18/12/2021

சிந்தித்துப் பாருங்கள்...

 


ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரே நோய் ஒரே மாதிரியான மரணங்கள்  உலகம் முழுவதும் நிகழ்கிறது...

ஒரே மாதிரியான தடுப்புமுறைகள் உலகம் முழுவதும் கட்டாயப்படுத்தபடுதுனா, 

இந்த உலகத்தையும், மக்களையும் தன்னோட அடுத்தநகர்வுக்கு தயார்படுத்துகிறார்கள் என்றல்லவா அர்த்தம்..

இதுகூட சொல்லிதான் புரியவைக்கனுமா என்ன?

டிஜிட்டல் உலகத்துக்காக (Zombies world) காத்திருப்போம்...☠️

இனிய காலை வணக்கம்...

சிங்களாக இருப்போம்.. நிம்மதியாக வாழ்வோம்...

உரோம விருட்சம் மூலிகை...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

இனிய காலை வணக்கம்...

எண்ணமின் அலைகளின் பயணம்...

 


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

இந்திய மக்கள் விரோதி பாஜக மோடி கலாட்டா...

கொத்தடிமைகளின் அடுத்த உருட்டு புரிகிறதா என்னவென்று ?

திபெத்தின் வான் சவ அடக்கம் (Tibetan Sky Burial)...


உங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும் போது அல்ல) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்...

ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்த பின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று) அனுப்பி வைக்கிறார்கள்.

அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல்.

அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம்.

ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள், ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக...

பில்கேட்ஸ் எனும் மரண வியாபாரி...

கணவன் மனைவி உறவு மேம்பட...

 


உங்கள் மனைவி பேசும் போது முழுக் கவணம் செலுத்துங்கள்..

செல்போனை பார்த்துக் கொண்டு பேசாதீர்கள்..

செல்போனை தூர வையுங்கள்..

டி.வியை அனைத்து விடுங்கள்..

நீங்கள் கவணிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டுங்கள்..

அடிக்கடி ம்..ம். கொட்டுங்கள்.,.

வேறு எங்கும் பராக்கு பார்பது அலட்சியமாக இருப்பது போன்றவற்றை தவிர்க்கவும்,..

அவர் பேசுவது முக்கியம் எனப் புரிய வைக்கவும்..

மனைவி சென்றவுடன் காதிலிருக்கும் பஞ்சை அவருக்குத் தெரியாமல் எடுத்து விடவும்..

🤣🤣🤣🤣🤣

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...


சொன்னதை செய்ய மாட்டோம்.. திமுக செய்து பழக்கமும் இல்லை...

இனிய காலை வணக்கம்...

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

 


நேற்றைய முன்தினம் வந்து நிவாரணம் குடுத்தாரு, இன்னைக்கு வந்து வீட்டை இடிச்சு போட்டாங்க..

கண்ணீரில் ஸ்டாலின் தொகுதி மக்கள் 😓 அராஜக_திமுக...