30/11/2020

தேன் நிலவு உருவான வரலாறு...

 


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

பாஜக அடிமை அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலாட்டா 😁

 


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...

 


ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...

 


நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...

தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.

மார்கபோலோவால் பட்டான் என்றும்.

இத்சிங்காளால்  நகவதனா என்றும்.

போர்துகீசியரால்  நெக பட்டன் என்றும்.

ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.

ஆங்கிலேயரால்  நேகபெட்டாம் என்றும்.

இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.

இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.

அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.

நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..

இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை..  நாக நாடு என்று அழைகின்றார்கள்..

இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா  வந்தவர்கள் தான் நாகர்கள்...

பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..

இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..

இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...

மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..

இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...

துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...

இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...

தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....

நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..

பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..

ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..

அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன  கடவுள்கள்..

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்...

பாஜக மற்றும் காவல்துறை இணைந்து செய்த கொடுமை...

 


திருட்டு திமுக தெலுங்கு பிராமண ஸ்டாலின் கலாட்டா 😁

 


சிங்கத்த காட்ல பார்த்துருப்ப சினிமால பார்த்துருப்ப டிவில பார்த்துருப்ப...

ஆனா சிங்கத்த இவளோ அசிங்கமா பார்த்துருக்கியா....

தமிழா.. திராவிடத்தை விட்டு ஒழி...

 


வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ..

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ..

மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை..

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், கொள்ளப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை..

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்..

திராவிடத்தை விட்டு ஒழி..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

திருட்டு திமுக தெலுங்கு பிராமண உதயநிதி போல்.. நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு...

விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு , எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை , என்னோட மகளின் ஆசைக்காகத்தான் விநாயகர் சிலை வாங்குனேன்னு சொன்ன இதே நாயிதான், இன்னைக்கு வயசுக்கு வந்த பொண்ணுக்கு நலுங்கு வைக்கிறப்போ வெக்கபட்டுக்கிட்டே கண்ணத்தை காட்டுறமாதிரி, இவனுங்க சொல்ற சனாதன மனநிலை கொண்ட , மனுதர்ம சாஸ்திரத்து படி நடக்குற ஒரு பார்பனரிடம் தலை குனிஞ்சு ஆசி வாங்குறது எவ்வளவு கேவலம்...

நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு...

இதென்ன பிரமாதம், கைவசம் பழமொழி அப்டி இப்படின்னு ஏகப்பட்ட ஐட்டம் இருக்கு...

 


திருட்டு தெலுங்கர்களே.. தமிழர்களின் முதல் பகை...

இவனுக ஊருல ரெட்டி, நாயுடு சண்டை வந்துச்சுன்னு மாநிலத்தையே இரண்டா உடைச்சு அரசியல் உருட்டுவானுகளாம்.. 

தமிழ்நாட்டுக்குள்ள வந்ததும் மனசாட்சி  கட்சி நடத்துவானுகளாம்.. வக்காளி டேய்..

திருட்டு வந்தேறி திராவிட நாய்களா...

மக்கள் விரோதி பாஜக மோடி சாலையின் குறுக்கே தடையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி எதிர்கட்சி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க...

 


ஆனால் அதே  பாஜக ,திக ,திமுக ,நவீன உயர் சமூக நபர்கள் 1987 ல் வன்னியர் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டதை நசுக்க வன்னியர்கள் மீது கொலைவெறி தாக்குதலையும் நடத்திய  இந்திய துணை  ராணுவம் , தமிழக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து  சாலைகளில் உள்ள மரங்களை வெட்டி தடுப்பு ஏற்படுத்தி தங்களை காத்தனர் வன்னியர் சமூக போராட்ட குழு மக்கள்..

அந்த வன்னியர்  இட ஒதுக்கீடு போராட்டத்தை மரம்வெட்டி போராட்டம் என்று கேலி செய்தனர் என்பது குறிப்பிட தக்கது...

திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம் என மிரட்டிய திமுக பிரமுகர்...

 


பிரஷாந்த் கிஷோர் யாருன்னு சொல்லுங்க மிஸ்டர் லூசு கன்னட அருணன்😡

 


உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...

 


போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..

உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.

அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..

முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.

1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.

அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970  வரைக்கும் நடந்தது.

இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].

இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..

அப்படி இவர்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.

இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...

கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.

1498  இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....

அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை  உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...

இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..

எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.

குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான் portugal 1970 massacre என்கிறார்கள்....

மக்கள் விரோதி பாஜக மோடியின் திட்டங்கள்...

 


1968களில் திமுக தெலுங்கர் கருணாநிதி செய்த பிராடுத்தனம்...

இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் அந்த கருணாநிதி.?

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுபிரமணியம் என்பவர் தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.

அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை என்று கூறி பரபரக்க வைத்தார்.

இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா? விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..

அதுமட்டுமா? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...

அதே போலத் தான்....

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..

முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின் போது கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பல்கலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...

ஆனால் இப்போதோ... தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…

திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி...

திருட்டு திமுக ஆட்சி இல்லாமல் இருப்பதால் தான் தமிழகம் சற்று நிம்மதியாக இருக்கிறது...

 


அதிமுக கொள்ளை அடிப்பதற்காக புதிய கிளினிக் தொங்குகிறார்கள்...

 


எங்கே போனது புத்தமதம்...

இந்தியா முதற்கொண்டு தமிழகத்தில் கிருஸ்துவமும் இஸ்லாமும் பல கொள்ளைகள் அடித்ததாகவும் கொலைகள் செய்ததாகவும் நாம் படிக்கின்றோமே ?

மேலே படித்தது மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் தாக்கம் என்று வைத்துக் கொண்டாலும் மதன் எதை சார்ந்தவர் என்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமில்லை..

[இதற்கான தெளிவான பதில் பதிவின் இறுதியில்]..

கிருத்துவ மதத்தை சார்ந்த ஆங்கிலேயர்கள் நாட்டை பிடிக்கும் நோக்கில் வந்தார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அதே கிருத்துவ சமயத்தை சார்ந்த Constantine Joseph Beschi  என்ற கிறிஸ்துவர் வீரமா முனிவர் என்று தமிழ் இலக்கணத்திற்கு தொண்டு செய்ததை மறுக்க முடியுமா ?

முகலாயர்கள் நாட்டை பிடிக்க வந்தார்கள் என்பது உண்மை அதே முகலாயா மன்னர்களில் மாவீரரின் ஷார்சா என்று சொல்லக்கூடிய முகலாலயன் இல்லையென்றால்...

இந்தியா சமநிலை படுத்தப்பட்ட நாடாக இருந்து இருக்காது.. காரணம் இந்த ஷார்சா என்பவன் தான் நேரடியாக அரசுக்கும் மக்களுக்குமான ஒப்பந்தத்தை நிகழ்த்தி காட்டினான்..

இன்றும் கூட இதற்கு ஆதாரம் உண்டு.

அன்றைய கால வீடுகளில் வீட்டின் ஓரத்தில் குழி தோண்டினால் ஒரு எல்லை கல் இருக்கும் இது தான் அவரின் சொத்து பங்கீடும் அளவை முறை.

மற்றும் இந்தியா பெரிய ஆட்சி செய்யும் நாடு என்பதால் எங்கோ உட்கார்ந்து கொண்டு தமிழக குக்கிராமங்களை ஆட்சி செய்வது சிரமம் என்று யோசித்து இஸ்லாமியரான ஷார்சா உருவாக்கியது தான் பஞ்சாயத்து என்பது..

பாஞ்ச என்றால் 5.. ஆயத்து என்றால் முடிக்கும் இடம் அல்லது முடியும் இடம்..

அதாவது 5 கிராமங்களின் எல்லையில் ஒரு பஞ்சாயத்து.

இந்த பஞ்சாயத்து மாவட்டத்திற்கு தொடர்பில் இருக்கும் மாவட்டம் அரசனின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாக இருக்கிறது.

இப்படி இவனால் உருவானது தான் பஞ்சாயத்து.

ஆனால் எத்துணையோ இன்னல்கள் இருந்தாலும் இந்த இரண்டு மதங்களும் இன்றும் இந்தியாவில் உள்ளது.

ஆனால் பிறப்பில் இந்தியா வா அல்லது மற்றைய நாடா என்ற சந்தேகம் இருந்தாலும் இறப்பு உத்திர பிரதேசத்தில் தான் இறந்தார் என்ற புத்தரின் புத்த மதம் எங்கே போனது ?

இந்தியாவின் முக்கிய கதாநாயகனான விளங்கும் அசோகர் யார் ? அவரது சின்னத்தை தான் இந்தியாவின் சின்னமாக அடையாளம் காண்கிறோமே இவரது வரலாற்றை புத்தமதத்தை அகற்றிவிட்டு பார்க்க முடியுமா ?

பண்டையகாலம் தொடக்கம் பதறி திட்டா நாக நாடு என்ற சொல்லெல்லாம் புத்த மதத்தின் அடிப்படையில் உருவானதே இப்பெயர்கள் எல்லாம் தமிழ் புராண இலக்கியத்தில் இருக்கிறதே..

இப்படி பட்ட ஒரு மதம் இந்தியாவில் பெரும்பான்மையாக இல்லையே ஏன் ? யார் இந்த மதத்தை ஒழித்தது ?

பதில் தெரியும்...

யாரும் அதை பற்றி பேச மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு அரசியல் செய்ய இஸ்லாமும் கிருத்துவமும் தான் வேண்டும்...

அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த வரலாறுகள் மறந்து விடுமா என்ன ?

நாகர்களின் கொடூர வரலாற்றை மறந்து விடுவோமா என்ன ?

இறுதியாக நான் மேலே சொன்னது போன்று மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது என்னடா இவனுங்க இப்படியா என்றே என்ன தோன்றும்..

அவர்கள் சார்ந்த மதத்தை பற்றியும் வெறுப்பாகவே ஆகும் இதை தான் மதனும் விரும்பினார்...

உண்மையில் முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகத்தை நான் பரிந்துரை செய்கிறேன்..

ஆசிரியர் டி கே இரவீந்திரன் எழுதிய புத்தகம் இது..

விவேகி ,கொல்லம், பவித்ரேயன் போன்ற பல புனை பெயரில் அழைக்கப்பட்ட ஆசிரியர் இரவீந்திரன் முழுமையாக ஆய்விட்டு எழுதியுள்ளார் ..

இரண்டு பேருமே ஒரே வரலாற்றை தான் எழுதுகிறார்கள் ஆனால்  திரிக்கப்பட்ட செய்திகள் வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலில் மட்டுமே வருகிறதே எப்படி ?

நிகழ் காலத்திலையே வரலாற்றை இப்படி மாற்றி எழுதும் பொழுது அன்றைய காலகட்டத்தில் சொல்லவா வேண்டும்..

கிறிஸ்துவத்தை எடுத்து விட்டு இந்தியாவை காண முடியாது வீரமா முனிவரை எடுத்துவிட்டு தமிழ் இலக்கணமான லகர எழுத்தை காண முடியாது ..

இஸ்லாமியராக தொலமியை எடுத்து விட்டு இந்தியா முதற்கொண்டு தமிழகத்தின் அடையாளத்தை காண முடியாது.

இவர்கள் மட்டுமல்ல இவர்களும் என்பதே எனது வாதம்..

வேதாந்தி, கிருத்துவம், இஸ்லாம், கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்  இன்னும் பல மதங்கள் இவர்களை அனைவரையும் உள்ளடக்கியதே இந்தியா இதனை கொச்சை படுத்த வேண்டாமே...

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் மாசானமுத்துவை தாக்கி அவருக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை திமுக பிரமுகர் சிவா ஆக்கிரமிப்பு செய்துள்ளார்...

 


மக்கள் விரோத பிராடு பாஜக அமித்ஷா வும் ஏமாற்று வேலைகளும்...

 


இளநரை போக...

 


இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று.

இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சப் பழச்சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி, முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்..

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.

இந்த தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்..

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்...

கேவலம் இணையதளத்தில் like வாங்குவதற்காக உடலை காட்டும் அளவிற்கு பெண்களின் மூளை மழுங்கி விட்டதா?

 


ஒரு பக்கம் Prank show என்ற பெயரில் தவறானதை  வெளிப்படையாக பேசுவதும், இன்னொரு பக்கம் like வாங்குவதற்காக அலையும் கூட்டம் இந்த சமூகத்தின் சாபக்கேடு..

மராட்டிய ரஜினி கலாட்டா 😁

 


திமுக கருணாநிதியே நீ மணிமண்டபம் கட்டியது குத்தம் இல்லை...

 


ஆனால் தெலுங்கு நாயக்கனை தமிழ் மன்னன் என்று சொன்ன பாரு அங்க ஆரம்பிக்கிறது உன்னோட துரோகம்..

கருணாநிதி அவன் இனத்துக்கு நேர்மையாக இருந்தான் ஐயோ பாவம் தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள்...

29/11/2020

தெலுங்கர் பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அனைத்தும் இதை போன்று தான்...

ஆங்கிலேயர்கள், இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களிடமோ, சிங்களவர்களிடமோ ஆட்சி அதிகாரத்தை அளிக்காமல், இந்திய தெலுங்கர்களிடம் அளிப்பது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று ஈவெ ராமசாமியிடம் எடுத்து சொல்லியும், அவர் தமிழர்களுக்கு தனியுரிமை தர இயலாது, இந்திய வம்சாவழி தெலுங்கர்களை அனுசரித்து போங்கள் என்று உதாசீனம் செய்து விட்டார்..

- தந்தை செல்வா இலங்கை இனக்கூறு (பக்கம் 150)...

சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும் தான்...

 


தமிழக மக்களின் நிலை 😂

 


வாழை இலையின் பயன்கள்....


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.

அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

 இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே...

மக்கள் விரோத பாஜக மோடி அரசும்.. அதிகாரத்தின் அடிமை காவல்துறையும்...

 


அதிமுக எடப்பாடியும்.. கொரோனா கொள்ளையும்...

 


உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு

ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?

இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல் Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

இத்தனை நாளாக கத்தி கொண்டு இருக்கிறோம் யாரும் கண்டு கொள்ளவில்லை...

 


சிந்திக்காத ஆட்டு மந்தை கூட்டம் தான் அவர்களுக்கு தேவை...

அதிமுக அமைச்சர்கள் கலாட்டா 😁

 


பண்டைய தமிழர்கள் இன்றைய பாம்பேவை (மும்பை)...

 


வேள்புலம் வேணாடு என்று தான் அழைத்து வந்தார்கள்...

அதே தமிழக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பிராமணர்கள்

தண்டகாரணியதேசம் என்று மும்பையை அழைத்து வந்தனர்...

இந்த தண்டகாரணியதேசம் என்பதற்கு அர்த்தம்.

ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு..

தமிழர்கள் அழைத்து வந்த வேள்புலம் வேணாடு என்பதற்கு அர்த்தம். நிறைய உள்ளது..

அதில் சிலதை மட்டும் பாருங்கள் .

வேணாடு = வேணர் மக்கள் வாழக்கூடிய நாடு.

புறநானூற்றில் கொண்கானங்கிழான் என்று வேளை பற்றி பண்டைய தமிழ் இலக்கியம் பேசக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

வேல்புலம் =மற்றொரு அர்த்தம் தம்பிமாரின் நாடு.

ஆக மும்பையை. சகோதரத்துவ நாடு என்றும் வேணர் மக்களின் நாடு என்றும் தான் பண்டைய கால தமிழர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் ஆரியரோ ஆரியநாட்டில் உள்ள ஒரு பிரதேசம் என்று கூறும் போதே இதன் சூழ்ச்சி விளங்குகிறதா ?

தமிழன் தம்பிமார்கள் அண்ணன்மார் என்று அன்னியனை அன்போடுத்தான் அழைத்து வந்துள்ளான்...

எங்கோ உள்ள மும்பைகாரர்களை தம்பிகள் நாடு என்று அழைத்த தமிழனுக்கு.

கூடவே இருக்கும் ஆரியனை வந்தேறி என்று கூற வாய்கூசாதா ?

ஆரியனையும் அண்ணனாக தான் பார்தான்.

ஆனால் ஆரியன் சூழ்ச்சி அன்றே ஆரம்பித்து விட்டது என்பதற்கு மிக பெரிய ஆதாரம்....

இது... ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆரிய நாடு என்று சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது....?

ஆதாரம் : Dr bandarkar history of dekkan page 136...

பாஜக மோடியின் பினாமி சக்திகாந்த் தாஸ் பொய்கள்...

 


உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

இந்த சாலை முக்கியமா? 8 வழிச்சாலை முக்கியமா?

 


பொன்னேரி மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம் என மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்...

 


மருத்துவ மாப்பியா உண்மைகள்...

செக்கில் ஆட்டிய எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்த சமயத்தில்.... கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டு வந்த எண்ணெய் தீமையானது என்று எந்த மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

பிராய்லர் கோழிகள் வந்த சமயத்தில் பிராய்லர் கோழிகள் ஆபத்தானது என்று எந்த மருத்துவர்களாவது சொன்னார்களா?

குழந்தைகள் டயப்பர் அணிவது பின்னாளில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை எந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் நாளை அவர்களுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் என்பதை எந்த மருத்துவர்கள் ஆவது சொன்னார்களா?

இந்த அடிப்படைகளை சொல்லாத இந்த மருத்துவர்களா...

நீங்கள் நம்பி சாப்பிடும் மருந்துகள் இருக்கக்கூடிய தீமைகளையா எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?

நீங்கள் போட்டுக்கொள்ளும் தடுப்பூசியின் பாதகங்களையா எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?

இந்த மருத்துவர்களையா மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்?

பழனிசாமி ஆட்சியில் எங்கும் எதிலும் அலட்சியம்...

 


தெலுங்கன் நியூஸ் 7 சேனலுக்கு செருப்படி 😁

 


வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...

 


அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

அவர்கள் ஆயிரக்கணக்கான  வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..

இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..

இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..

ஹெக்டேர் பீட்டர்சன்...

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...

மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..

இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...

ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.

இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...

இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..

இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...

இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.

பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...

பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..

இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...

போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?

வெறும் 12 வயது தான்....

ஆஸ்ரேலியாவில் பாஜக மோடியின் முதலாளி அதானி யின் நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு...

 


முட்டாள் தமிழினமே...

 


தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்து போவார்கள் என்பது உறுதியோ...

இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரி கொண்டிருகிறோம்...

ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை..

அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்ட போதே உருவாகியிருக்கும்..

எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை..

நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்...

மக்கள் விரோதி பாஜக யோகி யின் உ.பி ஆட்சி லட்சணம்...

 


திண்டுக்கலில் இட தகராறில் மாற்றுத்திறனாளி பெண் தாக்கிய திமுக ஒன்றிய கவுன்சிலர்...

 


திராவிட ஆரிய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீளபோகிறான்?

எப்போது நாட்டை ஆளபோகிறான்?

யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை..

மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..

பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமயகி போன தமிழன் தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்.

தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும், சொந்த மண்ணில் வேலை வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான்...

மக்கள் விரோதி பாஜக மோடியின் இந்தியா விற்பனை...

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், அம்பானி அதானி பனியாக்கள் விவசாயிகளோடு நேரடி ஒப்பந்தம் போடலாம்...

எவ்வளவு வேண்டுமானாலும் விளை பொருள்களை பதுக்கி கொள்ளலாம்.

பின் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று விற்கலாம் என மாநில அரசுகள், விவசாயிகளை பனியாக்களின் நிரந்தர அடிமைகளாக மாற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், உ.பி, அரியானா, உத்தரகாண்ட் விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கி உள்ளனர். 

பாஜக அரசு சாலையில் பள்ளம் வெட்டுவது, தண்ணீர் பீச்சி தாக்குவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என போலிஸ் ஒடுக்குமுறை செய்து வருகிறது.

மீறி டில்லிக்குள் நுழைந்தனர் விவசாயிகள். மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதன் உதாரணம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்...