26/10/2021

அடி பெண்ணே.....

 




என்னை நேசித்த 
உன்னை நினைத்து..

காவியம் படைக்க 
ஆசைப்பட்டேன்...

தொடர்ந்தேன்...
இன்னும் முடியவில்லை...

என் மீது 
நீ கொண்ட காதல்
முடிவுற்ற காதல்...

உன் மீது 
நான் கொண்ட காதல்
முடிவில்லா காதல்...

நான் உன்னை 
மறக்கும் வரை 
என் காவியம் தொடரும்..

என் 
கல்லறையிலும் கூட...

உனக்காக.....

ஏமாற்றுக்காரியே...

 




உன் காதல் 
நிஜமென்று நினைத்து...

என் நிழலைவிட்டு 
நடந்தேன்...

உன் பார்வை என்மீது
என்று நினைத்து...

நான் பார்வையை 
இழந்தேன்...

உன் வார்த்தை 
வேதமென்று நினைத்து
நான் வாய்பேச மறந்தேன்...

உணர்ந்தேன்...

பெண்ணின் பார்வையில்
மூழ்கியவன்...

கரை சேர்வது 
சிலர்தான் என்று...

அடி சதிகாரியே...

 


நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்... 

ஏதோ ஜாலியா பொழுபோக்கா நண்பர்களுடன் இணைந்து நிம்மதியா சைட் அடிச்சுட்டு இருந்தேன்...

நீயா வந்த.. நீயா டயலாக் எல்லாம் வுட்ட.. 

என்னை காதலிக்க காத்திருந்த பொண்ணுங்களை எல்லாம் திசை மாற்றி விட்ட...

ஆனா நீயோ.. பச்சோந்தி மாதிரி வேறொருத்தன் கூட வாழ்ந்துட்டு இருக்க..

நான் இன்னமும் உன்ன மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன்... 

உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் பெண் இனத்திற்கே கேவலமடி...

உங்களுக்கு எல்லாம் காதலிக்க ஒருத்தன்...

ஊர் சுற்ற ஒருத்தன்...

கல்யாணம் பண்ண ஒருத்தன்...

புள்ளையையாவது கல்யாணம் பண்ணவன் கூட பெத்துக்கோடீ...

😏😏😏

திராவிட திருடர்களே பதில் சொல்லுங்கள்...

 


ஏன் தமிழரின் அடையாளத்தை அடகு வைத்து திராவிடத்தை புகுத்திய ஈ வெ ராமசாமி நாயக்கரை மட்டும் பகுத்தறிவுவாதியாக இனங்காணப்பட வேண்டும்...

மனிதன் நாகரிக அறிவை விட்டு விலங்குகள் போல புணர்ந்து வாழுதல் தானா மனித சமூகத்துக்கு பாதுகாப்பானது..?

திருமணம் பெண்களுக்கு அவசியமில்லை.. பிள்ளை பெறுவது கேடு என்றால்.. (திராவிட சொம்புகள் இதை ஏன் செய்யவில்லை)..

மனித இனம் உலகில் எப்படி நிலைத்திருக்கும்...

அடிப்படை உயிரியல் அறிவு கூட இல்லாத ஒரு முட்டாள் தனமான வாதத்தை பகுத்தறிவு என்று காட்டுவது வெட்கமாக இல்லையா..?

இதனால் மக்கள் என்ன அறிவூட்டலைப் பெறப் போகின்றனர்..?

நாகரிகம் தொலைத்த ஈ வெ எதிர்பார்த்த காட்டுமிராண்டிகளா தமிழர்களை ஆக்குவது தான் பகுத்தறிவின் நோக்கமா..?

Kholi பாவம் யா 😂

 


பிராடு பாஜக மோடி Vs பாஜக பத்தாள்ஸ்...

 


பெரியார் தொண்டன் கேள்வி...

 


பெரியார் கன்னடியர் என்பதற்காக கன்னடர்களுக்கு சாதகமாக என்ன செய்தார்?

என் பதில்...

(கன்னடர்கள் தப்பி விட்டனர்)

திராவிடம் என்ற அகண்ட கோணிக்குள் அடக்கி தமிழர்களின் தமிழின உணர்வை.. தேசிய உணர்வை அழித்ததும் தனித் தமிழ்நாடு உருவாவதற்கு எதிரான கருத்துக்களை விதைத்ததும்.. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்பதன் மூலமான சாதியப் பிளவுகளை ஆழப்படுத்தியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை சமூக அளவில் பலவீன நிலையில் வைத்திருந்ததும் தான் கர்நாடகம் இன்று முதன்மை கொண்டிருக்க உதவியுள்ளது...

கன்னடர்களிடம் அடி வாங்கும் வரை திராவிடப் போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டிருந்த தமிழர்கள்.. அடி வாங்கியதும்.. வள்ளுவர் சிலையை உடைத்த போதும்.. அதை உணரத்தப்பட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியுமா...?

ஆளுநரிடம் பாஜக மோடியின் ஊழல் பேரம்...

 


பழங்குடி மக்களை வெளியேற்றி காடுகளை விற்க பாஜக மோடியின் திட்டம்...

 


திராவிட நாடு என்று தமிழர் தேசத்தை ஏமாற்றும் தீய சக்திகள்?

 


கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களே படியுங்கள்...

திராவிடத்தின் ஆளுமையை உணறுங்கள். மறத் தமிழன் கூவம் நதிக் கரையில்?

உதாவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?

தமிழர் தேசத்தை தமிழரே ஆள வேண்டுமென்று உறுதியெடுப்போம்..

ஆரிய திராவிட கூட்டுக் களவானிகளை கருவறுப்போம்..

கருணாநிதி தி.மு.க. தெலுங்கர்

ஆற்காடு வீராச்சாமி தி.மு.க. தெலுங்கர்

கே.என். நேரு தி.மு.க. தெலுங்கர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தி.மு.க. தெலுங்கர்

எ.வ. வேலு தி.மு.க. தெலுங்கர்

மு.க. ஸ்டாலின் தி.மு.க. தெலுங்கர்

நெப்போலியன் தி.மு.க. தெலுங்கர்

தயாநிதி மாறன் தி.மு.க. தெலுங்கர்

மு.க. அழகிரி தி.மு.க. தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

சதீஸ் தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்.

கி. வீரமணி தி.க. தெலுங்கர்.

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்.

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்.

கொளத்தூர் மணி கன்னடர்...

இன்னும் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

இப்படி அந்நியர்கள் எல்லாம் திராவிட போர்வையில் தமிழர்களை ஏமாற்றி தமிழர் வளங்களை கொள்ளையடித்து.. தமிழனையே அடிமையாக்கி வாழவே திராவிடம் தேவைப்படுகிறது...

மகளிர் தின வாழ்த்துக்கள்...

 


பிராடு பாஜக தெலுங்கன் முருகன் கலாட்டா...

 


இன உணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பு என்பதாவது தெரியுமா?

 


நாம் 21 இல் இருந்து கொண்டும்.. இன்னும் அந்ந உணர்விழந்து நிற்கிறோமே..

நமது தமிழினத்தின் வரலாற்றுச் சான்றை அறிவியல் கொண்டும் அகல்வாராய்ச்சி கொண்டும் தேடல் செய்யலாம்.. திராவிடத்துக்குள் ஏன் பதுங்கி இருக்க வேண்டும்..

இன உணர்வுருவாக்கத்தின் பின்னாவது திராவிட மாயைவிட்டு ஏன் தமிழகத் தமிழர்கள் வெளிவரவில்லை.

தமிழகத்தில் உள்ள தமிழர்களில் சில பகுதிகளில் இன்று வேற்று மாநில பூர்வீகத் தமிழ் மொழி பேசுவோரே தமிழர்களாக தங்களை இனங்காட்டி வாழ்கின்றனர். அதற்கு காரணமும்.. இந்தத் திராவிடம் தான்..

தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளங்களை சிறுகச் சிறுக அழித்து வருவதையே அல்லது மறந்து போவதையே இது காட்டுகிறது...

Iphone 13 pro கலாட்டா 😂

 


மக்கள் விரோதி மோடியின் அடுத்த சதி...

 


பெரியார் தொண்டன் கேள்வி...

 


ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவை திராவிடம் என்று நீங்கள் புறந்தள்ளும் தி.க. மற்றும் தி.மு.க. - தான் என்பதை மறுத்தவிட முடியுமா?

என் பதில்...

திமுக தனது அரசியல் கருதி குரல் கொடுத்தது. ஈழத்தில் இந்தியப் படைகளின் அட்டூழியங்களைத் தடுக்க முடிந்ததா.. சிறீலங்கா அரசுக்கு உதவுவதை தடுக்க முடிந்ததா..?

ஏன் மனிதாபிமான உதவிகளை அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பத்தான் முடிந்ததா..?

ஐநா பொதுச்செயலரே உதவி தேவை என்று 1995 யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது வேண்டுகோள் விடுக்க.. தமிழக அரசு திராவிடக் கட்சி அரசு என்ன உதவியைக் கொண்டோடி வந்தது..?

உதவி விடுதலைப் புலிகளுக்கல்ல. ஐநா தமிழ் மக்களுக்காகக் கோரியது.. என்ன செய்தார்கள். அறிக்கை விடுவதெல்லாம் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்ய என்பதை தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகள் பரிதவித்த முறையில் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு சம உரிமை வழங்கி பாதுகாக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்து சந்தேகத்தோடு சிலோன் காரன் என்று நடத்துகின்றனர்.

இதுதான் தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாடா. அல்ல. இது திராவிடன் என்ற மாயையின் வெளிப்பாடு.

தமிழ் உணர்வும்.. தமிழ் தேசிய உணர்வும் இருந்திருந்தால்.. மண்டபம் அகதி முகாம் தேவைப்பட்டிருக்காது.

ஒவ்வொரு ஈழத்தமிழனும் தமிழக தமிழர்களின் விருந்தினராகி இருப்பர். அந்த நிலை எங்கே போனது.. யாரால்..?

பிராடு பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


பாஜக அண்ணாமலை கலாட்டா...

 


சித்தராவது எப்படி - 33...

குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்பது...

சுவாச ஒழுங்கு என்ற சக்தி ஊற்று..

குழந்தை பிறக்கும் போது தேகத்தில் ஜீவ சக்தி ஊற்று மூச்சாக திறக்கப் படுகிறது.. இறக்கும் தருவாயில் அந்த ஊற்று அடைக்கப் படுகிறது... அண்ட சக்தி பிண்டத்தில் பாயும் போது அது குண்ட சக்தியாக அதாவது குண்டலினி சக்தியாக மாற்றம் அடைகிறது..

அதாவது லயப்பட்டு லயப்பட்டு ஒடுங்கி ஒடுங்கி ஒரு சுருண்ட சக்தியாக ஒடுக்க நிலை நோக்கி நகரத் தொடங்குகிறது.. ஒரு குறிபிட்ட ஒடுக்கத்திற்கு பிறகு மேலும் ஒடுங்க நினைக்கும் போது, அங்கு அழுத்தம் இறுக்கம் உண்டாக அதன் காரணமாக மீண்டும் விரிவடைய நினைக்கின்றது.. இதன் காரணமாகத் தான் மூச்சு உள்வாங்களும் வெளி விடுவதுமான செயல்பாடு நடக்கின்றது..

இந்த இறுக்கத்தின் காரணமாகத்தான் மனம் என்ற அதிவலைகள் இறுக்கத்தை குறைப்பதற்கான தேடலை துவங்குகிறது.. அந்த தேடல் இறுக்கத்தை குறைப்பதற்கான முயற்சியை மேல் கொள்ளாமல் இன்னும் இன்னும் ஒடுக்கத்தை ஏற்படுத்தி இன்னும் இறுக்கத்தை அதிகப் படுத்தவே பார்கின்றது..

மனம் என்பது குண்டலினி சக்தியின் இறுக்கத்தால் அழுத்ததால் வெளியேற துடிக்கும் ஒரு பகுதி ஆற்றல் என்பதை மறந்து விடக்கூடாது..

இந்த குண்டலினி சக்தியை முறைபடுத்தக் கூடிய ஒரு நிர்வாக சக்தி அதாவது ஆளுமை சக்தி, குழந்தை பருவத்திலேயே கிடைக்கப் பெற்றாலும், உலகியல் சார்புகளின் குறுக்கீடுகளால், குண்டலினி சக்தியின் அழுத்தம் சிறுக சிறுக, பெருக தொடங்கி அந்த நிர்வாக சக்தி பலம் இழந்து விடுகிறது...

அந்த நிர்வாக சக்திதான் புத்தி என்ற காற்று பூதம்...

புத்தி பலவீனமடைவதை அனுபவப் பட ஒரு அறிவு தேவைப் படுகிறது.. அந்த அறிவு தான் ஆகாயம் என்ற பூதம்..

இந்த அனுபவ அறிவே எல்லாம் உணர தொடங்கி ஏற்ற தாழ்வுகளை சரிபார்த்து புத்தியை அப்போதைக்கு அப்போது சரி செய்ய தொடங்குகிறது..

இந்த அனுபவ அறிவும் குறைவாக உள்ள பட்சத்தில், புத்தி தன் வலு இழந்து இருக்கும் நிலையில் மனம் தன் செயல் பாட்டில் தன்னிச்சையாக இருக்கும்...

மனம் குண்டலினி சக்தியின் இறுக்கத்தை தளர்த்த தேட வேண்டியதை தேடாமல், தேடக்கூடாத இடத்தை தேடி மேலும் மேலும் இறுக்கத்தை பலப் படுத்தி ஒடுங்கி ஒடுங்கி ஒரு பெரிய அழுத்ததை தேகத்தில் ஏற்படுத்துவதால் தேக செல்கள் வலு இழந்து சோர்ந்து போவதால் உறக்கம் வருகின்றது..

அந்த உறக்கத்தில் மனமும் செயல் இழந்து போவதால் இறுக்கம் சிறுக சிறுக தளர்ந்து தேக செல்களுக்கு உகந்த ஒரு இறுக்கம் தளர்ந்த சூழ் நிலை ஏற்படும் பொழுது செல்கள் பழைய நிலைக்கு திரும்பி செயல் படக்கூடிய அளவிற்கு பலம் அடைகின்ற போது, உறக்கம் நீங்குகிறது...

செல்கள் பழைய நிலைக்கு திரும்பாமலே இருக்கின்ற சூழ்நிலையில், தேகத்திற்கு மரணம் வருகின்றது..

இந்த இறுக்கம் மேலும் மேலும் அதிகமாகாமல் செய்வது முதல் படி..

இறுக்கத்தை தளர்த்துவது இரண்டாம் படி,..

இறுக்கம் முழுமையாக தளர்த்தி ஆதி சக்தியான அண்ட சக்திக்கு இணையான ஒரு நிலையை குண்டலினி சக்தி பெற்று தேகம் சோர்வு அடையா நிலையான சம ஆதி நிலை அடைவது மூன்றாம் படி..

அனுபவ நிலையான ஆகாய அறிவு குறையாமல், புத்தியின் மூலம் மனதை கட்டுபாட்டில் வைத்து தேகம் கெடாமல் பஞ்ச பூத சமசீர் கூட்டு ஆதிக்கம் பெறுவது முடிவான நான்காம் படி ஆகும்..

இன்றைய பல யோகப் பயிற்சிகளில் குண்டலினி சக்தியின் மேல் மனதை ஒருமுகப் படுத்தி மேலும் மேலும் அதில் இறுக்கத்தை அதிகப் படுத்துகின்றார்களே தவிர குண்டலினி சக்தியை தளர்த்தும் முறையை யாரும் பின் பற்றுவதில்லை..

தேகமே, எங்கேயோ தேள் கடித்தால் எங்கேயோ நெரி கட்டும் அமைப்பில் உள்ளதால், முறையற்ற குண்டலினி பயிற்சியால்,கெட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன...

குண்டலினி சக்தி பயணத்தில் சுவாச ஒழுங்கில் சூரிய கலையில், தோன்றா நிலையாக மனம் அற்ற நிலையாக, குண்டலினி சக்தியை அடைகிறது.. அதனால் குண்டலினி எந்த பாதிப்பும் அடைவதில்லை..

சந்திர கலையில் குண்டலினி சக்தி எழும்பி வருவதால், குண்டலினி சக்தி தளர்வடையுமே தவிர, சந்திர கலையில் உள்ள மனதால் துளி அளவும் குண்டலினிக்கு பாதிப்பு இல்லை..

குண்டலினியை விட்டு மனம் மேலே ஏறும் மார்க்கத்தில் வெளியேறி செல்ல முயற்சிப்பதால், குண்டலினி சக்தி தளந்த நிலைக்கு சுலபமாக வருகின்றது....

நித்திய நிலையான பேரண்ட ஆற்றலால் உருவாக்கப் பட்ட தேகம், அந்த நித்திய நிலைக்கு சொந்தமானது.. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொன்னார்கள்..

ஆனால் சிறுக சிறுக அநித்திய நிலை நோக்கி நகர்ந்து முடிவில் மரணம் அடைகிறது.. அதற்கு கவர்ச்சியே காரணம்..

கவர்ச்சியில் ஈடு படும் மனம், சுவாச முரண்பாடு அடைந்து, சந்திர கலை மூலமாக சூரிய கலையிலும், பாய்ந்து, குண்டலினி சக்திக்கு இறுக்கம் மேல் இறுக்கம் சேர்த்து, நிலைமையை மோசம் ஆக்குகிறது..

இதைதான் சித்தர்கள் புலியை மேவிய மான் என்று பரி பாஷையில் சொன்னார்கள்..

கவர்ச்சி இல்லாத இந்த இயல் நிலைக்கு அதாவது பேரண்ட ஆற்றலுக்கு அழைத்துச் செல்லும் சுவாச ஒழுங்கு முற்றிலும் ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சி அற்ற நிலையில் இருந்தாலும் பயிற்சிக்கு பின் அது தரும் அற்புதங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது..

நுழைவதும் பயிலுவதும் கவர்ச்சியை நாடும் மனம் முதலில் இடம் கொடுக்கா விட்டாலும், பின்னால் ஏற்படுகின்ற பயன்களிலே மனம் சமாதானமாகி, இலயமாகி, பின் அடங்கி நடக்கத் தொடங்கும்..

சித்தர் நிலையிலே பிண்டத்திலிருந்து புறப்படும் குண்டலினி சக்தி அண்டம் கடந்தாலும், ஆதார நிலையான அந்த ஜீவ ஊற்று, அடைக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..

அடைப்பட்டால் ஜீவ ஆற்றல் துண்டிக்கப் பட்டு, தேங்கிய சக்தியாய் அல்லது தேடும் சக்தியாய் அகண்ட காரத்தில் உலவி கொண்டு இருக்க வேண்டியது தான்..

இதை தான் ஆவிகள் என்று சொன்னார்கள் போலும்..

அந்த ஆற்றல்கள் எல்லாம் அண்டத்தில் கரைந்த பிற்பாடுதான் மீண்டும் பிறவி எடுக்க முடியும்.. அப்படி பட்ட வலுவான ஆற்றல்களுக்கு மூலாதார தொடர்பு கொடுப்பதின் மூலம்,வசியப்படுத்தி மாந்திரவாதிகள் சில அற்புத சித்துகளை செய்கின்றனர்..

அப்படி செய்கின்ற போது தன் மூலாதார குண்டலினி சக்திக்கு அதிக அழுத்தம் கொடுத்து விரைவில் மரணமும் அடைகின்றனர்..

மாந்திரீகம் அந்த அழுத்தம் கொடுக்காமல் செய்ய முடியாது..

தனக்குள்ளே இருக்கின்ற பேராற்றலை முறையாகப் பயன்படுத்தி, பெரும் அற்புதங்களை செய்வது சித்தர் மார்க்கம்..

வெளி ஆற்றலை பயன் படுத்தி அற்ப விசித்திரங்களை செய்வது மாந்திரீகம்..

மேல் சொன்னவைகள் சுவாச ஒழுங்கின் அவசியத்தையும் குண்டலினி பற்றிய சில குறிப்புகளையும் விளங்க வைக்கும் என நம்புகிறேன்...

Man vs Anchor...


MAN : ஹலோ, சன் மியூசிக்கா?

ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.

MAN : ஓ... அப்படியா மேடம்.

ANCHOR : ஆமா சார்.அப்பறம், நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ, நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.

MAN : சரி மேடம். நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.

ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.

MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க. அத எடுத்து திறந்து பாத்தேன். பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம், கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.

ANCHOR : அப்படியா சார். அப்பறம் என்னாச்சு?

MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.

S.முருகேசன்,

S/O சுந்தரம்,

மேலத்தெரு,

மாரியம்மன் காலனி,

மதுரை.

கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.

ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?

MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.

"நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்டை அவருக்கு போடுங்க. நான் கிளம்புறேன்.

தீபாவளி Purchase க்கு நேரமாச்சு...

ANCHOR : 😳.

MAN:😁😁

கேள்வி : திராவிடம் யாருக்கு கசக்கும் ?

 


பதில் : ஒருத்தனுக்கு பிறந்தவனுக்கு கசக்கும்...

இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கும் தரகர் மோடி...

 


தனியார் நிறுவனங்களுக்கு பயணளிக்கும் வகையில் காடுகளை வணிகமயமாக்கும் முயற்சியை எதிர்ப்போம்...

உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய👇

https://t.co/P5oZ9qGDSF