17/09/2021

பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமியும் சாதி வெறியும்...


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு

– வீரமணி...

சாதி வெறியன் பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமியை திருத்திய தாத்தா அயோத்தி தாசர் பண்டிதர்...

 


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...

நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...

நான் ரொம்ப நல்லவன்..

நான் ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைக்கமாட்டேன் நண்பர்களே...

எங்க வீட்டுக்கு பாம்பு வந்தால் கூட அடிக்காமல் தூக்கி பக்கத்துவீட்ல போட்டுருவேன்...

🤣🤣🤣

டாக்டர் Vs மீ...

 


டாக்டர் : உனக்கு அலர்ஜி என்பதால் கறி மீன் இறால் போன்றவள்றை நீ சாப்பிடவே கூடாது... 

மீ : மாஸ்டர் ஒரு ஆம்லெட், ஒரு பொடிமாஸ், 2 முட்டை தோசை பார்சல்...

யாருகிட்ட

😁😁😁

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கு திருடர்களின் வரலாறு...

 


இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்கள்....

'மாணவர்களின் கிளர்ச்சிகள் வன்முறைச் செயல்கள் ஆகியவற்றோடு எங்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை.."

 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அன்று மாணவர்களால்  முன்னெடுக்கப்பட்டு தன்னிச்சையாக நடந்த போராட்டம்.‌ அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அண்ணாத்துரையே சொல்கிறார்.

மேலும் "இந்தி மொழி கிளர்ச்சினை இனி பெரியவர்களிடம் விட்டுவிட்டு மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும்" என்கிறார். 

மொழிப்போர் வெற்றியை தங்களது பெயரில் மாற்றி எழுதி கொண்டதை தவிர, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவும் அண்ணாத்துரையும் செய்தது ஒன்றுமில்லை....

ஆம் நான் இனவாதி தான்...


நான் ஏன் இனவாதியானேன்?

ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?

தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி?

ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில் 14ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஆண்டு அடிமைப் படுத்திய நாயக்கர்கள் வரலாறு தென்படுவதில்லையே எப்படி?

ராசராசன்களைத் தோண்டியெடுத்து போஸ்ட்மார்டம் செய்து வர்ணாசிரமவாதி என ஆய்வறிக்கை வழங்கும் திராவிட பகுத்தறிவுப் பொங்கப் பானைகள், கர்நாடகத்துக் கடம்ப பேரரசன் மயூரவர்மன் அரசவையில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்டதே மனுதர்ம சட்டம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மட்டும் முன்வாசலிலும் பின்வாசலிலும் வாழைப்பழத்தைத் தினித்துக் கொண்டு பம்முகின்றனரே எப்படி?

முகமதியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி வந்தேறிய வடுக இனப்பெண்கள் மேனாமினுக்கி சிலுக்கு உடை தரித்திருக்க, எம்குலப் பெண்கள் ரவிக்கையின்றி தண்ணீர்குடம் சுமக்கப் பணிக்கப்பட்டது எப்படி?

சிலுக்கு உடை மினுக்கிகளின் சொர்கபுரி வாசலுக்குள் எம்மன்னர்களின் சிற்றரசுகள் சமாதியானது எப்படி?

வேட்டைநாய்களுடன் பிழைக்க வந்த வெண்ணைகள் பாளையக்காரனாவும், நிலவுடைமை சமீன்தாராகவும் ஆனதெப்படி?

ஆட்டுத்தலைக்கும், கம்பங்கதிருக்கும், கள்ளுமொந்தைக்கும் ஆதித்தமிழரின் அடிமடி எழுதி வாங்கப்பட்டது எப்படி?

வள்ளலாரும், வைகுண்டரும், இரட்டைமலையாரும் மறைக்கப்பட்டு வடுக இனவெறி பொரச்சியாளர்கள் மட்டும் பெரியார்களாக கட்டமைத்துக் காட்டப்பட்டது எப்படி?

நட்சத்திரங்களையும், காலத்தையும், கோள்களையும், வான்வெளியையும் கணித்து பிரபஞ்சத்தின் அசைவையே ஒற்றை ஓலைக்குள் சுருக்கி எழுதிய எம் சித்தர்களின் அறிவியலும், முன்னோரை வழிபட்ட எம் தமிழ்க்குடியின் மெய்யியலும் குருட்டு பகுத்தறிவாளர்களின் வறட்டு வாதங்களால் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டது எப்படி?

தமிழர்கள் மட்டும் பலியான இந்தியெதிர்ப்புப் போரின் பலன்களை எல்லாம் திராவிடர் மட்டும் அறுவடை செய்தது எப்படி?

பள்ளனும், பறையனும், தேவனும், வன்னியனும், நாடாரும், கோனாரும் வெட்டிக்கொண்டு சாக நாயக்கனும், ரெட்டியும், மார்வாடியும் தமிழ்நிலத்தில் உல்லாச கானம் பாடி உவகையடைவது எப்படி?

தமிழ்ப்பூசாரிகள் உண்டக்கட்டிக்கும், உருண்டைச் சோத்துக்கும் மணியடித்துக் கொண்டிருக்க தமிழகத்திலுள்ள பெரும்பாலான வருமானம் கொழிக்கும் கோயில்கள் தெலுங்குப் பிராமணர்கள் வசமானது எப்படி?

இசைக்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, எங்கள் காதுகளில் பால்டாய்ல் ஊற்றுகிறதே எப்படி?

உலகிற்கே பொதுமறை வகுத்தளித்த எம்பாட்டன்கள் கோலோட்சிய இலக்கிய உலகில், பிறப்புறுப்புகளை வெட்டவெளிச்சாமாக விளிக்கும் சரோஜாதேவி வகையறா வேற்றின இலக்கியவாதிகளே புற்றீசலாகக் கிளம்புவது எப்படி?

தமிழகத்தின் பலம்பொருந்திய திரைஊடகத்தை வந்தேறிகளின் கவர்ச்சிப் பொறியாக்கி தமிழகத்தை ஆளும் வடுகர்களையே பன்றியிட்ட குட்டிகளாய் பிதுக்கித் தள்ளுகிறதே எப்படி?

ஊராட்சி உறுப்பினராவதற்கே தமிழன் ததிங்கினத்தோம் தாளமிட்டுக் கொண்டிருக்க தமிழகத்தின் ஆட்சி அதிகார குடுமி மட்டும் வடுகர்களிடம் சிக்கி சீவி சிங்காரித்து சிரித்து நிற்கிறதே எப்படி?

எல்லாவற்றுக்கும் மேலாக, போர்தொடுத்த இந்தியத்திற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த திராவிட ஆட்சியாளர்களின் கயமைத்தனத்தை தாங்கமுடியா ஆத்திரத்தில் வெந்து தனிந்த ஈழத்துச் சாம்பல் மேட்டில் நான் தமிழின வெறியனானேன்..

பாஜக பிராடு நாராயணன் கலாட்டா...

 


உனக்காக காத்துக் கொண்டிருப்பேன்...

 



என் உள்ளத்தில்
இருக்கும் உன்னை...

நேரில் சந்திக்காமல் உன்னிடம்
பேசாமல் இருந்தாலும்...

என் உள்ளத்தில் நீதான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்...

இரவும் பகலும்
காணும் இடமெல்லாம்...

உன் முகம் மட்டுமே
நான் காண்கிறேன்...

கனவிலும்
நினைவிலும் தேடுகிறேன்...

உன் விழிகளை பார்த்துதான்
காதலை சொன்னேன்...

காதலெனும் பெயரில் உன்னிடம்
காமத்தை தேடவில்லை...

உன்
உள்ளத்தை தேடுகிறேன்...

நான் சிரிக்கும் நிமிடங்கள்
பொய்யாக இருக்கலாம்...

உன்னை நினைக்கும்
நிமிடங்கள் நிஜமானவை...

உன் கணவனை விட்டு 
நீயாக என்னை
தேடி வரும் வரை...

உன்னை நான்
தொடர மாட்டேன்...

உன் நினைவினில் வாழ்ந்து
கொண்டு இருப்பேன்...

பல நோய்களுக்கான ஒரு மருந்து...

 


வெந்தயம்.    -  250gm

ஓமம்               -  100gm

கருஞ்சீரகம்  -  50gm

மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

இருதயம் சீராக இயங்கும்.

சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

கண் பார்வை தெளிவடைகிறது.

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

மலச்சிக்கல்  நீங்குகிறது.

நினைவாற்றல் மேம்படுகிறது.

கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது...

பொய்யான வாக்குறுதியை கொடுத்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கும் திமுக அரசை கலைக்க வேண்டும்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




உனக்கு என்ன பிடிக்கும்
சொல் என்கிறாய்?

நீ என எப்படி சொல்லுவேன்
தரமாட்டாய் என் தெரிந்தும்..

😜😜😜

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...

 


இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...

கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

Skin Allergy யாம்..

 


வக்காளி சூரியனே உன்னால தான்டா இது...

சரியாகும் வரை வெளியில் எங்கும் போகவே கூடாதாம்... வெயில் மேலே படவே கூடாதாம்...

கறி மீன் எதுவும் சாப்பிடக் கூடாதாம்...

😡😡😡

திருட்டு திராவிட பெரியார் பிராடு கூட்டம்...

 


பாஜக மோடி மற்றும் அம்பானி இணைந்து மக்கள் பணம் கொள்ளை...

 


திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் செய்த சாதனைகள்...

 



கட்சத்தீவு உன்னுடையது,
ஆனால் நீ போக முடியாது..

வங்கக்கடல் உன்னுடையது,
ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது..

காவிரி ஆறு உன்னுடையது,
ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

பாலாறு உன்னுடையது,
ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது.

நெய்வேலி உன்னுடையது,
ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு.

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது,
ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது,
ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது,
ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது,
ஆனால் தமிழர் ஆள முடியாது..

இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அதற்கு தமிழனே தமிழகத்தை
ஆள வேண்டும்...

திராவிடம் (ஐட்டங்கள்) வாழ்வியல் முறை...

 


சமூக விரோதி திமுக எம்.எல்.ஏ மிரட்டியதால் முதியவர் தீக்குளிப்பு...

 


ஆன்மா...

 



நன் மக்கள் கூற்றை கேளுங்கள்.... தெரிந்து கொள்வதில் கெடுதல் இல்லை..

உடம்பைச் சாராத ஆன்மா..

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது..

ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு.

அதாவது, உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று.

இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான்.

அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான்.

உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்தும் விடுபடுகின்றான்.

ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே.

சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான்.
உடம்பு வீழ்ந்த பிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.
ஹம்ஸ: சுசிஷத் வஸுரந்தரிக்ஷசத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத் I
த்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத் II (கட 2.1:2)
பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பத், அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் (SPACE) காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது , உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது , யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.
ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.
எங்கும் நிறைந்த ஒன்றாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்று ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.
விருந்தினர் தெய்வமாகக் கருதப்பட வேண்டும் என்கிறது தைத்த்ரீய உபநிஷதம்.
ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.
சங்கு, சிப்பி, முது, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை நிலத்தில் தோன்றுபவை.
பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும், அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக தேவசக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவசக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே ‘யாகத்தில் தோன்றுவது’ என்று கூறப்பட்டது.
மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையகவும் ஆன்மா உள்ளது.
சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும்.
சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது.
இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது...

இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க... வெங்காயம் மாதிரி மண்ட காயிது...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




இறைவனிடம் 
கேப்பது எல்லாம்..

ஒவ்வொரு விடியலும்
உன் முகம் கண்டு 
எழும் வரம் வேண்டும்
என்பது மட்டும் தான்...