03/10/2021

பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா?

 


திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.  இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு.

உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும்..

ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது.

பழைய சாதத்தின் நன்மைகள் சில :

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9.  எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்...

புரோக்கர் அண்ணாமலை தனி உலகத்துல வாழ்றான் போல 🤣

 


பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

 


இரண்டு நாள் முன்னாடி தான் ஒரு போஸ்ட் போட்டோம்...



இந்தா இப்போ இப்படி ஒரு அறிவிப்பு..

ஆரியன் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் திராவிடன்..

இரண்டுக்கும் நடுவில் தன் அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கும் தமிழன்..

ஒரு குரூப் ராமசாமி நாயக்கரை எதிர்த்து பேசாது..

இன்னொரு குரூப் ஹிந்துத்துவத்தை எதிர்த்து பேசாது..

சாதியும் சரி, மதமும் சரி இரண்டுமே தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று..

உடனே ஒரு குரூப் வரும், அப்போ தமிழில் பிரிவினை இல்லையா என்று..

எல்லா இடத்திலேயும் பிரிவினை இருக்கு..

அதை ஒரு சிலர் தங்களின் சுய அரிப்புக்காக பயன்படுத்துகிறார்கள்,

அப்படி தமிழர்களிடம் இருந்த பிரிவினையை பயன்படுத்திய இரண்டு சொறி நாய்கள் தான் இந்த ஆரியமும், திராவிடமும்..

அவ்வளவே...

ஆசிரியர் Vs மாணவன்...

 


ஆசிரியர் : டேய் ஒரு சராசரி மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் என்ன என்னன்னு சொல்லு..?

மாணவன் : ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 2 லிட்டர் தண்ணீரும், 2500 கலோரி உணவும், 1.5 ஜிபி டேட்டா வும், சார்ஜ் போட தினமும் இரண்டு மணிநேரம் கரண்டும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது சார்..

ஆசிரியர் : உன்னைய எல்லாம் பெத்தாங்களா... இல்ல செஞ்சாங்களானு தெரியல...

🤣🤣🤣🤣

காக்கா Vs அம்மா...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




நீ..
என் கூட இருந்தாலும், இல்லையென்றாலும்
என்னால் ஆயிரம்
கவிதை எழுத முடியும்...

ஆனால்..
உன் நினைவு இல்லாமல்
ஒரு சொல் கூட.
எழுத முடியாது...

திமுக சுயமரியாதை கட்சி இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...