26/10/2021

அடி சதிகாரியே...

 


நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்... 

ஏதோ ஜாலியா பொழுபோக்கா நண்பர்களுடன் இணைந்து நிம்மதியா சைட் அடிச்சுட்டு இருந்தேன்...

நீயா வந்த.. நீயா டயலாக் எல்லாம் வுட்ட.. 

என்னை காதலிக்க காத்திருந்த பொண்ணுங்களை எல்லாம் திசை மாற்றி விட்ட...

ஆனா நீயோ.. பச்சோந்தி மாதிரி வேறொருத்தன் கூட வாழ்ந்துட்டு இருக்க..

நான் இன்னமும் உன்ன மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன்... 

உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் பெண் இனத்திற்கே கேவலமடி...

உங்களுக்கு எல்லாம் காதலிக்க ஒருத்தன்...

ஊர் சுற்ற ஒருத்தன்...

கல்யாணம் பண்ண ஒருத்தன்...

புள்ளையையாவது கல்யாணம் பண்ணவன் கூட பெத்துக்கோடீ...

😏😏😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.