16/05/2017

ஓய்வூதியம் கேட்டதற்கு கொலை மிரட்டல் - போக்குவரத்து துறை...


காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சற்று நேரத்திற்கு முன்னர்...

ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப் பலன்களை கேட்டதற்கு.. அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள அதிகாரிகள், அவரைத் தாக்கிக் கொலை செய்து விடுகிறேன் என்று கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி...


அதை எதிர்த்து தொழிலாளர்கள் வாக்குவாதம்....

அதிகாரியின் பெயர் தியாகராஜன்TMC பதட்டமான சூழ்நிலையில் காஞ்சிபுரம் பணிமனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.