21/10/2021

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி எனும் பெரியாரின் டூபாக்கூர் வேலையும்...

 


திராவிட தெலுங்கனையோ, திராவிட மளையாளியையோ, அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை...

உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள் என்பது உங்களது பெரியாரது வாதம் அப்படித்தானே?

ஆனால் மனுவாதிகள் ஆரியர், பிராமணார்கள் தவிர மற்ற எல்லோரையும், அவர்களது நால்வர்ணக் கோட்பாட்டின் படி சூத்திரர்களே.

அதாவது தேவடியாமகன், வேசிமகன் என்றே அவன் சத்திரியானாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும் சரி நடைமுறையில் சொல்கிறார்கள்.

அப்படியானால் பெரியார் என்ற கன்னட தேவடியாமகன், தாசிமகன் (தேவடியாமகன் , வேசிமகன் என்று மனுவாதிகள் சொல்வதாக பெரியார் சொன்னது தான்) ஏன் தமிழர்களின் இழிவுநிலயை மட்டுமே போக்கப் போராடினார்.

அப்படியானால் தெலுங்கு, கன்னட, மலையாள தேவடியாமகன். வேசிமகன் என்ற இழிவுநிலையை போக்க ஏன் போராட முயற்சிக்கவில்லை.

ஒருவேளை மனு அவர்களைப் பொருத்தவரை சொன்னது சரிதான் என்று விட்டுவிட்டாரா?

இழிவுகளை தமிழர்கள் சுமக்கக்கூடாது என்ற நல்லஎண்ணத்தினால் தமிழர்களுக்காக மட்டுமே போராடினாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை.

செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார். சொழியன் குடுமி சும்மா ஆடாது. என்பது வழக்கு.

வடுக வந்தேறிகளின் நலன்களுக்காக  என்பது மட்டும் தான் உண்மை...

புதுக்கோட்டை மாணவர்களை கொல்ல முயற்சித்த இலங்கை...

 


பாஜக மோடியின் முதலாளி அம்பானியின் கைகூலியாக செயல்படும் வங்கிகள்...

 


சித்தராவது எப்படி - 27...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் மூன்று...

இது வரை விதிக்கப் பட்ட ஆற்றலை பெற்று மேற்பரப்பான விசயங்களிலே உழன்று உழன்று ஆழமான விசயங்களிலே தோற்று தோற்று வந்த நாம் நம் அக குருவின் துணையால் சேரும் இடம் அறிந்து சேர்ந்து, எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ அதை அறிந்து, எதை பெற்றால் எல்லாம் பெற முடியுமோ அதை பெற்று நிறை நிலை மனிதாய் ஒரு பூரண சித்தராய் உருவாக ஒவ்வொரு படியாக மேலே மேலே நகர்ந்து கொண்டு இருக்கிறோம்..

பழைய முறைகளில் உள்ள குறைபாடுகளை கலைந்து நேர் வழி பாதைகளை அக குருவின் அருளால் தேர்ந்து எடுத்து பெருத்த ஆன்ம இலாபம் பெறுகின்ற வகையில் பயணப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..

அறியாமை என்ற பெரும் நோயினால் பாதிக்கப் பட்ட நாம் இருள் நீங்கி தெளிவு என்ற ஆரோக்கியம், ஒளியை நோக்கி, பயணப் பட நம் அக குருவின் துணை நமக்கு முதலில் தேவை படுவதால் அதனை எப்பொழுதும் பெற்றுக் கொண்டே இருக்க, சுவாச ஒழுங்கு ஒன்றே உகந்த நிலை என முதலில் அறிந்து கொள்கிறோம்..

அந்த அக குருவின் துணையால் மட்டுமே நாம் எங்கும் சிக்கி கொள்ளாது, நமது பயணம் விரைவு பட உதவும் என்பதை அறிந்து சுவாச ஒழுங்கின் துணையோடு அக குருவின் துணையை எப்பொழுதும் பெற்று கொண்டே தெளிவு பட பயணிக்கிறோம்...

நேர் முக பலன்களையே எதிர் பார்த்து பார்த்து மறைமுக பலன்களை முற்றிலும் தவற விட்டு விட்டு வாழ் நாள் முழுமைக்கும் அல்லல் அடைகின்றோம்..

நம் முயற்சிகளுக்கு மறைமுக பலன்களே மிக அதிகமாக கிடைக்கும் என்ற மிக எதார்த்தமான உண்மை புரியாததால், நேர் முக பலன்களுக்கு நம் வாழ் நாள் முழுவதும் விரையம் ஆக்கி கொண்டு இருக்கிறோம்...

நம் மறைமுக பலன்களை உணர்த்தி அதற்கான வழியை ஏற்படுத்தி தருபவர்தான் நம் அக குரு.. நம் மறை முக பலன்கள் மட்டுமே சத்தியமாக பயன் படும்.. ஆனால் மனம் அதை நம்புவதில்லை..

அதே போல் தான் வாசி யோக பயிற்சியும்..

இந்த சுவாசத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தான் பல பேரிடம் எழும்..

ஆனால் மறைமுகப் பலன்கள் மிக மிக அதிகமாக கிடைக்கும் என்பதை அறியமாட்டார்கள்..

அதனால் தான் நேர்முக பலன்களை பெற பூசைகள் யாகங்கள் வேள்விகள், பிரார்த்தனைகள் என மிக சொற்ப பலன் தரும் வழிகளிலே அதிக நாட்டம் கொள்கின்றனர்..

அன்பே சிவம் என்ற சொல்லில் அன்பின் மூலமாக அளவற்ற இறை ஆற்றலை பெறலாம் என்பது மறைமுக பலன் ஆகும்..

ஆனால் சிவத்தை மட்டும் தொழுது நிற்பது நேர் முக பலனை எதிர்பார்ப்பதாகும்..

பின்னதில் மிக சொற்ப இலாபமே கிடைக்கப் பெற்று வாழ் நாள் தான் விரையமாகும்.. இந்த மறை முக பலனை மனம் அறிய வாய்ப்பு இல்லை..

அக குருவாகிய புத்தி ஒன்றே அந்த இரகசியத்தை அறிய முடியும்..

அதனால் தான் அக குருவின் துணையை நாடி, அளவற்ற ஆன்மா இலாபம் தேட வேண்டிய அவசியம் ஆகிறது..

தன்னுள் இருக்கும் இன்னும் பலப்படாத அககுருவின் துணையால் மட்டுமே இந்த வாசியோக பயிற்சியை நாடி பயின்று பின் அக குருவின் பலத்தால் படிப்படியாக மேலே ஏறுபவர்கள் ஒரு சிலரே...

சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிக பேராற்றலால் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணத்தில் பிடரியாகிய நினைவகம் பலம் அடைகின்ற போது, அது பல ஜென்மங்களின் நினைவுகளை முன் வைக்கும்..

அப்போது அந்த பிறவிகளில் அடைந்த மேன்மை, நினைவுக்கு வரும் போது விட்டு போன குறையை நிவர்த்தி பண்ண ஒரு புத்துணர்ச்சி வரும்..

அப்பிறவிகளில் அடைந்த தோல்விகள் ஒரு பாடமாக இந்த பிறவியில் தோன்றி மீண்டும் அதை தொடராத வல்லமை கிடைக்கும்..

இதன் மூலம் முன் பிறவிகளின் அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் போது அது நிகரானது எதுவும் இல்லை என தோன்றும்..

புத்தருக்கும் பட்டினத்தாருக்கும் இப்படிதான் பிடரி என்ற நினைவகத்தில் முன் பிறவி மேன்மைகள் தோன்ற அதற்காக, அதற்கான ஆன்மீக பயணத்தை விரைவு படுத்த அவர்கள் தோன்றிய பிறவியில் முனைந்தார்கள்..

பெருத்த இலாபமாக மறைமுக பலன் தரும் பயிற்சியில் நம் அககுருவின் துணையால் உணர்ந்து முன்னேறுவோமாக..

அடுத்த பகுதியில் சுழிமுனை ஆதாரத்தை நோக்கிய பயணத்தை நிச்சயம் பார்க்கலாம்...

சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதில் கிட்னியை எடுத்த டாக்டர்...


கொய்யால கிட்னி இருந்தா தானடா கல்லு வரும்...

பித்தலாட்ட கட்சி பாஜக...

 


மரணம் இப்படித்தான் இருக்குமா...

 


யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பது தான்...

போகுமிடம் என்றால் என்ன?

மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்த பின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்து விடும்.

அத்தகைய உயர்நிலையை அறிந்து கொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது.

இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை.

ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது.  அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.

கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார்.  அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.  வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டு போய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்ட போது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது.  அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன்.  திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர்.  அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர்.  அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது.  அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர்.  அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர்.  அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை.  சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர்.  அதன்  பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார்.  அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.

இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில் 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது.  30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர்.  உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார்.  எழுந்தவர் இரண்டு நாள்  வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர்.  என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.  அறை முழுவதும் மருந்துகளின் வாடை.  எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது.  அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள.  அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன்.  அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.

நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன்.  ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது.  கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது.  ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.  மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது.  அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது.  சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது.  அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர்.  அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...

மாமா பத்திரிகைகள் கலாட்டா...

 


என்னைய படுத்துறானுங்களே 😏

 


தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்...

 


தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .

மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.

முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும்.

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .

இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி ( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞாபக சக்தி கூடும்.

வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.

(அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்).

சும்மா இல்லீங்க நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...

அய்யோக்கிய பயலுங்க 😏

 




சிவனின் வாகனம் பாம்பு
அத பாத்ததும் அடிக்கிறோம்... 

விநாயகர் வாகனம் எலி
விஷம் வெச்சே கொல்றோம்...
 
முருகனின் வாகனம் சேவல்
மொத்ததையும் விட்றதில்ல...

இப்படி கடவுளின் வாகனத்தை 
எல்லாம் துவம்சம் பண்ணிட்டு...

கடவுள் கிட்ட போய் நான் ஒரு ஈ, எரும்புக்கு கூட தீங்கு நெனச்சதில்லன்னு பொய் வேற...


கொய்யால யார்ரா நீங்களாம்...
🤣🤣🤣

உங்களுக்கு தெரியுமா?