங்கள்.

சுருக்கமா சொல்லனும்னா மாட்டின்னா பிறகு தப்பிப்பது கடினம்.

தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைய அடைய புதிய புதிய நூதன வில்லன்கள்
புதிய வகை கிரைம் தோன்றுவது தவிர்க்க முடியாது. நாம்  இரு மடங்கு எச்சரிக்கை யோடு இருப்பது அத்தியாவசியமானது...

விரிவான தகவலுக்கு sorce :

What is Ransomware and 15 Easy Steps To Keep Your System Protected [Updated] - Heimdal Security Blog https://www.google.co.in/amp/s/heimdalsecurity.com/blog/what-is-ransomware-protection/amp/

வைரஸ் தாக்குததால் மூடப்படும் ஏடிஎம் கள்...


அனுபவமில்லாத மாற்று ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதால் சேலத்தில் விபத்து...


சற்றுமுன் சேலம் நான்கு ரோடு பகுதியில் முதியவர் சாலையை கடக்கும் போது அரசு பஸ் மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது..

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாற்று ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்ததன் விளைவு.

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் ஊழல் தமிழக அரசு...

எல்லாம் மிகச்சரியாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்தபடி நடக்கிறது...


மேலே இருக்கும் ஆண்டவன் ஆசையல்ல.. இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பவர்களின் ஆசை என்ற உண்மையை சொல்லுங்கள் ரஜினி..            
தமிழகத்தில் பன்னீர் புனிதராக்கப்பட்டு அவர் வசம் இரட்டை இலை வரும்.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வார்கள்..

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ரஜினி எனும் பில்டப்புகளுடன்..

தமிழர்களின் சினிமா மோகத்தை வைத்து மீண்டும் சினிமா நடிகரிடம் தமிழர்களின் அரசியலை அடிமையாக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..

ஆனால் பரவாயில்லை.. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்..

ரொம்ப நாள் வெடிக்கும் வெடிக்கும் என்று பில்டப் கொடுக்கப்பட்ட குண்டு ஒரு நமத்துப் போன பொட்டு வெடி என்பது அம்பலமாவதற்காகவாவது நீங்க அரசியலுக்கு வரணும் மிஸ்டர் ரஜினி..

ஐயாம் வெயிட்டிங்...

தனியார் முதலாளிகளை வரைமுறையின்றி கொள்ளை அடிக்க அனுமதிக்கும் இந்த கேடு கெட்ட அதிமுக அரசு..



தொழிலாளர்களின் நியாமன கோரிக்கைகளை நிறைவேற்ற யோசிக்கிறது...

தமிழா விழித்தெழு...


இந்த திராவிடத்தை நம் அரசியல் வாதிகள் பயன்படுத்துவதற்கு அவர்கள் எல்லாம தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல என்பதே உண்மை...

இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் வேற்று மொழியை சார்ந்தவர்களே..

அப்படி இருக்க எவ்வாறு தமிழ் உயரும் ?

வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று நமக்கு ஒரு  தனி வாசகமே பிற மாநிலதவிரிடம் உள்ளது.

ஆனால் எப்பொழுது தமிழகம் தமிழர்களை நன்றாக வாழ வைக்க போகிறது ?

பாஜக வின் தலைமை ஆர்.எஸ்.எஸ் வரலாறு என்பது இது தான்...


திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்...


முனைவர் சுப. உதயகுமாரன். நாகர்கோவில்,.

திரு. ரஜினிகாந்த் அவர்கள்,போயஸ் கார்டன், சென்னை.

அன்பார்ந்த ஐயா:

வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றி பெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.

திரைப்படத்துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.

தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்து விட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக் கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

தமிழகப் பொதுவாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும்புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். பாரதீய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது. அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள்.

தங்களின் இனப் பின்புலம் கேள்விக் குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும், திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார்: “நீங்கப் பாக்குறீங்க. ஆக்ட் நல்லா செய்றோம்.
சந்தோசப்பட்டுகிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது. அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது.” இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.” இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்: “ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்.”

தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு, அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன.

தங்கள் அன்புள்ள,
சுப. உதயகுமாரன்...

யார் வெல்லவேண்டும் என்பதைவிட, யார் வெல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருப்போம் தமிழர்களே....


பெட்ரோல் டீசல் விலை குறைப்பு...


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2.16 குறைக்கப்பட்டுள்ளது , டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.10 குறைக்கப்பட்டுள்ளது.

இதன் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 68.26, டீசல் விலை ரூ 58.07...

ரஜினிக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலில் எடுபடமாட்டார் - பாமக அன்புமணி குற்றச்சாட்டு...


நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் தினமும் கடிதம் மற்றும் போன் மூலமாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கனவை நிறைவேற்ற விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைமுகமாக தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் பாமக நிர்வாகியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று  கேட்டனர்.அது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது...

கடந்த 40 ஆண்டுகளாக திரைத்துறையினர் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அதே போன்று நடிகர்களுக்கு டூப் போடத்தான் தெரியும் அரசியலில் எடுபட மாட்டார்கள். இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூற வேண்டும்.

அவர் சொல்வது புலி வருது புலி வருதுனு சொல்வது போன்று உள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்...

அதிமுக அரசும் ஏமாற்று வேலையும்...


போக்குவரத்து தொழிலாள‌ர்க‌ளுக்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ7500 கோடி...

வெறும் பத்து சதவீதம் தொகையால் எத்தனை தொழிலாளர்களின் கணக்கை நிவர்த்தி செய்ய முடியும்?

உழைப்பாளின் வைப்பு நீதியையும், காப்பீட்டு நிதியையும் சுரண்டிய ஊழல் அரசே வீணாக பிதற்றுவதை நிறுத்து...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீதித்துறையின் லட்சனம் மீண்டும் உலக நீதிமன்றத்திற்கு சென்றது...


இந்திய சட்டத்தில் கேட்பதற்கு வழியில்லை என்பதால் கர்ணனிற்கு எதிராக நீதியற்ற தீர்ப்பு, தனியார் மனித உரிமை ஆணையம், ஐநா மனித உரிமை ஆணைத்தில் புகார் மனு...

அருணாச்சால பிரதேச முன்னால் முதல்வர் தற்கொலை கடிதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது..

அதை விசாரிப்பதற்கு இந்திய சட்டத்தில் வழியில்லை.

அதை சுட்டிக் காட்டியதற்காக கர்ணன் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஐநா தலையிட்டு இதை விசாரிக்க வேண்டும் என தனியார் Human Rights Security Council அமைப்பு ஐநா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளது...

ஆதார் - நவீன குற்றப் பரம்பரை...


வெள்ளைக்காரன் கொண்டு வந்த குற்றப் பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம் தான் ஆதார்.

அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.

ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.

இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.

இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.

பணம் படைத்தவன் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.

இதன் மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்ய முடியும்.

தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோத முடியுமா?

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு விற்கு எதிராக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தெர்மாகோல் போராட்டம்...


பயிற்சி இல்லாத ஓட்டுனர்களை வைத்து ரவுடிகள் மூலம் பஸ்சை இயக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜு மீது போக்குவரத்து ஊழியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

கடவுளே கீழ இறங்கி வந்து காரி துப்ப போறாரு....


இலுமினாட்டி யும் ஐ படமும்...


ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை பறி கொடுத்த பின்பும், அவர்களுக்கான நியாயத்தை பெற போராடாமல் அடுத்து என்ன படம் வரும் என்று எதிர் பார்த்து கிடக்கும் தகுதி அற்ற மனிதர்களே...

உங்களை மகிழ்வித்த சனவரி 9, 2015 அன்று வெளியான ஐ என்ற படம் தமிழின விரோதிகளால் திரையிடப் பட்டது தான்..

அப்படி இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?

இந்த படத்தில் உலக அரசியலே அடங்கி உள்ளது..

உண்மையான உலக அரசியலை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியை தரும் விடயமாகவே இருக்க போகிறது..

நாம் சொல்ல போகிற விடயம் உங்களை உண்மையில் பயமுறுத்தும், அடுத்து உங்களை நெறிபடுத்தும்..

ஆனால் உங்கள் அடிமை வாழ்வின் மீது உள்ள பற்றை நிச்சயம் உடைத்து விடும்.

ஆகவே சற்று தைரியம் உடையவர்கள் மட்டும் படிங்கள்..

நாம் அன்றாடம் காணொளி பெட்டியில் பார்ப்பது உலக நடப்பல்ல.. அது உலகம் இவ்வாரு இருக்கிறது என்று உங்களை ஆளும் அரசர்கள் உங்களிடம் சொல்லும் கதைகளே..

உங்களை ஆளும் அரசர்களா..?

அவர்கள் யார் என்று தானே யோசிகிறீர்கள்..

அவர்கள் தான் இலுமினாட்டி என்ற ரகசிய குழுமம்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா சொத்துக்களின் உரிமையாளர்கள் இவர்கள்.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்களே தேடுங்கள்.

நீங்கள் அன்றாடம் பார்க்கும் ஊடகங்களில் தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை இந்த இலுமினாட்டிகளின் பொருட்களை மட்டுமே நீங்கள் பயன் படுத்துகிரீர்கள்.

எடுதுகாட்டுக்காக சில நிறுவனங்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பாருங்கள்.

(http://12160.info/profiles/blogs/illuminati-sun-symbolism-world-s-100-best-brand-logos)

சரி, யார் இந்த இல்லுமினடிகள் ..?

இவர்கள் யூதர்களின் சில குறிப்பிட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள். மொத்தம் 13 குடும்பங்கள் அதில் முக்கியமானவை.

1. The Astor Bloodline
2. The Bundy Bloodline
3. The Collins Bloodline
4. The DuPont Bloodline
5. The Freeman Bloodline
6. The Kennedy Bloodline
7. The Li Bloodline
8. The Onassis Bloodline
9. The Reynolds Bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline

இந்த பதிமூன்று குடும்பங்களுக்கு தான் உலகமே சொந்தம் காரணம் உலக வங்கிக்கே இவர்கள் தான் பணம் தருகிறார்கள், அதுவும் கடனாக..

ரொம்ப நாளாக சுவிஸ் வங்கி எப்படி இயங்குகிறது என்று குழம்பி இருப்பீர்களே. விடை இதோ..

அதுவும் இவர்களுக்கு சொந்தமானதே .

சரி, இதலாம் சாத்தியமா ? ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? என்று பல கேள்விகள் எழலாம் ...

அதற்கு பலவிதமான பதில்கள், இணையத்தில் உள்ளது.

ஆனால் இது வரை இவர்கள் செய்ததில் ஒரு சிலவற்றை பார்ப்போமே..

9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை இவர்கள் தான் தகர்த்தார்கள்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்.

முதல் உலகபோர் , இரண்டாம் உலகபோர் ஆகிய இரண்டும் இவர்கள் தொடங்கிவைத்ததே.

இவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள் . மனிதர்களை அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம்.

அதற்கு இவர்கள் முதலில் ஒழுக்க வியல் வாழ்வை தகர்பார்கள். பெண்களை போதை பொருளாக மாற்றுவதே இவர்கள் தான். குழந்தைகளை சிறுவயதில் இருந்தே காம சிந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கு தான் இவர்கள் ஆபாசதை ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இப்படி இவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்தும் இணையதில் உள்ளது நீங்களே தேடுங்கள்.சரி இப்போ ஐ படத்திற்கு வருவோமே.

இலுமினாட்டிகளின் அடையாளமான ஒற்றை கண் அடையாளம் பிரபலமானது, அவர்களின் படங்களில் இது போன்ற அடையாளத்தை வைப்பார்கள். அதன் மூலம் அவர்களின் இருப்பை அவர்கள் உறுதி செய்வார்கள்.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 1993குப் பின் வந்த முக்கிய படங்களில் இவர்களின் அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

ஆனால் சமீப காலமாக வந்த கத்தி, எந்திரன், ஐ, பிச்சைக்காரன், போகன் போன்ற படங்களில் மிகவும் வெளிப்படையாகவே அவற்றை செய்ய தொடங்கி உள்ளார்கள்.

ஐ படத்தில் அந்த படத்தின் பெயரே (eye) ஒற்றை கண் அடையாளத்தை குறிக்கும்,

மற்றும் படத்தில் லூசோப்பர் (Lucifer) என்ற கிருத்துவர்களுக்கு எதிரான சாத்தான் இந்த படத்தில் வருகிறது.

மற்றும் படத்தின் பெயர் வடிவமைப்பு 33 என்ற வடிவம் நன்றாக தெரிகிறது.

இந்த 33 என்ற எண் மிகவும் முக்கியமானது ( ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் 33 டிகிரி அட்சரேகை, தீர்க்க ரேகையில் தான் போடப் பட்டது ).

இலுமினாட்டிகளின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரீ மேசன் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அதில் உச்ச கட்ட படிநிலை இந்த 33 டிகிரி ஆகும். (search in internet for more results about freemasons ).

மற்றும் இந்த படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் மறைமுகமாக டிஸ்னீப் நிறுவனத்தின் இலட்சனை வைக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்த படத்தின் வெளியீட்டு நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது இன்னும் நமது சந்தேகத்தை வளர்கிறது.

1349 AD JAN 9 கருப்பு சாவு (BLACK DEATH) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

யூத மந்திரவாதிகளால் இந்த நோய் பரப்பப்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

அந்த நோய்த் தாக்க பட்ட கோலத்தில் கதாநாயகன் இருப்பதும், ஒரு பாடலில் கதாநாயகியின் மார்பகங்களை தொலைக்காட்சி திரைபோன்று உருவகப் படுத்துவதும் (பெண்களை காம பொருளாக தொலைகாட்சியில் இலுமினாட்டிகள் காட்டும் செயல்) நமக்கு சந்தேகங்களை துண்டுகிறது.

எபோலா என்ற நோய் இந்த இலுமினாட்டிகளாலே உருவாக்கி பரப்பபடுகிறது. அதுவே பழைய கருப்புச்சாவு நோய் என்ற சந்தேகமும் உள்ளது.

ஆகவே தமிழர்களே விழிப்புணர்வு அடையுங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியலை கவனிக்க தவறாதீர்கள்...

விரைவில் ரஜினியை பாஜக வில் சேருமாறு கடவுள் உத்தரவிடுவார் - பாஜக எச்ச ராஜா சர்மா...


ஜுலியஸ் சீசர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பாக இவர் ஆட்சி செய்தாலும்...


சீசரை பொருத்த வரை நல்ல மனிதர் என்பதை தாண்டி நாம் பேசுவது இல்லை...

ஆயினும் இவருடைய தனிப்பட்ட வாழ்கை முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எல்லாவற்றிலும் தன் பெயர் இருக்க வேண்டுமென நினைத்தவர். இவர் கிட்டத்தட்ட இன்றைய அரசியல் வாதிகள் போன்றே தான் என்ற மமதை.

இதன் தாக்கத்தால் தம் மக்களாலே கொலையும் செய்யப்பட்டார்.

அதன் படி தான் ஜுலியஸ் என்ற தமது பெயரையே ஒரு மாதத்திற்கான பெயராக வைத்தார் அதான் ஜுலை மாதம்.

அதே போன்றே கிளியோபாத்ராவுடன் கொண்டிருந்த காதல் போன்ற நிகழ்வுகள்.. அவரை பற்றி தூற்ற ஏதுவாக இருந்தது.

இப்படியான வாழ்கை வாழ்ந்த சீசர் பெருமை வாய்ந்த அரசனாக தான் இருந்தார்...

ஜெர்மனியில் உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு கெய்சர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள்.

அதே போன்று நமக்கு பிரசித்தி பெற்ற வார்த்தையான சார் என்கிற வார்தையும்,

சீசர் என்பதில் இருந்து வந்தவைகள் தான்..

CZAR +சீ சார் = சார்..

இனிமேல் யாரையாவது சார் என்று கூறும் போது நீங்கள் ஜுலியஸ் சீசரின் பெயரை தான் கூப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்....

நம்ப முடியாத உண்மைகள்...


உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....


ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

திமுக என்றாலே பெண் பித்தர்கள் கட்சி தானே...