17/09/2021

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கு திருடர்களின் வரலாறு...

 


இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்கள்....

'மாணவர்களின் கிளர்ச்சிகள் வன்முறைச் செயல்கள் ஆகியவற்றோடு எங்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை.."

 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அன்று மாணவர்களால்  முன்னெடுக்கப்பட்டு தன்னிச்சையாக நடந்த போராட்டம்.‌ அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அண்ணாத்துரையே சொல்கிறார்.

மேலும் "இந்தி மொழி கிளர்ச்சினை இனி பெரியவர்களிடம் விட்டுவிட்டு மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும்" என்கிறார். 

மொழிப்போர் வெற்றியை தங்களது பெயரில் மாற்றி எழுதி கொண்டதை தவிர, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவும் அண்ணாத்துரையும் செய்தது ஒன்றுமில்லை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.