26/10/2021

ஏமாற்றுக்காரியே...

 




உன் காதல் 
நிஜமென்று நினைத்து...

என் நிழலைவிட்டு 
நடந்தேன்...

உன் பார்வை என்மீது
என்று நினைத்து...

நான் பார்வையை 
இழந்தேன்...

உன் வார்த்தை 
வேதமென்று நினைத்து
நான் வாய்பேச மறந்தேன்...

உணர்ந்தேன்...

பெண்ணின் பார்வையில்
மூழ்கியவன்...

கரை சேர்வது 
சிலர்தான் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.