13/12/2020

கருப்பட்டியின் பயன்கள்...

 


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

சமூக விரோதிகள் கூடாரம் திமுக...

 


தப்பும் செய்வானுங்க குரலும் கொடுப்பானுங்க...

அடேய் உபிஸ் திருந்துங்கடா டீ வாங்கி தரேன் 😒

இந்தியா தயாரித்துக் கொண்டிருக்கிறது...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு...

 


அன்னகாவடியாக அரசியலில் புகுந்தவர்..

அண்ணாவின் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்து அதிகாரத்தை பிடிப்பதற்கு அழைந்தவர்..

எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களை ஏணியாக்கி ஏற்றங்கள் கண்டவர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்..

பூச்சிமருந்து, உரபேரம், வீராணம் குழாய், பாமாயில் இறக்குமதி, மஷ்டர்ரோல், சர்க்கரை பேரம், BSNL, ஷ்பெக்ட்ரம், என ஊழல்களல் கோடி கணக்கில் பணத்தை குவித்தார்.

உலக பணக்காரர் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தவர்..

போகும் இடம் எல்லாம் பொண்டாடி வைத்து கொண்டவர்..

இந்திராவை ஆள வைத்து இறக்கம் இன்றி அடித்தவர்..

ஊழல்-1977 தேசவிரோதம்-1991 குற்றத்துக்காக குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி ஆனவர்..

குங்குமம் விற்று கோடி கணக்கில் சேர்த்தவர்.

ஊழலுக்கும் லஞ்சம்த்துக்கும் உருவம் பெற்றவர்..

தமிழ் இன துரோகி - கருணாநிதி...

திருட்டு திமுக வின் மானங்கெட்ட ராசாவும்.. வெட்கம் கெட்ட ரோசாவும்...

 


மராட்டிய பிராடு ரஜினி யும்.. முட்டாள் ரசிகர்களும்...

 


கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி...

 


தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று...

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது.

சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்...

படிச்ச விவசாயிடா.. பாஜக சங்கிகள் மாதிரி மூத்திரம் குடி முட்டாள் கிடையாதுடா 😒

 


மக்கள் விரோதி பாஜக மோடி எனும் அம்பானி கைகூலி...

 


வெந்தயத்தின் மருத்துவக்குணம்...

 


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

கூகுள் ரகசியம்...

 


சிறுவயதில் கற்பிக்கப்படும் கல்வி அவர்கள் இறப்பு வரை கூடவே வரும்...

 


பழனிசாமி ஆட்சியில் தமிழக மக்களின் அவல நிலை...

 


நம் இந்தியா கட்சி.. சேட் கட்சி ஆரம்பிச்சிருக்கான்‌‌.. நிம்பள்கி சேவ செய்ய போறானாம்...

கார்டு மேல இருக்கிற நம்பர் சொல் சாப்....

வரி கட்டமா ஏமாத்துறவன்தான் இந்த சேட்.. ஆனால் நம்மளிக்க TAX Free Tamilnadu னு சொல்றான்... கதை உடுறான்...

யார் இந்த அனில் குமார் ஓஜா ?

அனில் குமார் ஓஜா, இயக்குனராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் இது...

1) எஸ்.எல்.ஓ ஸ்டீல்ஸ் லிமிடெட்,

2) ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல் அண்ட் ஸ்கிராப் பிராசசிங் பிரைவேட் லிமிடெட்,

3) எஸ்.எல்.ஓ ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்,

4) எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (3 & 4 க்கு இடையிலான வித்தியாசம் என்னவென்பது அவருக்கு தான் வெளிச்சம்)

5) எஸ்.எல்.ஓ பில்ட்கான் பிரைவேட் லிமிடெட் ,

6) அரன் ஸ்டீல்ஸ் லிமிடெட், 7) எஸ்.எல்.ஓ இந்தியா லிமிடெட்.

இத்தனை நிறுவனங்களின் பட்டியலை பார்க்கும் போதே இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு அதிகம்.

அனில் குமார் ஓஜாவின் எஸ்எல்ஓ ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அரன் ஸ்டீல்ஸ் லிமிடெட் (3 & 6) மீது கார்ப்பரேஷன் வங்கியில் 284.66 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக சிபிஐயின் பெங்களூரு பிஎஸ் அண்ட் எஃப்சி கிளை வழக்கு பதிவு செய்துள்ளது..

வரி விலக்கு தருவதாக கூறும் அனில் குமார் ஓஜா மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை...

மோசடி கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் கார்ப்பரேஷன் வங்கியில் கடன் வாங்கிய அனில் குமார் ஓஜா, கடன் தொகையை ரியல் எஸ்டேட் வணிகத்தில் முதலீடு செய்துள்ளான் இந்த சேட்..

2003 முதல் கடன் வசதிகளை அனுபவித்து வரும் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ், 2015-16 நிதியாண்டிற்கான தற்காலிக அல்லது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளையும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மதிப்பீடுகளையும் வங்கிக்கு வழங்கவில்லை. மேலும் தனது நிறுவனத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்யவும் இந்த சேட் அனுமதிக்கவில்லை.

மேலும் சிட்டி யூனியன் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பல்வேறு வங்கிகளில் தனது நிறுவன வங்கி பரிவர்த்தனைகளை மாற்றியதன் மூலம், இந்த நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை கார்ப்பரேஷன் வங்கி முழுமையாக தெரிந்து கொள்வதை தடுத்து வந்தது..

இதனை தொடர்ந்து, 2018 மார்ச் 9 ல் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸின் வங்கி கணக்குகளை மோசடி கணக்குகள் என்று வகைப்படுத்தியது, பின்னர் கடந்த மாதம் இது தொடர்பாக சிபிஐக்கு புகார் பதிவு செய்யப்பட்டது.

இயக்குநர்கள் அனில் குமார் ஓஜா, அருண் சர்மா, எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸின் அசோக் குமார் சர்மா மற்றும் அரன் ஸ்டீல்ஸ் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் 82.83 கோடி ரூபாய் மதிப்புள்ள, 8 அசையா சொத்துக்கள் மற்றும் 74 வாகனங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை, கடந்த 7 அக்டோபர் 2020 அன்று இந்த வழக்கில் இணைத்துள்ளது..

ஊழலற்ற ஆட்சி...

இந்தநிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனில் குமார் ஓஜா தனது “மை இந்தியா பார்ட்டி” எனும் புதிய கட்சியை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று தொடங்க இருப்பதாக விளம்பரப் படுத்தியிருக்கிறான்.

மேலும், “செழிப்பான, பாதுகாப்பான, ஆரோக்கியமான, ஊழலற்ற தமிழக அரசை அமைப்பதே” தனது குறிக்கோள் என்று இவன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

அமலாக்கத்துறையால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை நடத்துவதற்கும், இவ்வளவு விளம்பரங்களை வெளியிடுவதற்கும், மற்ற மாநிலங்களில் நடத்தியது போல் தமிழகத்திலும் வாக்குகளை பிரிக்க களமிறங்கியிருக்கும் இந்த அனில் குமார் ஓஜா-விற்கு பணம் எங்கிருந்து வந்தது...?

சேட்களுக்கு_சேட்டை_கூடிப்போச்சு...

ஆகா... கண்டு பிடிச்சுட்டாங்களே...

 


அம்பானி கைகூலி பாஜக மோடி யின் புதிய வடை...

 


திருட்டு திராவிடம்...



திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

வந்தேறிகள் யார் ?

 


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

மராட்டிய பிராடு மெண்டல் ரஜினியும்... ரசிகனும்...

 


காவல்துறையினரை பணி செய்யவிடாமல் அராஜகம் செய்த துரைமுருகன் மற்றும் அவரது மகன் திமுக எம்.பி. கதிர் ஆனந்த்...

 


சராசரித் தமிழனே சாதிப்பான்...

 


நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...

வரலாறே தெரியாத.. 

தமிழில் புலமையே இல்லாத.. 

அரசியல் பற்றி எதுவுமறியாத...

ஒரு சராசரித் தமிழ் இளைஞன் தான் இனத்தின் மீது அக்கறை கொண்டு தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து..

புத்தகம் எழுதும்

இயக்கம் நடத்தும்

அரசியல் பேசும்

கூட்டம் சேர்க்கும்

அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக் கொண்டு போகப் போகிறான்..

கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்..

இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது...

இந்திய மக்களின் விரோதி பாஜக மோடி...

 


Asianet news tamil மலையாளி நாய்க்கு விழுந்த செருப்படியில்.. காலில் விழுந்து நக்கிட்டு படுத்தே விட்டான் 😁

 


குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...

 


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...

இந்த Asianet News Tamil என்ற மலையாளி நாய்களை செருப்பால் அடித்தால் என்ன?

 


ஏன்டா அவன் உழைப்பால் உயர்ந்து இவளோ பெரிய சிகரம் தொட்டு அவன் ஆசை பட்டத்தை செய்து இருக்கிறான். 

உங்களை மாதிரி மாமா வேலை செய்து அவன் பணம் சம்பாரிக்கவில்லை..

உங்களுக்கு ஏன்டா இவளோ கேவலமான புத்தி...

அம்பானி & அதானி கைகூலி பாஜக மோடி யின் வேளாண் சட்டம்...

 


காஞ்சி சங்கரமடமும் உண்மையும்...

 


இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே...

காஞ்சி சங்கர மடம் வெறும் 400  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.

பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான். திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும் தான் இவர்களின் வேலை. அதிலும்  காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும் பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்  புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

கண் தீட்சையினாலேயே  இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார் என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவ மனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. சங்கர மடத்திலேயே வைத்து  நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே..

இவர் ஒரு சராசரி கன்னட கிழவன்  தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும் போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில்  கிடையாது.

சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள் பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்...

திமுக திருடர் குல தலைவர்களிடமே திருடுறவன் எவ்ளோ பெரிய திருடனா இருப்பான் 😀

 


வேலூரில் காவல்துறையினரை மறித்து தகாத வார்த்தையில் பேசி மிரட்டிய திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த்...

 


பிராணயாமம் - நாடி சுத்தி...


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

தமிழர் விரோத அதிமுக ஊழல் எடப்பாடியும் விவசாயி நிலையும்...

 


சிபிஐ லட்சணம்... சிபிஐ 103 கிலோ தங்கத்தை எடை குறைப்பு செய்துள்ளனர்...