22/10/2021

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் செய்யும் பொய் பித்தலாட்டங்கள்...

 


திராவிடம் என்றால் என்ன?

ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.

மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமிழனாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .

திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...

எல்லா ஊழலும் பிராடு பாஜக குத்தகை எடுத்து விட்டது...

 


கொரோனா Vs அரசு கலாட்டா...

 


சித்தராவது எப்படி - 29...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஐந்து..

சுவாச ஒழுங்கின் மூலம் மூலாதாரம் மற்றும் பிடரிக்கான பாதையானது மனக்கண்ணால் (பாவனை /கற்பனை) தானே உருவாக்கப்படுகிறது.?

உப்பை நிஜமாகவே சற்று வாயில் போட்டு ருசி பார்க்கிறோம்... மிகவும் கரிக்கிறது.. அந்த கரிப்பினை தாங்க முடியாமல் துப்பி விடுகிறோம்.. இது முதல் அனுபவமான நிஜ அனுபவம்..

பின் மனதால் உப்பினை வாயில் போடுவதாக நினைத்துப் பார்க்கின்றோம்... உப்பு போடாமலேயே நாக்கில் நீர் சுரக்கிறது.. ஏதோ பழைய அனுபவ தாக்கத்தால் அப்படி அனுபவப் படுவது இரண்டாம் வகை அனுபவம்.. இது நிழல் அனுபவம்...

உப்பு போல கரிக்கின்ற வேறு ஒரு பொருளின் சுவைத்த அனுபவித்த ஒன்றை நினைக்க வைத்து உப்புவின் தன்மையை உணர்த்தும் போதும் நாக்கில் சிறிது நீர் ஊறலாம்... இது மாயா அனுபவம்..

இந்த மூன்று நிலைகளிலும் உப்புவின் சுவைக்கு நாக்கில் ஓரு உணர்வால் நீர் ஊறுகிறது...

உள் நகைத்தல் மூலம் குண்டலினி உள் மூச்சில் சக்தி கீழிலிருந்து மேலும் வெளி மூச்சில் மேலிருந்து கீழும் ஒரு உறுத்தலான உணர்வு உணர கண்டோம், அது ஒரு அடையாளம் காண ஒரு மாயா அனுபவத்தை தோற்றுவிக்கப் பட்டு சற்று உணரப் பட்டது..

ஆனால் அது நிஜ அனுபவமாகாது.. ஆனால் அது போல ஒன்று.. பலத்தில் மிக மிக குறைவான ஒன்று....

சுவாச ஒழுங்கில் தலையிலும் உடலிலும் பெறப் படும் தேங்கிய உணர்வும், தேடும் உணர்வும் ( spot feeling and moving or seeking feeling ) ஏற்படுவது நிஜ அனுபவமான முதல் வகை அனுபவம்..

தேங்கிய உணர்வு என்பது பெறப்பட்ட ஆற்றல் ஒரு இடத்தில் சேர்ந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தேங்கிய நிலையில் இருப்பது..

தேடும் உணர்வு என்பது தேங்கிய உணர்வு ஏதாவது ஒரு இடத்திற்கு குறிக்கோள் அற்று நகர்ந்து செல்வது..

அப்படி பட்ட தேடும் உணர்வைதான் முறையாகப் பயன் படுத்தி மூலாதாரத்திலிருந்து பிடறி நோக்கி பயணப் பட வைப்பதால் மிகுந்த பலனை பெற முடிகிறது..

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் அதிகப்பட்ட ஆற்றலால் பிடறிக்கும் மூலாதாரத்திற்கும் இடையே நடை பெறுவது நிஜ அனுபவம்..

அது சுவாச ஒழுங்கோடு இணைந்தே நடைபெறும்.. சுவாச ஒழுங்கோடு உடன் இருக்கும் விழிப்பு நிலையே. அந்த குண்டலினி சக்தியை நடத்தும்.. அது நிஜ அனுபவ உணர்வாக இருக்கும்..

சுவாச ஒழுங்கு கெட்ட நிலையில் ஒழுங்கின்மை நிலையில் அது மனதால் நடத்தப் பட்டு அது நிழல் அனுபவமாக இரண்டாம் வகை அனுபவமாக இருக்கும்..

எந்த சுவாச ஒழுங்கு பயிற்சியை போதுமான அளவு செய்யாமல், படித்ததையும் கேட்டதையும் வைத்து கற்பனையிலும், மனோபாவத்திலும் செய்தால் அது மாயா அனுபவமான மூன்றாம் வகை சேர்ந்ததாகும்..

அதனால் மிகுந்த அளவு ஏற்படும் கால விரையத்தால், சலிப்பு அடைந்த மனதால் பயிற்சி துண்டிக்கப்படும்..

இந்த குண்டலினி பயணத்தை பயணிப்பவர்கள் தாங்கள் உணர்வது நிஜ அனுபவமா அல்லது நிழல் அனுபவமா அல்லது மாயா அனுபவமா என்பதை தங்கள் விழிப்பு நிலையால் மட்டுமே அறிந்து எச்சரிக்கையுடன் பயிற்சியை மேற் கொள்ளுமாறு வேண்டுகிறேன்..

சுவாச ஒழுங்கின் மூலமாகவே மட்டும் பெறப் படும் நிஜ அனுபவம் தடை படுமானால் மீண்டும் விழிப்பு நிலையால் சுவாச ஒழுங்கிற்கு வந்து பின் குண்டலினி பயிற்சி பயில வேண்டும்..

அப்படி பயில வில்லை என்றால் விரக்தி ஏற்பட்டு பயிற்சியில் நிரந்தர பிளவு அல்லது தொடர்பு அறுந்த நிலை உருவாகும்.. பின் மீண்டும் ஒட்டவே ஒட்டாது...

மனம் அதற்கு ஆயிரம் காரணங்களை கூறி வாழ் நாள் முழுமைக்கும் தடை விதித்து கொண்டே இருக்கும்..

விழிப்பு நிலையான அக குருவின் துணை நீங்கிய சமயம் அனைத்தும் பாழாகி விடும்..

இந்த பகுதியில் அனைத்து இடைஞ்சலுக்கான தீர்வு கூறப்பட்டு உள்ளது...

காலை வணக்கம் மக்களே...

 


எல்லாரும் வந்து லைக் போட்டு தீபாவளி போனஸ் வாங்கிட்டு போங்க.. 

அப்புறம் தரலனு போராட்டம் பண்ணக் கூடாது 😁

RSS பற்றி இதை விட தெளிவா சொல்ல முடியாது 😂

 


உலக வங்கி திட்டம்...

 


சித்தராவது எப்படி - 28...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் நான்கு...

சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிகப்பட்ட ஆற்றலை தேகத்தில் முறையற்ற முறையில் அங்கும் இங்கும் ஓடி விரையம் ஆகாமல் மூளையின் முக்கிய ஆதாரங்களில் அந்த ஆற்றலை பயன்படுத்தவதின் மூலம் அந்த ஆதாரங்களினால் ஏற்படும் அளவற்ற பயன்களை பெறலாம்..

அளவற்ற ஆற்றலை உணர்வின் மூலம் மட்டுமே அந்த ஆதாரங்களை பயன் படுத்த முடியும்..

வெறும் மன கற்பனையில் அந்த ஆதாரங்களை நினைத்துக் கொண்டு பயிலுவதால் எந்த பலனும் இல்லை.. வாழ்நாள் விரையமே ஆகும்..

அப்படி தான் எந்த பலனும் இன்றி பல பயிற்சிகளை மன கற்பனையில் செய்து செய்து பல வருடங்கள் ஆகியும் முடிவில் எந்த பலனும் இல்லாமல் போகின்றது பல பேர்களின் அனுபவம்... மிஞ்சியது வருடங்களின் எண்ணிக்கை மட்டுமே..

நாம் முறையான சுவாச ஒழுங்கில் பெறப்படும் அதிக ஆற்றலால் மட்டுமே எதுவும் செயல் கூடும்..

ஆற்றலை திருடும் மனதின் கற்பனை திறனால் எதுவும் நடப்பதில்லை.. இது மிக வெட்ட வெளிச்சமான உண்மை...

ஆற்றல் ஒன்றே வேறு ஒன்றை செயல் பட வைக்கும்...

அப்படியான ஆற்றலால் தான் நாம் இப்போது பிடரி என்னும் நினைவக ஆதாரமான தலையின் பின்பக்கம் கொண்டு செல்லுகிறோம்..

அது தண்டுவடத்தின் முடிவிலே முகுளமாக இருக்கிறது..

இந்த முகுளத்தின் சிறப்பு எல்லோரும் அறிந்ததே.. முகுளத்திற்கு பின் தலையில் விழும் அடியால் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் நினைவு தப்பி விடும் என்பது அறிந்ததே..

பிடறி அம்மன் குடி இருக்கும் இடம் என்பர் யோகியர்..

குண்டலினி சக்தி அந்த இடத்தை அடையாத நிலை வரை அது பிடறி அம்மன்.. அடைந்த பின் அது பிடாறி அம்மன் ஆக மாறி விடும்..

பிடாறி அம்மனாக மாறிய பின்பே குண்டலினி சக்தி தலையின் நடு பகுதியில் ஊர்ந்து நெற்றியில் இறங்கி புருவ மத்தி என்று சொல்லப் படும் சுழுமுனையில் மையம் கொண்டு பல அளவற்ற அனுபவங்களை தரும்...

பிடறி என்றால் ப்+ இடறி என பிரிந்து பகர மெய் ஆன ஜீவனை இடறி அதாவது தடுமாற செய்வது என பொருள் கொள்ளும்...

பிடாறி என்பது ஜீவனை தடுமாறாமல் வைத்துக்கொள்ளுவது என பொருள் கொள்ளும்..

இடாறி என்பது இடறி விழாத நிலை ஆகும்..

அதாவது பிறவி குணங்களான காமம் கோபம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் வெகுளி ஏக்கம் போன்ற பிறவி குணங்களின் எண்ண ஆதிக்கங்களால் இடறி இடறி விழும் போக்கு மாறி, அந்த எண்ண ஆதிக்கங்கள் முற்றிலும் நீங்கி, இடறி விழாத திட நிலை என்பதாகும்...

பிடறி ஆதாரத்தை குண்டலினி சக்தி அடைந்து அதை பக்குவப்படுத்தாத வரை, பிடறி அம்மன் பிடாறி அம்மன் ஆகாத வரை, எந்த நீதி சாஸ்திர சமய மத நூல்கள் துளியும் பலன் அளிக்காது...

அம்மன் என்றவுடன் பெண் தெய்வம் நினைவுக்கு வரலாம்.. ஆனால் யோகநிலை விளக்கம் என்னவென்றால், அம் என்பது பிரபஞ்சம் எனவும் மன் என்பது மனம் எனவும் பொருள் கொள்ளும்...

அம்மன் என்பது குறுகிய நிலையில் முடங்கி கிடக்காமல் பிரபஞ்ச முற்றும் விரிந்த விசாலமான மனம் என்பதாகும்...

மனம் அந்த நிலைக்கு வர பிரபஞ்ச ஆற்றல் வடிவமான் குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்..

அதாவது விசாலமான மனம் ஆக்குவதற்கு மனதை தவிர்த்து வேறு ஒரு பலம் வாய்ந்த சக்தியான, ஆற்றலான, குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்...

மனதை திருத்த மன கற்பனைகளால் வடிவமைக்கப் பட்ட யோகப் பயிற்சிகள் உதவவே உதவாது... இதனை நம் விஞ்ஞான அறிவால் உணர்ந்து கொள்வோமாக..

அப்படி பிடறி ஆதாரத்தில் பிடாறி அம்மன் ஆன மனமே மேலும் விரிந்து தலையின் நடுபகுதியில் ஞான பீடமாகிய உச்சந்தலையை தொட்டுக் கொண்டு ஞான அடைய முடியாத நிலையில் மேலும் நகர்ந்து மேலும் பக்குவம் அடைய புருவ மத்திக்கு வந்து அடைகிறது..

அப்படி ஞான பீடத்தை கடந்தும் ஞான முடியாத நிலையை பின்பு பார்க்கலாம்...

பிடறி ஆதாரத்திலிருந்து புருவமத்திக்கு வரும் குண்டலினி பயணம் இரண்டாவது பயணம்..

இந்த குண்டலினி புருவமத்தியில் என்ன என்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்ற சுவரசியமான தகவல்களை இனி வரும் பகுதியில் பார்க்கலாம்...

ஆண் Vs பெண்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




எப்போதும் ஓன்று சேரமாட்டோம் 
என்று தெரிந்தும்..

தொடர்ந்து கூடவே வரும் 
தொடர்வண்டி பாதை போல..

என் கவிதையும் 
தொடர்ந்து கொண்டே போகிறது
உன்னை நினைத்து...

😞😞😞