22/04/2019

மனோசக்தியால் எதையும் செய்ய முடியும்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளவர் அமெரிக்காவின் யூரி கெல்லர். வெறும் பார்வையாலேயே இவரால் தேக்கரண்டி, கத்தி, சாவி போன்றவற்றை வளைக்க முடிகிறது. கை அசைவால், ஓடும் கடிகாரத்தை நிறுத்தவும், ஓடாததை இயங்கச் செய்யவும் முடிகிறது.

டெல் அவிவில் 1946-ம் ஆண்டு பிறந்த யூரி கெல்லருக்கு மூன்று வயதிலேயே இந்தச் சக்தி வந்துவிட்டதாம். இவர், 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் கண்ணைக் கட்டிக் கொண்டு போக்குவரத்து நிறைந்த நகர வீதிகளில் காரை ஓட்டினார்.

அந்தரத்தில் செல்லும் ரெயில்களைப் பார்வையாலேயே நிறுத்தவும், பின்னோக்கிச் செலுத்தவும் யூரி கெல்லரால் முடிந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் யூரி கெல்லரின் அற்புத ஆற்றலைப் பற்றி ஆராய அவரைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைக்குப் பின்னால் ஒரு திராட்சைக் கொத்தை வைத்து அது என்னவென்று கேட்டனர். கெல்லர் ஒரு பேப்பரில் திராட்சைக் கொத்து படத்தை வரைந்து காட்டினார். உண்மையான கொத்தில் எவ்வளவு திராட்சைப் பழங்கள் இருந்தனவோ, மிகச் சரியாக அதே எண்ணிக்கையில் யூரி கெல்லரின் திராட்சைக் கொத்திலும் பழங்கள் இருந்தன. தனது மனத்திரையில் திராட்சைக் கொத்து தொலைக்காட்சிப் படம் போல தெளிவாகத் தெரிகிறது என்றார் யூரி கெல்லர்.

1973-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சியில் தனது ஆற்றலைக் காட்டினார் யூரி கெல்லர். அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. தங்கள் வீட்டிலும் தேக்கரண்டிகள் வளைந்துவிட்டன, கடிகாரங்கள் நின்றுவிட்டன என்று தொலைக் காட்சி நேயர்கள் கூறினார்கள்.

தனது ஆற்றல் குறித்து யூரி கெல்லர், “மெஞ்ஞான சக்தி ஒன்று என்னை இயக்குகிறது என்று நினைக்கிறேன். என்னால் நினைப்பதைச் செய்ய முடிகிறது. இது என்னவென்பதை விஞ்ஞானிகள் தான் விளக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத புதிர் மனிதராகவே உள்ளார் யூரி கெல்லர்...

விழித்துக்கொள் தமிழினமே...


இலுமினாட்டி களும் விவசாய அழிப்பு இரகசியமும்...


SILENT SPRING என்ற இந்த புத்தகத்தின் மூலம் பல உண்மைகளை வெளி கொண்டு வந்ததால் இந்த புத்தகம் எழுதியவர் இலுமினாட்டிகளால் கொல்லப் பட்டார்..

அந்த புத்தகம் மௌன வசந்தம் என்று மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது
மனதை உலுக்கும் மௌன வசந்தம்..

பசுமை விகடன்: 25.02.2007 - நம்மாழ்வார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவீடன் நாட்டுப் பயணிகள் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவர்களில் ஒரு அம்மையாரின் பெயர் ரூத். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, 'உலகம் முழுவதும் உள்ளவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் ரூத்.

குறுக்கிட்ட நான், 'எப்படி ஒரேயடியாக இதை நீங்கள் சொல்ல முடியும்?' என்றேன்.

பூச்சிக் கொல்லி (pesticide) என்பதையே எடுத்துக் கொள்ளுங்களேன்... எனச் சொல்லி என் கண்களை நேராகப் பார்த்தார் ரூத்.

அதற்கென்ன... பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே பூச்சிக்கொல்லி என்றேன் நான்.

மருந்து என்கிறீர்கள்... அதில் கொஞ்சம் நீங்கள் சாப்பிட முடியுமா? என்று அவர் திகில் கிளப்பி அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று கொக்கிப் போட்டார். விஷம் தாக்கிச் செத்து போவேன் என்றேன்..

நேரடியாகச் சாப்பிடும் போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது எப்படி பூச்சிக் கொல்லி யாக மட்டுமே இருக்க முடியும்.

அதை உயிர்கொல்லி என்று சொல்வது தானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா...

நாமெல்லாம் பொய்தான் சொல்கிறோம் என்று? என்று காட்டமாகக் கேட்டார் ரூத்.

அதுமட்டுமில்லை... பூச்சிக்கொல்லியை நேரடியாக சாப்பிட்டால்தான் ஆபத்து என்றில்லை. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர், தாய்ப்பால் என்று எந்த வடிவிலும் அது நமது உடல் புகுந்து சிறுக சிறுக துன்பத்துக்கு ஆளாக்கிக் கொண்டு தானிருக்கிறது.

உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளதா... மூச்சுத் திணறலா... சிறுநீரகத்தில் கல் அடைப்பா... கர்ப்பப் பையில் புற்றுநோயா...

இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... உங்கள் உடலில் கண்ணுக்குத் தெரியாமல் போய்ச் சேர்கின்ற பூச்சிக்கொல்லி நஞ்சுக்கும் பங்கிருக்க வாய்ப்பு உண்டு.

பூச்சிக் கொல்லி நஞ்சு என்பது செடிகளிலிருந்து பசுவின் வயிற்றுக்குள் போய், பால் வழியாக நமது உடலுக்குள் பாய்வதும் நடக்கிறது.

தாய் வயிற்றுக்குள் இருந்து ரத்தம் பெற்றோமே... அன்று தொடங்கியே நம் தாயோடு சேர்த்து நாமும் நஞ்சுண்ட (ஆ)சாமிகள் தான்..

கேரள மாநிலத்தின் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் 'எண்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில்.... சுற்றுப்புறத்து ஊர்களில் பல குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன.

இத்தனைக்கும் அந்த முந்திரிப் பருப்பை குழந்தைகளின் தாயார் தின்னவுமில்லை, முந்திரிக் கொல்லையில் வேலை பார்க்கவும் இல்லை.

நஞ்சு கலந்த காற்றை சுவாசித்தது, காற்று வழியே நஞ்சு படிந்த ஓடையின் நீரை குடித்ததும்தான் பெருங்குற்றம் ஆகிப்போனது.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், நமது தேசத்தில் இப்படி ஆண்டுதோறும் ஆயிரம் லட்சம் கிலோ நஞ்சை நமது பயிரிலும் நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம்.

இப்படியெல்லாம் நடக்குமென்று 1962-ம் ஆண்டே அமெரிக்காவைச் சேர்ந்தராச்சேல் கார்சன் என்ற பெண் எச்சரித்தார்.

கடலியல் விஞ்ஞானியான அவர் எழுதிய 'மவுன வசந்தம்' என்னும் புத்தகம் உலக பிரசித்திப் பெற்றது.

இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?

அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். அந்தக் கொடுமை தாங்காமல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் ராபின் பறவை, வசந்தம் பிறக்கும் போது தான் நாடு திரும்பும்.

வசந்தத்துக்கு கட்டியம் கூறும் அந்த ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது. அதுவே 'மவுன வசந்தம்' என்ற புத்தகம் பிறக்கக் காரணமானது.

1956-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்த சம்பவம்தான் இப்படிஒரு நூல் பிறக்க காரணம்.

அந்த நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக் கொண்டிருந்தன.

அந்த வண்டுகளை அழிக்க பூச்சி கொல்லியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்தார்கள்.

ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின.

ஆனால், இன்னொரு விபரீதம் நிகழ்ந்தது.

நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்த போது, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து போயின.

ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில் நீரோடையில் மிதந்தன.

கொடுமை இத்தோடு முடியவில்லை.

மண்புழுவை உண்ட பறவைகள், கூடு கட்டவில்லை. அதைவிட சற்றே குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடு கட்டின.

ஆனால், முட்டை இட்டதே தவிர அவை குஞ்சு பொறிக்கவில்லை.

13 நாட்களில் முட்டையிலிருந்து வெளி வரவேண்டும் குஞ்சு. 21 நாளாகியும் குஞ்சு வராதது கண்டு தாய்ப்பறவை ஏங்கிப் போனது.

பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுவை அழித்து, உயிரினங்களை மலடாக்குகிறது என்று அப்போது கண்டறிந்தனர்.

அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கை தலைக் கழுகும் மெல்ல மெல்ல மறைந்து வருவதைப் பார்த்தார்கள்.

இந்த விஷயங்களை எல்லாம் தான் புத்தகமாக எழுதி உலகுக்கு வெளிப்படுத்தி அதிர வைத்தார் ராச்சேல் கார்சன்.

இதற்கு நடுவே தான்... சேற்றிலே செந்தாமரை மலர்வது போல், அமெரிக்காவில் ரொடேல் என்கிற விவசாயி, தன் பெயரில் இயற்கை வழிப் பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்.

இன்று உலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வரும் இயற்கை வழிப் பண்ணைக்கு முன்னோடிகள் அமெரிக்காவும் ஜப்பானும் தான்.

ஆனால், அதெல்லாம் இந்த நவீன யுகத்தில் தான்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி இந்தியா தான்..

ஆம்... அமெரிக்க விவசாயி ரொடேல், இயற்கை விவசாயத்தை படித்துச் சென்றதே இங்கிருந்து தான்...

அதிமுக இடைத்தேர்தலில் வெல்லப் போகும் தொகுதிகள் இது தானாம்...


https://youtu.be/4RuihbzHV7w

Subscribe The Channel For More News...

சுற்றுப்புற சூழல் சேதாரம் - பாஜக நரேந்திர மோடியின் ஆட்சியின் சேதங்களில் உச்சபட்ச சேதம்...


உலக சுற்றுப்புறசூழல் சேதாரத்தில் 5 வருடங்களுக்கு முன் 155வது இடத்தில இருந்த இந்தியா இப்போது 4-ம் இடத்தில் என்பது அப்பட்டமாக மறைக்கபட்ட தகவல்.

வெறித்தனமாக முதலாளித்துவ விஸ்தரிப்புக்காக மோடி அரசு ஏற்படுத்திய சுற்றுப்புற சேதாரங்கள்.

ஜூன் 2014: ஆட்சிக்கு வந்தவுடன் “ஆபத்தான அளவு மாசுபட்டதாக” அறிவிக்கப்பட்ட 8 இடங்களில் தொழிற்சாலை நிறுவும் தடையை நீக்கியது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 10 கிலோமீட்டருக்குள் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இருப்பதாய் தடுக்கும் சட்டத்தை தளர்த்தி 5  கிலோமீட்டர் ஆக்கியது. தார் உற்பத்தி, மணல் அள்ளுதல் மற்றும் மரத்தில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 2014: வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 3ஆக குறைக்கப்பட்டு, வனவிலங்கு அறைச்சையாளர்களுக்கு பதில் அரசு பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த மாற்றியமைக்கப்பட்ட வாரியமும் கண்மூடித்தனமாக தொழிற்சாலை ஒப்புதல்களை வழங்கியது. முந்தைய ஆட்சியில் 80% ஆக இருந்த ஒப்புதல் எண்ணிக்கை 99.82% ஆக உயர்ந்தது

டிசம்பர் 2017: இந்தியாவில் உள்ள 400  அனல்மின்நிலையங்களுக்கும்  2015ல்  விதிக்கப்பட்ட காற்றில் பரவ விடக்கூடிய மாசு கட்டுப்பாடு விதிகளை தளர்த்தி மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் பலனாக 2018 கணக்கீட்டின்படி உலகில் அதிக மாசுபடத்துபட்ட 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் இருந்தது.

ஜூலை 2017: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடுநிலை, தலைமை மற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த முயற்சிகள் உச்சநீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பெரும் முதலாளிகளுக்காக சட்டங்கள் வளைக்கப்பட்டு மாற்றியமைத்தது மோடி அரசு.

கோவா மாநிலத்தில் நிலத்தரகர்கள் மற்றும் முதலாளிகளுக்கு சாதகமாக  இருக்கும் வகையில் தென்னை மரங்களை "புற்கள்" என்ற வகையின் கீழ் கொண்டுவரப்பட்டது (அதை வெட்டி வீழ்த்த அனுமதி தேவைப்படாது)  இந்த முட்டாள்தனமான சட்டத்தை உச்சநீதி மன்றம் நிறுத்திவைத்து.

2018ல் கடற்க்கரை சட்டங்கள் சரகம் (கோஸ்டல் ரெகுலேஷன் Zone)  மூலமாக நெகிழி திடகழ்வுகள் மேலாண்மை சட்டங்கள் நெகிழி  தொழிற்சாலைகளுக்கு சாதகமாக  மாற்றப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஆமைகள் சரணாலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பட்டியலிலிருந்து நீக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி அளிக்கப்பட்டால் உலகில் மனிதனால் அழிக்கப்பட்ட முதல் பாதுகாக்கப்பட்ட காடு இது தான்.

உலகில் மிக அரிதான கரியல் வகை முதலைகளை அழிக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது கென்-பத்வா நதிநீர் இணைப்பு திட்டம். இது மத்யபிரதேசத்தில் உள்ள 4000 hectare பண்ணா புலிகள் சரணாலயம் முற்றிலுமாக அழித்துவிடும்

புல்லட் ரயில் திட்டத்திற்காக மஹாராஷ்டிராவில் மாஞ்சோலை  காடுகளில் உள்ள 53000 மாமரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

உத்தரகாண்டில் ஒரு இந்து மத ஆலயத்துக்காக 25000 மரங்கள் வெட்டப்பட்டது ஏற்கனவே சூழலியல் பாதிப்புக்குட்பட்ட அந்த மாநிலத்தை மேலும் ஆபத்தில் தள்ளியுள்ளது   

இவை அனைத்தும் வணிகம் செய்ய வசதியான நாடு என்ற பெயரை இந்தியா பெற மேற்கொள்ளப்படும் சுற்றுப்புற சூழல் படுகொலைகள்...

https://theprint.in/opinion/environment-is-the-most-under-reported-failure-of-narendra-modi-government/223670/

மீண்டும் தமிழகத்தில் 10 வாக்கு சாவடியில் மறு வாக்கு பதிவு...


https://youtu.be/9jnbpnf-RcA

Subscribe The Channel For More News...

திமுக செய்த தாமிரபரணி படுகொலை...


கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்பட முடியாத தினமாக நிலைபெற்று விட்டது, கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணி புரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர்.

இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க. கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர்.

ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.

தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.

அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.

தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.

03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது.

மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர்.

127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது.

பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர்.

சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது.

பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.

ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர்.

தலைவர்களின் உயிருக்கும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

காவல்துறையின் காட்டு மிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள்.

உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர்.
(இதற்காகவே தாமிரபரணியின் நீர்மட்டம் அன்று மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது)
தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை.

இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர்.

நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.

இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி. குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள்.

அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு.

பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார்.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி.

தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது...

இது தான் திமுகவின் லட்சனம்...

தயிர் மாதுளை கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...


https://youtu.be/Qmtcv2zFats

Subscribe The Channel For More News...

தஞ்சை பெரிய கோயில் : ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்...


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு...

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது.

விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு...

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன.

இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது.

முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள், நேர்ச்சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது...

இலங்கையில் மீண்டும் சிங்களன் அட்டூழியம்...


இதுவரை ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளதாம்...

3 தேவாலயங்கள்
3 ஹோட்டல்கள்

200 பேர் பலி, 500 க்கு மேற்பட்டோர் காயம்...

மூடி மறைக்கப்படும் பொன்பரப்பி கலவரம் உண்மைகள் - பாமக நிறுவனர் ராமதாஸ்...


https://youtu.be/MI6c2P8WqLE

Subscribe The Channel For More News...

அமானுஷ்யம் - அழுமூஞ்சிப் பேய்...


பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.

ஆள் கொஞ்சம் சபலிஸ்ட் தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை.

ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார்.அவள் கண்டு கொள்ளவில்லை.

நேரடியாகவும் கேட்டு பார்த்தார் பயந்து மறுத்தாள். எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.

ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார்.

ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார்.

சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன் வந்து நின்றாள்.

என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால்.

அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.

சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன.

ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன.

ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.

தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.

வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள் .அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம்.

அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது.

அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான்.

முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுது கொண்டே ஒன்று இரண்டு.. எண்ணுவதற்காக வெளியே வரலாம்...

சாதனை மேல் சாதனை செய்யும் திமுக இதிலும் நம்பர் 1 தான்...


https://youtu.be/eB98osoDIP0

Subscribe The Channel For More News...

மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூர் அருகே பதற்றம்...


நெல்லிக்குப்பம் அருகே மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனூரில் மாம்பழம் சின்னம் வரைந்த 2 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பொன்பரப்பி மோதல் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்ததா? பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இரு வேறு பிரிவினர் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

தேர்தல் தினத்தன்று பொன்பரப்பில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக செந்துறை காவல்துறை 12 பேரைக் கைது செய்துள்ளது. 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனூரில் மாம்பழம் சின்னம் வரைந்த 2 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்...

சமூக விரோத விசிக வை தடை செய்...


மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டு பிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்…

மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்.

புரியவில்லை என்டா விடுங்க‌…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா? மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.

ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?

தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.. நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால electroplating என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்..

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி..

உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை.

இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியாவின் அறிவிப்பு...


https://youtu.be/t0lu3ZOPUZU

Subscribe The Channel For More News...

உரல் - தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக....


திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

நொண்டி கருப்பசாமி யின் வரலாறு...


https://youtu.be/wZcV6-cxuO8

Subscribe The Channel For More History...

குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...


குறிக்கோள்கள் இல்லாத வாழ்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.

நீங்கள் இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்து விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர்.

இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.

நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம். அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.

இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?

முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால்...

அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்...

மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும்  இலக்கிணை நிர்ணயித்து உடைத்து வந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.

உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்..

முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும், அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும், பல்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடலினை வலிமையாக ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கும் போது சிலசமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...

அதைப் பற்றி கவலைப் படாமல் நம் முயற்சியை தொடர வேண்டும்...

திட்டமிட்டு நடக்கும் தமிழ் இன அழிப்பு...



பிறப்பு விகிதத்தில் கடைசி மாநிலமாக தமிழ்நாடு...

சமீபத்தில் மோடி தமிழகம் வந்த போது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்ப்பட்ட தமிழக அரசுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அது மக்கள் தொகை என்ற பொது வார்த்தை அல்ல தமிழர்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது.

கிழே கொடுக்கபட்ட படம்,இது ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்குமான குழந்தை பிறப்பு விகிதாசார கணக்கு.....

இதில் பட்டவர்த்தனமாக தெரிவது இந்தி பேசுகிற மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் 4 க்கும் மேலாகவும் 4 ஐ ஒட்டியும் இருக்கிறது, விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்களிலும் அதே நிலை தொடர்கிறது அதிகமாக வேற்றின குடியேற்றங்கள் வடகிழக்கு பகுதியில் அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம்,

இந்தி பேசாத பகுதிகளில் 2 லிருந்து 3 ஆக மட்டுப்படுத்தப்படுகிறது, குசராத், ஒரியா, மேற்கு வங்கம் விதிவிலக்கு அங்கு குறைந்ததற்கு வேறு சமூக பொருளாதார காரணிகள் இருக்கலாம்,

ஆனால் திட்டமிட்டு தமிழ்நாட்டின் பிறப்பு விகிதாச்சாரம் குறைக்கப்படுகிறது, மிக அபாயமான அளவான 1 லிருந்து 2 வரையில் மட்டுமே குழந்தைகள் பிறப்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு தான், இது கேரளாவிலும் தொடர்கிறது,

இது இன்று நேற்று திட்டமிடப்பட்டது அல்ல, இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தொகையை குறைப்பது என்று இந்திரா காந்தி காலத்திலேயே கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு, அதுவே இன்றளவும் நாம் இருவர் நமக்கு இருவர், நாமிருவர் நமக்கு ஒருவர் என்ற சமூக மேம்பாட்டு(?) திட்டங்களின் போர்வையில் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகிறது, இந்த திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி சனத்தொகை யை கட்டுப்படுத்தியதாக பாராட்டு வாங்கியதாக அதுவும் கருணாநிதி தான் செயல்படுத்தினார் என்றும் நினைவு,

இது வெளிப்படையான இன அழிப்பு, நீண்ட கால அடிப்படையில் தமிழர் இன அழிப்பு மற்றும் சனத்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் நமக்கு தொகுதிகள் உறுதியாக குறைக்கப்படும், ஏராளமான இன அழிப்பு சார்ந்த சமூக பொருளாதார அழிப்பு கள் இதற்குள் அடங்கி இருக்கிறது,

விழிக்கவில்லை எனில் அழிவது உறுதி....

தமிழர்களே குறைந்த இரண்டு குழந்தைகளையும்.. அதிகபட்சம் உங்கள் சக்திக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

அமமுக வை அதிமுக வுடன் இணைக்க போகும் டிடிவி. தினகரன்...


 https://youtu.be/mTopJ1VTiJM

Subscribe The Channel For More Recipes...

பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை - ஈ.வே.ரா பக்தர்...


அப்டியாப்பா?

அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,

ஆண் போல முடிவெட்டுதல்,

ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை வேறு எங்காவது போய் பரப்பவும்.

படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி (அகமதாபாத் அருங்காட்சியகம்)...

நம்ம ஊரு சொடக்கு தக்காளியை.. கார்பரேட் விற்கும் விலையை பாருங்கள்...


கிராம தேவதைகள்...


கிராமங்களில் வேலிகள், புதர்கள் பனந் தோப்புகள் போன்றவை சாதாரணமாகக் காணப்படும்.

இவை இரவு நேரங்களில் இருள்மிகுந்து காட்சியளிக்கும்.

வேலி ஓரங்களில் கறுப்பு உருவங்கள் பெரும்பாலும் பெண்கள் தலைவிரி கோலமாகச் செல்வது போல் மறைந்து மறைந்து செல்வதைக் கிராம மங்கள் பார்த்திருக்கின்றனர்.

அனுபவம்மிக்க அகவை முதிர்ந்த கிராமப் பெரியவர்கள் இவை அமாவாசை அஸ்டமி நள்ளிரவில் தவறாமல் தென்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

இந்தப் பேய்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.

இவற்றை நிறைவேறாத ஆசைகளுடன் மரணமடைந்த ஆவிகள் என்று கூற முடியாது. இதனை கிராம தேவதைகள் என்று சிலர் கூறுகிறார்கள்.

இவற்றில் கறுப்பு உடையில் பயங்கரத் தோற்றமளிக்கும் பெண் தேவதைகளுக்கு பொதுவாக கிராமங்களில் கோயில்கள் உள்ளன.

பலர் வீட்டின் தோட்டப்பகுதிகளில் இதற்கு ஆண்டிற்கு ஒருமுறை வழிபாடு செய்கின்றனர்...

வீட்டிலே சாப்டான பரோட்டா செய்வது எப்படி..?


 https://youtu.be/asQAZDqkOhY

Subscribe The Channel For More Recipes...

கோவையில் மின்சாரத்தை விற்பனை செய்யும் ஒரு சாதனை மனிதர்...


கோவை, சாய்பாபா காலனியில் வசிக்கும் ஷ்ரீதர் என்ற சாதனையாளர் தான் இவர். தன் வீட்டில் மழை நீரை முழுமையாக சேகரிக்கிறார். காய்கறி கழிவில் பயோ கேஸ் உருவாக்குகிறார். இப்படிப்பட்ட அற்புத மனிதர் வீட்டிலே மின்சாரம் தயாரிப்பது பற்றி விளக்கினார்.

அடிக்கடி மின்தடை... எல்லா வேலையும் முடங்கி நின்னுச்சு மத்தவங்க மாதிரி அரசாங்கத்தைத் திட்டிக்கிட்டே விசிறியெடுத்து வீசிக்கிட்டு உக்காந்திருக்க முடியலே. ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யனும்னு திட்டமிட்டேன்.

வெயில், காற்றைத் தவிர மற்ற எல்லாமே தீர்ந்து போகக் கூடியது. எதிர்கால நம்பிக்கை இந்த வளங்கள் தான். அதனால் சோலார் பேனல் போட முடிவு செஞ்சேன். முதல்ல 1000 வாட்ஸ். ஒருநாளைக்கு 3 முதல் 5 யூனிட் கரன்ட் கிடைச்சுச்சு. ஆனா அதுல ஒரு சிக்கல்... பகல்ல மட்டுமே கரன்ட் கிடைக்கும். ராத்திரிக்கு மின்வாரியம்தான் கதி. காற்றாலை போட்டா நல்லதுன்னு யோசிச்சேன். அதெல்லாம் இங்கே சரியா வராதுன்னு சிலர் சொன்னாங்க. நிறைய ஆய்வு பண்ணி, ஒரு விண்ட் (காற்றாலை) போட்டேன். சரியான முடிவு. அதில கூடுதலா 2 யூனிட் கிடைச்சுச்சு, மொத்த மின்சாரத்தையும் பேட்டரியில் சார்ஜ் பண்ணிடுவேன். மின் வாரியத்தோட மெயின் சுவிட்ச்சை ஆஃப் பண்ணிட்டு முழுக்கமுழுக்க இந்த மின்சாரத்தையே பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஏ.சி.யைத் தவிர எல்லா பயன்பாட்டுக்கும். இந்த கரன்ட் போதுமானதா இருந்துச்சு. இடையில விண்ட்ல கொஞ்சம் பிரச்னை. பக்கத்துல, எதிர்ல எல்லாம் பெரிய பெரிய கட்டிடங்கள் வந்துட்டதால காத்தோட தாக்கம் குறைஞ்சிடுச்சு. அதனால, கூடுதலா 2000 வாட்ஸ் சோலார் போட்டேன். 10 முதல் 14 யூனிட் கிடைச்சுச்சு. பேக்கப் பவர் உள்ள 8 பேட்டரிகள்ல அந்த கரன்ட்டை சேமிச்சிடுவேன். திடீர்னு ஒருநாள் வெயில் இல்லேன்னா இருக்கிற பேக் அப்பை பயன்படுத்திக்குவேன்.

பொதுமக்கள் சோலார் பேனல் போட்டு தங்கள் தேவை போக மீதி கரன்ட்டை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யலாம்னு முதல்வர் சட்டசபையில் அறிவிச்சாங்க. மின்வாரியத்தை அணுகி, அது பத்தி விசாரிச்சேன். ஒரு யூனிட் ரூ. 7.10 க்கு மின்சாரத்தை வாங்கிக்க அவங்க சம்மதிச்சாங்க. மின்சார அளவை பதிவு செய்யற ‘நெட்மீட்டரை’ மாட்டினாங்க.

தினமும் உற்பத்தியாகுற மின்சாரத்துல எங்க தேவை போக மீதியிருக்கும் மின்சாரம் ஆட்டோமேடிக்கா மின்வாரியத்துக்குப் போயிடும். எத்தனை யூனிட் போகுதுங்கிறது பதிவாகிடும். ஓராண்டு கழித்து 366ஆவது நாள் எவ்வளவு மின்சாரம் பதிவாகியிருக்குன்னு பாத்து அதுக்கான பணத்தை தந்திடுவாங்க. ஒருவேளை, பேனல்ல பிரச்னையாகி அல்லது வெயில் குறைந்து உற்பத்தி குறைஞ்சு நம்ம மின்தேவை அதிகமாயிட்டா, நாம மின்வாரியத்துல இருந்து கரன்ட்டை வாங்கிக்கலாம். கொடுத்த மின்சாரத்தை வாங்கிக்கிற வசதியும் நெட் மீட்டர்ல இருக்கு.

வழக்கமா எனக்கு ரூ. 1000 முதல் 2000 வரை பில் வரும். ஆனா கடந்த 5 வருஷமா 2 மாசத்துக்கு வெறும் 40 ருபாய் தான் கரன்ட் பில் கட்டுறேன். மாதத்துக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படும். ரேட் வேற ஏறிக்கிட்டே இருக்கு. இந்தப் பிரச்னைக்கும் முடிவு கட்டனும்னு நினைக்சேன். பயோ கேஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். தினமும் காய்கறிக்கழிவு, உணவுக் கழிவுன்னு அரை கிலோவுக்கு மேல வீட்டுல சேரும். பக்கத்துல மார்க்கெட் இருக்கு. அங்கே காய்கறிக் கழிவுகளை மலைபோல குவிச்சு வச்சிருப்பாங்க. ஒரு சாக்கு அள்ளிக்கிட்டு வந்தா மூணு நாளைக்கு சமைக்க கேஸ் கிடைச்சிடும். அரிசி கழுவுற தண்ணி, சோறு வடிக்கிற தண்ணின்னு எதுவும் வீட்டை விட்டு வெளியில போகாது. எல்லாம் எரிவாயுவா மாறிடும்.

சமையல் ஒகே...

கோவை குளிருக்கு வாட்டர் ஹீட்டர் இல்லாம இருக்க முடியுமா? அதுக்கும் ஒரு வழி செஞ்சேன். கேஸ் வாட்டர் ஹீட்டர் மெஷின் பொருத்திட்டேன். மெஷின்ல ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி வச்சுட்டு பைப்பை திருகினா தண்ணி சூடாகிடும். பதிவு கேன்சலாகிடக் கூடாதேன்னு நாலு மாசத்துக்கு ஒரு சிலிண்டர் வாங்கி பயன்படுத்துறேன். மற்றபடி எல்லாப் பயன்பாடும் பயோ கேஸ்தான்.

இங்க தண்ணிக்கும் பிரச்சினை. நாலைஞ்சு நாளுக்கு ஒரு முறை தான் சிறுவாணி தண்ணி வரும். குளிக்க புழங்கவெல்லாம் ரொம்ப சிரமம். மொட்டை மாடியில இருந்து பக்கவாட்டு ஜன்னல் வரைக்கும் எல்லாப் பகுதியையும் இணைச்சு வீட்டுக்கு முன்னாடி 15 ஆயிரம் லிட்டர் டேங்க் ஒண்ணு புதைச்சேன். வழியில கரி, ஜல்லி, மணல் எல்லாம் போட்ட ஒரு இயற்கையான ‘ஃபில்டரேஷன்’ அமைச்சேன். வீட்டு மேல விழுற எல்லாத் தண்ணியும் நேரா இதுல வடி கட்டப்பட்டு கீழேயிருக்கிற டேங்க்குக்குப் போயிடும். பெரிய மழை.. அந்த டேங்க்கும் நிறைஞ்சிட்டா தண்ணி வீணாகுமே.-..? அதுக்கும் ஒரு ஏற்பாடு செஞ்சேன். மொட்டை மாடியில 15 ஆயிரம் லிட்டர் டேங்க் ஒண்ணு வச்சேன்.

கீழே உள்ள டேங்க் நிறைஞ்சவுடனே ஆட்டோமேடிக்கா மோட்டார் ஆன் ஆகி மேலே உள்ள டேங்குக்கு தண்ணர் ஏறிடும். ஒரு துளி கூட வீட்டைவிட்டு வெளியே போகாது. அருகம்புல், நிலக்கரி, சுண்ணாம்புக்கல்னு சில பொருட்களை பாட்டில்கள்ல போட்டு இந்த தண்ணிக்குள்ள போட்டுடுவேன்.

எல்லாப் பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சின்ன தூசி கூட உள்ளே நுழைய முடியாது. இந்த தண்ணீரை எவ்வளவு காலம் வேணும்னாலும் இருப்பு வச்சு குடிக்கலாம். இன்னைக்கு வரைக்கும் இதைத்தான் குடிக்கிறோம்.

பெட்ரோல் செலவு பெரும் செலவு. சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு. அதுக்குத் தீர்வு இ_பைக். ஒரு தடவை பேட்டரியை சார்ஜ் பண்ணினா 40 கி.மீ ஓடும். நான் தயாரிக்கிற மின்சாரத்திலேயே சார்ஜ் பண்ணிக்கிறேன். ஒரு பைசா செலவில்லை.

பொதுவா பார்க்கிறப்போ முதலீடு கொஞ்சம் அதிகமா தெரியலாம். ஆனா நிரந்தரமான லாபம் இதுல இருக்கு. யாரோட முதுகுலயும் சவாரி செய்யாம, யாரையும் எதிர் நோக்கிக் காத்திருக்காம நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி பண்ணிக்கிற சுயசார்பு வாழ்க்கை ரொம்பவே உன்னதமானது. அதை நாங்க அனுபவிக்கிறோம் என்று பெருமையுடன் கூறினார்...

பாக்கிஸ்தான் சதி அம்பலமானது... இந்தியா வை நெருங்கி வரும் பேராபத்து....


 https://youtu.be/kaPIJSrJnP8

Subscribe The Channel For More Recipes...

குமிழி - தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி, ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும்.

நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு, ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.

இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும்

தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.
படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே, ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல். (it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன

பண்டைய தமிழகத்தில்.
இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம்.

விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.
தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும்.

இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?
இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழமை  அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)...

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு குவளை தண்ணீர் விட்டு, ஒரு குவளை அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை குவளை வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது...

தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்...


படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி..

Mango - மாங்காய்
Cash - காசு
One - ஒன்று
Eight - எட்டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்).
Vomit - ஒமட்டு (குமட்டுதல்).

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்...

Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்
.
இதை விட பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே...

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?


1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம்,மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக்கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.

அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலயாள மொழியை வளப்படுத்தவேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத  சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?

ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா?. அல்லது மொழிப் பற்றா?

இலுமினாட்டி களின் சக்திவாய்ந்த ஆறு துறைகள்...


இலுமினாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை...

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)...

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)...

International Gourmet Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)...

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)...

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)...

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)...

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...

மனம்...


மனிதன் நினைத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம், படித்திருப்போம்.

ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை, வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை.

நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர்.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது, எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.

உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரி தான்.

இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை...


உலக அதிசயப்படியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ச,ரி,க,ம,ப,த,நி என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக் கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது.

இந்த இசைத்தூண்களை "மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான அலைகற்றையை உருவாக்குகின்றது.

எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார்" என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள" இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography" (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது" தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்" என தெரிய வந்தது.

" spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது" தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால்" சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது.

சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப் போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த" இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது.

நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசை தூண் போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது.

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்...

கல்வியும் தாழ்த்தப்பட்டதா?


1922-25 வாக்கில் (மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்ட பிறகும்) அதை விடுத்து மதராஸ் (சென்னை) மாகாணத்தில் பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 11,575 பள்ளிகளும் 1,094 உயர் கல்வி மையங்களும் இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் (இன்றைய) பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

(அதாவது இன்றைய சூழலில் OBC, MBC, SC, ST என்று குறிக்கப்படுவோர்).

அதாவது ஆங்கில ஆண்டைகளின் திராவிட அடிபொடிகள் கூறுவது போல பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனரே கல்வி பெறமுடிந்தது.

ஈ.வே.ரா வந்துதான் எல்லாருக்கும் கல்வி கிடைத்தது என்பது வடிகட்டிய பொய்.

அவர்கள் காட்டும் புள்ளி விபரங்கள் பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர் நிறைந்திருந்தது பற்றியது தான்.

ஆங்கிலேய அரசு அங்கீகரிக்காத நாட்டுப்புற பள்ளிக்கூடங்களிலும் பாரம்பரியக் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்க சாதி ரீதியாக எந்த தடையும் இருந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர் வரும் முன்பு மக்கள் முட்டாளாக இருந்திருந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

ஐரோப்பாவை விடவும் இங்கே வேளாண்மையும், வானியலும், கணிதமும், கலையும், கட்டுமானங்களும் சிறப்பாக இருந்தன.

தகவல்: பிரிட்டிஷ் ஆவண ஆராய்ச்சியாளர் ராம்பால் அவர்களின் பேட்டி...

நாட்டுப்புற தமிழரின் வானியல் அறிவு...


காலநிலையினையறிந்து வறட்சி, புயல் ஆகிய இயற்கை அழிவிலிருந்து இயற்கையையும் பயிரையும் காத்துக் கொள்வதும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கங்களாகும். மனிதன் என்று சமவெளியில் தங்கி பயிர்த் தொழிலில் ஈடுபடத் தொங்கினானோ அன்றே பருவங்களை உணரத் தலைப்பட்டுவிட்டான்.

இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் ஐ.ஆர்.எஸ். வகை விண்கலங்களை விண்வெளியில் செலுத்தித் தட்ப வெப்பநிலையையும், வானியல் மாற்றங்களையும் அறியத் தலைப்பட்டுவிட்டான். இருப்பினும் நமது முன்னோர்கள் பண்டைக்காலந்தொட்டு வானினை இரவும், பகலும் உற்றுநோக்கி கோள்கள், சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள், மேகம், இவற்றின் இயக்கங்களைக் கணக்கிட்டு காலத்தைப் பாகுபாடு செய்தனர்.

மழையின் வருகையைக் கண்டறிந்தனர் என்பதை தொல்காப்பியம் சங்க இலக்கியம், தொடங்கி தமிழ் இலக்கியம் நெடுகிலும் காண்கின்றோம். இதே வானியல் அறிவு நாட்டுப்புற வழக்காறுகளிலும் காணப்படுவதை இக்கட்டுரை இங்கே பதிவு செய்ய முயல்கின்றது.

பண்டைத் தமிழரின் வானியல் அறிவு...

வேளாண்மைத் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது சூரியனது ஆற்றலும் அதனால் பெறப்படும் மழையுமாகும். இதனால்தான் தமிழிலக்கியங்கள் சூரியனை பலவாறு வாழ்த்துகின்றன. போற்றுகின்றன. இளங்கோ சிலம்பில் திங்களையும், ஞாயிறையும் போற்றுவார். சூரியனுக்கு வேளாண் மக்கள் நன்றி சொல்ல எழுந்ததே தமிழரின் பொங்கல் திருநாள். இதனை நாட்டுப்பாடலும்

சந்திரனே சூரியனே சாமி பகவானே இந்திரரே இப்ப மழை பெய்ய வேணும்....

என்று வேண்டுவதைப் பார்க்கின்றோம். இந்த உலகமானது அனுச்செறிந்த நிலம், நிலத்தில் ஓங்கிய ஆகாஸம், அதனை தம் தடவி வரும் காற்று, காற்றின் கண் தலைப்பட்ட தீ, தீயினின்று மாறுபட்ட நீர் என்ற ஐவகைப் பூதங்களால் ஆனது என்பது பண்டைத் தமிழரின் முடிந்த முடிவு (புறம்-2)ந்த வான்கோள்களை (நவகோள்கள்) ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்று பெயர்சூட்டி அவற்றின் இயக்க திசைகளைக் கொண்டு வானியல் மாற்றங்களை அறிந்தனர்.

விண்ணிலிருந்து விரிநீர்ப் பெருமழையை இம்மண்ணிற்குக் கொண்டுவர உதவுவது வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

இலங்கு கதிர் வெள்ளி

தென்புலம் படரினும். (புறம்-35)

தென்திசை மருங்கில்

வெள்ளியோடினும்.... (புறம்-117)

வெள்ளி தென்புலத்துறைய

விளைவயல்

பள்ளம் வாடிய பயனில்

காலை... (புறம்-388)

என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன என்பதை

மிகவானு னெரி தோன்றினும்

குளமீனொருந்தாட்

புகையினும்.... (புறம்-395)

எனும் சான்று பகரும், வெண்மை நிறமுடைய கோள் வெள்ளியாகும். இது மாலை அல்லது காலையில் தான் காணப்படும். இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர். (புறம். 24) பொதுவாகவே விண்மீன்கள் தத்தம் நிலையில் இருக்குமாயின் காலந்தப்பாது மழை பொழியும் என்பதை, மீன் வயினிற்ப வானம் வாய்ப்ப... (பதிற்-90.1) எனும் சான்று காட்டும்.

இவ்வாறே மேகத்தின் இயக்கம், நிலவின் இயக்கம் இவையெல்லாம் வானியலை அறிய உதவியதைச் சங்கப் பாடல்களில் காண்கிறோம். தொல்காப்பியர் கூறும்.... மறுவில் செய்தி மூவகைக்காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் (தேயம்... புறத்தினை- பாபாண்) என்பது மழை, வெயில், பனி எனும் மூவகைக் காலத்தையும் அறிந்து பெறும் கணியன் என்று பொட்படும்.

இந்த வானியல் சிந்தனைதான் இன்று வேளாண் வானியல் எனப்படுகின்றது. இந்த வானியல் அறிவு பண்டைத் தமிழரிடமும், அறிவியல் அறிஞர்களிடமும், நாட்டுப்புற மக்களிடமும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பின்வரும் அட்டவணை விளக்கும்.

தமிழர் - மழை மற்றும் பருவகாலம் குறித்த வானிலைப் பாகுபாடு...

தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய மரபு:-

1. இளவேனில்: சித்திரை, வைகாசி - ஏப்ரல், மே

2. முதவேனில்: ஆனி, ஆடி - ஜுன், ஜுலை

3. கார்காலம்: ஆவணி, புரட்டாசி - ஆகஸ்ட், செப்டம்பர்

4. கூதிர்: ஐப்பசி, கார்த்திகை - அக்டோபர், நவம்பர்

5. முன்பனி: மார்கழி, தை - டிசம்பர், சனவரி

6. பின்பனி: மாசி, பங்குனி - ஜனவரி, பெப்ரவரி

அறிவியல் மரபு...

கோடைக்காலம்:- மார்ச்சு, ஏப்ரல், மே

தென்மேற்குப் பருவகாலம்:- ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்

வடகிழக்குப் பருவகாலம்:- ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்.

பனிக்காலம்:- ஜனவரி, பெப்ரவரி

நாட்டுப்புற மரபு:- சித்திரை மழை சின்னப்படுத்தும்

சித்திரை பேய்ஞ்சு கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும்.

ஆடி அரை மழை ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆனி குறுகினால் அறுபது நாளுக்கு மழை இல்லை.

புரட்டாசி பெருமழை, ஆவணி மாதம் அழுகை தூரல்

ஐப்பசி அடை மழை,

கார்த்திகை கனமழை,

காய்ந்தால் காயும்

கார்த்திகை.

மார்கழி மழை மண்ணுக்கு

உதவாது.

தை தரையும் குளிரும்,

தை மழை நெய்மழை,

தை பிறந்தால் தலைக்கோடை.

மாசிப்பனி மச்சைத் துளைக்கும்,

பங்குனி மழை முழுதுக்கும் நட்டம்.

பங்குனி மழை பெய்தால் பலனெல்லாம் சேதம்.

பனியிருந்தால் மழையில்லை.

இந்த அட்டவணையில் இடம்பெறும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பழந்தமிழர் பருவகாலத்தைக் குறித்துப் பாகுபாடு செய்துள்ள விதம் இன்றைய அறிவியலுடனும், நாட்டுப்புற மரபுடனும் பொருந்தி வருவதைப் பார்க்க முடியும். இந்த ஒற்றுமைக்கான காரணம் இயக்கையைப் பலகாலமும் உற்றுநோக்கி அதன்படி வானியலை கணித்ததே ஆகும் என்பதை உணரலாம். இந்த வேளாண் வானியல் என்பது ஒரு தனிப்பட்ட துறையினுள் அடங்கியதன்று.

இதனுள் வளிமண்டலம் சார்ந்த அறிவியல்கள், மண்ணியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பல்வேறு துறைகளும் அடங்கும். இந்த வேளாண் வானியல் கோளாறுகள், வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சியினங்கள், நோய்கள், வளிமண்டலம் மாசுபடுதல், மண்ணியல் மாற்றம், பயிர் விளைவால் வீழ்ச்சி மற்றும் திடும்வெள்ளம், காலந்தவறிய மழை, கல்மாரி, புயல் இவற்றை அறிவிப்பது என்று இத்துறை தனது செயல்பாட்டை விரித்துச் செய்து வருகின்றது.

இந்த வானியல் அறிவு காலங்காலமாய் நமது முன்னேர்களிடம் அதாவது மரபு வழியால் நாட்டுப்புற வழக்கில் எவ்வாறு வழக்கிலிருக்கின்றன என்பதை பின்வரும் சான்றுகள் எடுத்துக்காட்டும்.

நாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு...

நாட்டுப்புற வழக்காறுகளில் குறிப்பாக நம்பிக்கை, பழமொழிகளில், வானியல் குறித்த சிந்தனைகள் நிறையக் காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள் நமது முன்னோர்களிடமிருந்து மரபு வழியாகத் தொடர்ந்து வந்தாலும் அதில் காலம், இடம் சூழலுக்கேற்ற வட்டாரத் தன்மையும் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், மேகம், காற்று, மின்னல், பனி இவற்றின் போக்குகளைக் கொண்டும், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகளின் செயற்பாடுகளைக் கொண்டும் தாவரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டும் மழையின் இயக்கத்தை நாட்டுப்புற மக்கள் கணிக்க முயன்றுள்ளனர். இவற்றை பின்வருமாறு விளக்கமாகக் காணலாம்.

கோள்கள், மேகம், நட்சத்திரம் போன்றவற்றின் இயக்கம்...

கார்காலத்தில் மின்னல் வெட்டினால் மழை வரும்

நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மின்னினால் மழைவரும் என்பது நம்பிக்கை. இதனை,

மாரி மின்னிக்காட்டும் கோடை

குமுறிக்காட்டும்...

என்ற பழமொழி உணர்த்தும் கோடைக்காலத்தில் இடி இடித்தால் மழை வருமென்பது இன்னொரு நம்பிக்கை. வானத்தில் வானவில் தோன்றினால் மழை வரும். அதுவும் மாலை நேரத்தில் கிழக்குத் திசையி லும் காலை நேரத்தில் மேற்குத் திசையிலும் வானவில் தோன்றினால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

இதனை அந்தி கிழக்கே அதிகாலை மேற்கே.... எனும் பழமொழி உறுதி செய்யும் வானவில்லை இந்திரவில் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்திரன் மழையின் கடவுள், நட்சத்திரங்களின் தலைவன், விசும்பின் முதல்வன் என்பதை நாம் இங்கே நினைக்க முடியும்.

இது இல்லாமல் சுண்ட வெயிலடித்தால் மழை வரும். சூரியன், சந்திரனைச் சுற்றி கோட்டை கட்டினால் (ஒளி வட்டம்) மழைவரும். அதிலும்

கிட்டக்கட்டின் எட்ட மழை

எட்டக்கட்டின் கிட்ட மழை

என்பது வழக்கு. இதனை அகல் வட்டம், பகல் மழை.. என்று ஒரு பழமொழி குறிப்பிடும். அந்திச் செவ் வானம் அடைமழைக்குச் சமம், மழை க்காலத்தில் பனி அதிகம் பெய்தால் மழை பெய்யாது என்பதெல்லாம் மழை தொடர்பான வழக்குகளே.

மழையால் ஈழத்து மின்னல் மின்னினால், மேல் திசை, தென் திசை மின்னினால் மழை பெய்யுமென்பது நாட்டுப்புற நம்பிக்கை. தென்மேற்குப் பருவ மழைக்காலம் தான் இங்கே நம்பிக்கை வடிவில் இடம்பெற்றுள்ளது. மலையாளம் மேற்குத் திசையையும் ஈழம் தெற்குத் திசைகளையும் குறிக்கும்.

இதிலிருந்து தென்மேற்கு பருவக்காற்றின் இயக்கத்தை மக்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையை இந்த இரு திசைகளின் காற்றின் இயக்கத்தை வைத்தே இன்றைய வானியல் அறிஞர்கள் கணிப்பதை இங்கே நினைக்க முடியும்.

போதிய மழையில் (தென்மேற்கில்) காற்று வீசினால் கோடையிலும் மழையுண்டு. புரட்டாசி 15 க்கு மேல் கீழ்க்காத்து அடித்தால் மழைவரும். இங்கே குறிக்கப்படும் கீழ்க்காற்று என்பது நீர் சுமந்த தாழ்வான மழைமேகம் ஆகும். தவமும் மேகம் தண்ணியுடனும், உயரும் மேகம் நீர் குறைந்தும் காணப்படுவது வானியல் உண்மை. இதனை நெடுநல்வாடை "பெசல் உலந்து எழுந்த" எனும் அடிகளால் குறிப்பிடுவது இங்கு நினையத்தக்கது.

மேகம் கருத்து காற்று வலம் சுழன்றடித்தால் மழைவரும், கொம்பு சுற்றி காற்றடித்தால் மழைவரும் என்பதெல்லாம் நாட்டுப்புற வழக்கு. மழையும் காற்றும் வலம் சூழுமாயின் அவை மிகுதல் இயல்பு இதனை நெடுநல்வாடை "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ" என்று குறிப்பிடும். இந்த வானியல் ஆய்வும் ஏற்றுக்கொள்கிறது.

பறவை, பூச்சி விலங்கினங்களின் செயல்பாடுகள்...

சேற்று நண்டு வளையை அடைதல்"

"தவளை கத்துதல்"

"தோகை மியில்கள் மோகமுடன் ஆடுதல்"

"சிற்றெறும்பு வாயில் இரை கொண்டுபோதல்"

"சூகை எறும்பு குழிவாயில் கரை கட்டுதல்"

"சில் வண்டு கத்துதல்"

"மான் தன்குட்டியைத் தழுவி அழைத்தல்"

"வெள்ளிப்பூச்சியும் கும்மிடு பூச்சியும் பறத்தல்"

"செம்மறி ஆடுகள் கூட்டமாக வலம் வருதல்"

"பருந்து கூட்டமாக வட்டமிட்டுப் பறந்தால்"

"கழுதை தரையில் மல்லாக்கப்படுத்துகத்தினால்"

"கோழிகள் மல்லாக்கப்படுத்துப் புரண்டால்"

"ஈசல் பறந்தால்"

"வெள்ளைக்கொக்கு கூட்டாகப் பறந்தால்"

மழை வருமென்பது நாட்டுப்புற நம்பிக்கை இங்கே சொல்லப்பட்ட பறவை முதலான உயிரினங்களை ஆதாரமாகக் கொண்ட அனைத்துக் கருத்துக்களும் அவ்வுயிரினங்களை வானிலையை முன்னுணரும் ஆற்றல் வாய்ந்தவை என்னும் கருதுகோளை ஆதாரமாகக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

எறும்புகள் கால உணர்வு உள்ளவை என்பன போன்ற கருத்துக்கள் அறிவியல் நூல்களில் காணப்படுகின்றன. அவை மக்கள் கூறியுள்ள கருத்துக்களோடு ஓரளவு தொடர்புள்ளவை. ஆயினும் மக்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவையா என்பது ஆய்வுக்குரியது என்பார் ஆறு. இராமநாதன் இருப்பினும் மேற்சொன்ன மக்கள் வானியல் அறிவு மழை வருவதனை முன் அறிவிக்கும் அறிகுறிகளே என்பதை மழைக்காலங்களில் நாம் காண முடியும்.

தாவரம் போன்ற பிறவற்றின் அறிகுறிகள்...

"மாங்காய் காய்த்தால் மழை மங்கும்

புளியங்காய் காய்த்தால் மழை பொங்கும்

கோழிக்காளான் பூத்தால் மழையில்லை"

என்பன வழக்காறுகள் தமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றன. இவையெல்லாம் இயற்கையை மேலும், மேலும் உற்றுநோக்கிக்கண்ட உண்மைகளே எனில் மிகையாகாது. ஏனெனில் வானியல் அறிஞர்கள் கணித்துச் சொல்லும் வானியல் அறிவிப்புக்கள் கூட பல நேரங்களில் பொய்த்துப் போவதைப் பார்த்திருக்கின்றோம். இதனால் "மகப்பேறும் மழைப்பேறும் மகராசனே அறியான் என்ற வழக்காற்றில் உண்மையிருப்பது போல் தோன்றும்."

பழந்தமிழர், அறிவியலார், நாட்டார் ஆகிய மூவரும் காலப்பாகுபாடும், மழை வருகையையும் குறித்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் ஏறத்தாழ ஒற்றுமையுடயதாகவே இருப்பதை இக்கட்டுரை பதிவு செய்கின்றது.

மேலும் மழைப் பொழிவு குறித்து நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படும் வானியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனையுடன் நெருங்கிய உறவுடையதாகவே காணப்படுவதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது...

வைகோ நாயுடு கலாட்டா...


மூலிகையின் பெயர் - எலுமிச்சை...


1. மூலிகையின் பெயர் - எலுமிச்சை.

2. தாவரப்பெயர் - CITRUS MEDICA.

3. தாவரக்குடும்பம் - RUTACEAE.

4. பயன்தரும் பாகங்கள் - இலை மற்றும் பழம்.

5. வளரியல்பு - எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் - பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்...