27/02/2022

வந்தேறி திராவிட தெலுங்கர்கள் கலாட்டா...

 


முதலில் தமிழர்களையும் அவர்களின் மொழியையும் இலக்கியங்களையும் இழிவு படுத்திப் பார்த்தார்கள்.. 

பின்னர் தமிழர்களை திராவிடர்களாக மாற்றி புதிதாக திராவிட இனம் என்ற டுபாக்கூர் இன அடையாளத்தை உருவாக்கினார்கள்.. 

2009 தமிழின அழிவுக்குப் பின் தமிழர்கள் திராவிடத்தின் சூது என்ன என்பதை புரிந்து கொண்டு போட்டு வெளுத்ததின் விளைவு,

சாதியால் தன்னை கன்னடர் என்று அறிவித்துக் கொண்ட  ஈ.வெ. ராமசாமியாரை, 

இவர் தமிழர் இல்லனா எவர் தமிழர் என்றும்..

தமிழர் கழகம்னு வச்சா பிறமொழியினர் நாங்க என்ன செய்வது என்று கேட்டு திராவிடத்தின்  பெயரை மாற்ற மறுத்தவர்கள் எல்லாம் இப்போது ,

திராவிட இயக்கம் தான் தமிழர் இயக்கம்னு கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.. 

திராவிட திரிபுவாதிகளின் கதறலை தமிழர்கள் நாம் வரவேற்போம்.. ;)

-கார்ட்டூனிஸ்ட் பாலா....

திருட்டு திமுக ஸ்டாலினுக்கு செருப்படி கேள்வி...

மூன்றாம் உலகப் போருக்கான ஒத்திகை...

ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்...

 


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..

அண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்..

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.

இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்துவர வேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?

இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.

இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.

இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் எனக்கூறலாம்.pp

இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (workshops) நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்...

பாஜக பிராடு மோடியால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்...

மனிதர்களாகிய நீங்கள் மதங்களை கடந்து , உங்களை பிரிக்கும் பிரிவினைகளை விடுத்து மனிதர்களாக இணையாமல் உங்களின் எந்த பிரச்சினைகளும் இங்கு தீராது...

 


எந்த கடவுளும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது ? 

யாரும் உங்களுக்காக அவதாரம் எடுத்து வரப்போவதில்லை.. அனைத்துமே நீங்கள் தான்..

உங்கள் பிரச்சினையை நீங்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டும்.. கடந்த காலங்களை திரும்பி பாருங்கள்..

முதல் உலகப்போரின் போதும் இதே போன்று தான் மனிதர்கள் அபரிமிதமான மத நம்பிக்கையில் மூழ்கி திளைத்தனர்..

இறந்த மனிதர்கள் கடைசி நிமிடம் வரை அவர்களது நம்பிக்கை அவரவர் மத அடிப்படையில்  ஓர் அவதாரமோ அல்லது யாரையோ எதிர்பார்த்து காத்திருந்து இறந்தனர்..

அதே தான் இரண்டாம் உலகப்போரின் போதும் நடந்தது..

உங்களை எப்போதும் அந்த மன ஓட்டத்தில் தான் எதிரி வைக்க விரும்புகிறான் ? 

காரணம் அப்போது தான் நீங்கள் அவனை எதிர்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மாட்டீர்கள்..

மாறாக ஒரு கடவுளோ யாரோ வந்து மனித இனத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை உங்களிடம் விதைத்து கொண்டே இருப்பான் எதிரி...

நிச்சயமாக அடுத்து வரும் உலகப்போரிலும் மனித பலிகளை தடுக்க வேண்டும் என்றால் மனிதனாக இணைந்து செயல்படு..

நீங்கள் மனிதர்கள் , மனிதர்கள் அவ்வளவே..

சிந்திக்க மறந்த மனித கூட்டமே மீண்டும் சொல்கிறோம் உங்களுக்கு திணிக்கப்பட்ட பிரிவினைகளை நீங்கள் விட்டொழிந்தே ஆக வேண்டும்.. இல்லையேல் எதிரி வெற்றி அடைவது நிச்சயம்..

எமக்கு நன்றாக தெரியும் உங்கள் மதங்களும் அதன் கட்டுப்பாடுகளும் இவற்றை ஏற்க உங்களை மறுக்க வைக்கும்..

இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் காலமும் வரும் அதுதான் அந்த பாரிய உலகப்போர் அன்றைய தினம் மனித ஓலங்களும் மனித பலிகளும் குழந்தைகளின் கதறல்களும் உங்கள் வாழ்க்கை மொத்தமும் சுழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்.. 

அன்றும் நீங்கள் எங்கு மேல் நோக்கி கை யேந்தி எந்த கடவுளையும் அழைத்தாலும் யாரும் வரப்போவதில்லை.. 

அந்த விரக்த்தியின் முடிவில்தான் நீங்கள் மனிதர்களாக உணர்வீர்கள்.. 

மூன்றாம் உலகப்போரில் கலந்து கொள்ளும் நாடுகள் பட்டியலும் , அந்த நாடுகள் தீவிரமாக தயாராக கூடிய காலமும் இந்த பகுதியில் குறிப்பிட இருக்கிறோம்..

தேதியும்_வருடமும்...

பிப்ரவரி 22, 2032- 3 அக்டோபர், 2036 இந்த கால அளவில் தான் உலக நாடுகள் தீவிரமாக தயாராகும்..

இடம் : இந்தியப் பெருங்கடல் ,மத்திய ஆசியா, ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, கரீபியன் கடல், பசிபிக் பெருங்கடல் தீவுகள், கொரிய தீபகற்பம், ஜப்பான்...

உலகப்போருக்கு பின் ஏற்பட இருக்கும் பிராந்திய மாற்றங்கள்...

1.இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பு..

2. யூனியன் ஆஃப் சவுத் இந்தியா உருவாக்க வல்லரசு நாடுகள் அணுகுதல்..

3.கொரியாவின் ஒருங்கிணைப்பு கலந்து கொள்ளும் நாடுகளும் தயாராகும்  காலமும்...

1.சோவியத் யூனியன் (2032-36)

2.இந்தியா (2032-36)

3.அமெரிக்கா (2032-35)

4.ஜப்பான் (2032-34)

5.இஸ்ரேல் (2032-36)

6.ஈரான் (2033-36)

7.கனடா (2035-36)

8.பிரேசில் (2035-36)

9.தென் கொரியா (2032-34)

10.ஜோர்டான் (2034-36)

11.பாகிஸ்தான் (2032-35)

12.சீனா (2032-36)

13.துருக்கி (2032-35)

14.வட கொரியா (2032-35)

15.சிரியா (2033-35)

16.ஈராக் (2032-35)

17.இங்கிலாந்து (2032-35)

18.உக்ரைன் (2032-36)

19.ஜெர்மனி (2034-36)

20.இத்தாலி (2033-36)

21.ப்ரான்ஸ் (2032-36)

22.டென்மார்க் (2034-36)

23.ஆஸ்திரியா (2035-36)

24.நெதர்லாந்து (2035-36)

25.பெல்ஜியம் (2035-36)

26.அல்பேனியா(2035-36)

27.கிரீஸ்(2035-36)

28.ஆஸ்திரேலியா(2033-36)

உங்களுக்கான கூடுதல் தகவல்...

முதல் அடி எங்கிருந்து என்றால்.. இந்தியா வியட்நாமுடன் இணைந்து தென் சீனக் கடலில் இரண்டாவது எண்ணெய் சுரங்கத்தைத்  திறக்கும்..

1. முதல் தாக்குதல் தென் சீனக் கடலில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டாக இயக்கப்படும் எண்ணெய் வயல்களுக்கு எதிராக சீனக் கடற்படை தாக்குதல் நடத்த திட்டம்..

2. இந்த நேரத்தில் பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் மற்றும் தார் பாலைவனத்திற்கு தங்கள் இராணுவ துருப்புக்களை முன்னேற அனுமதி அளிக்கும்...

2030 - 36 மூன்றாம் உலகப் போர்...

காங்கிரஸ் தெலுங்கன் அழகிரி கலாட்டா...

விதி வலியது......

 


அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக  உக்கிரேன் விளங்கிவருகிறது.

எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில்  இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப்  பயிற்சிகளையும்  அளித்திருந்தார்கள்.

இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து  பணத்தைப்பெற்று அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு. 

அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று  தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.

 இன்று உலகில் அமெரிக்காவினால் அதன் "தான்" என்கின்ற  இறுமாப்புக்காக உலகில் பலபாகங்களில்  பல்லின அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள். 

இன்று அமெரிக்காவின் பலிக்கடாவாக தங்களையே அழித்துக்கொள்ளுகிறது உக்கிரேன். ஒருவகையில் ரஸ்யா எடுக்கும் படையெடுப்பானது நியாயமானதென்றே கூறலாம்.

 உக்கிரேனில் அமெரிக்கா தங்களது கைக்கூலி அமைப்புகளை உருவாக்கி ஆயுதங்களையும் கொடுத்து அவர்களுக்கு  பயிற்சிகளையும் கொடுத்து ரஸ்யாவுக்கெதிராக பயன்படுத்திக்கொண்டிருப்பதன் விளைவேதான் இன்றைய ரஸ்யாவின் உக்கிரேன் மீதான படையெடுப்பாகும்.

 அதாவது ரஷ்யா அமெரிக்காவின் மறைமுக அச்சுறுத்தல்களிருந்து தங்களைப்  பாதுகாத்துக்கொள்ளுமுகமாக இந்த இராணுவநடவடிக்கையைத்  தொடங்கியுள்ளது எனலாம்.

இன்று மேற்குலகம் எல்லாம் ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கியதோடு ரஸ்யாவுக்கெதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளன. 

அன்று ஸ்ரீலங்கா இராணுவம்  எங்கள் மீதான  ஆக்கிரமிப்பைச் செய்து எம்மக்களை வகைதொகையின்றி கொல்லும்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் இன்றுதான் விழித்துக்கொண்டிருக்கின்றது . அன்று ஸ்ரீலங்கா இராணுவம் செய்தது சரியென்றால் இன்று ரஸ்யா செய்வதும் சரியேதான்.

என்னதான் உலகத்தில் எங்கு போரென்றாலும் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களேதான் ஆதலால் எங்கென்றாலும் போரை வெறுக்கிறேன். போரின் வலிகளை பல தசாப்தங்களாக போருக்குள்ளே வாழ்ந்து அனுபவித்துள்ளேன். 

ஏகாதியபத்திய அரசுகளின் நலனுக்காகவும் , பலப்பரீட்சைக்காகவும் யாரோ அப்பாவிமக்கள்தான் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனம். 

உக்கிரேன் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களின் நிலையை எண்ணி வருந்துவதோடு உங்களுக்காக கடவுளைப்  பிரார்தித்துக்கொள்கிறேன்.

ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து வாழ்வது என்பது  மனிதர்களுக்கு பொருந்தாது.....!!! 

ஆனால் அதை செய்து  மகிழ்ந்தது யார் என்ற கேள்விக்கு உலகளவில் பதில் கிடைத்தால், 

 தீவிரவாதிகள், தடை, என்ற ஒரு  "கறுப்பு புள்ளிகள்" புலிகள் மீது இருக்க வாய்ப்பில்லை.... 

அதே வேலை ரஷ்யா ஒன்றும் எங்கள் பாதுகாவலன் நாடு கிடையாது. 

அன்று முள்ளிவாய்க்காலுக்காக ஒரு சொட்டு கண்ணீரை விட கூட மறந்து போன உலகநாடு...... 

இன்று 13 ஆண்டுகளுக்கு பிறகு   உலக நாடுகள் கோமாவில்  இருந்து எழுந்து உக்ரைனுக்காக கதறுகிறார்கள்..... 

ஆனால் இவ்வுலகத்திற்கு நினைவூட்ட இன்னும் பல விடயங்கள் உள்ளன., 

அதில் 👇🏻

உக்ரைன் நாட்டு பெண் விமானிகளே  அதித போர் விமானங்களைச் செலுத்தி, புது குடியிருப்பு வெண்புறா மற்றும் ஏனைய மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீச்சுதாக்குதல்  மேற்கொண்டதை நாம் மறக்க முடியாது. 

எங்கள் மீது குண்டு வீசியது உக்ரைன் நாட்டிற்கு நியாயமானதாக இருந்தால், 

இப்போது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதும், குண்டு வீசுவதும் நீதியா?.. அநீதியா..?. என்பதை  இதனை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன். 

செஞ்சோலை வளாகம் மீது குண்டு வீச பயன்படுத்திய 27விமானங்களுக்கு பொறுப்பாக இருந்த  பெண் விமானி  பின்நாளில் இது தொடர்பாக வருத்தமும் தெரிவித்ததும் நாம் அறிவோம்...!!!!!! 

இப்போது உக்ரைன் ரஷ்யா யுத்த காட்சிகளை தொலைகாட்சி ஊடாக பார்க்க முடிகிறது,. இதை பார்க்கும் போது எனக்கு எதுவும் பெரிதாக தோண்டவில்லை, தாயின் கருவறையில் இருந்து யுத்தத்தோடும் பதுங்கு குழியோடும் வாழ்ந்த எனக்கு இதயம் மறத்து போனதோ?... 

அன்று உலக தொலைகாட்சிகள் கூட எமக்காக கண்ணை மூடிக்கொண்டது வலியின் கொடுமை.... 

எங்களுக்கு நடந்த கொடுமைகளையும், அநீதி களையும், வலிகளையும் வெளி உலகிற்கு எடுத்த செல்ல ஊடகங்கள் கூட ஊமையானது என்று சொன்னாலும் மிகையாகாது. .!!!!! 

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இந்த யுத்தம் ஈழத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே...... 

அவ்வளவு கொடூரமான யுத்தம் என் மண்ணில் நிகழ்ந்தது..!!.. 

அப்போது அண்டை நாடுகளும் உலகமும் அதன் பங்குக்கு தன் கண்ணை மூடிக்கொண்டது..... 

என் மண்ணில் கூட்டு பாலியல் "தேசிய விளையாட்டாக" இருந்தது. 

உலகம் அதை கண்டு மகிழ்ந்தது..!!!.. 

13ஆண்டுகளாக கேட்கிறேன், கேட்கிறேன்...!!!! 

"நான் பிடித்து மகிழ்ந்த கடல் செந்நீராய் மாறியது ஏன்? "

"நந்தி கடலே நில்லு நடந்தது என்ன சொல்லு? "

நான் ஈழ மண்ணில் பிறந்த தமிழச்சி,

வல்வை__ அகழியா...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...

 


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்..

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

சிங்கிளா நிம்மதியா வாழ்ந்துட்டு போகலாம்...

திமுக பிராடு செந்தில் பாலாஜி கலாட்டா...

அதிமுக பிராடு ஜெயக்குமார் கலாட்டா...

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

 


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது...

கேன் தண்ணீர் & ஆர்ஓ தண்ணீர் இரண்டிற்கும் தடை வருமா.?

வட இந்தியாவும் பிராடு பாஜக மோடியும்...

அய்யோக்கிய பயலுங்க...

சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...

 


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

வெற்றிபெற்றவர்கள் கடமையோடு பணியாற்றுங்கள்; நானே நேரடியாகக் கண்காணிப்பேன்' - மு.க.ஸ்டாலின்...

 


அது சரி! வியாபாரத்தை முதலாளி கண்காணித்தால் தானே லாபம்...

மூன்றாம் உலகப் போர்...

உக்ரைன் போரூம் ஈழமும்...



பொதுமக்கள் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரின் கைகளிலும்  ஆயுதத்தை திணித்திருக்கிறது உக்ரைன்...

புலிகள் சிறார்களை ராணுவத்தில் சேர்க்கிறார்கள், பொதுமக்களை பிடித்து கேடயமாக நிறுத்துகிறார்கள் என்றெல்லாம் பேசி அன்று எமது மாவீரர்களை மட்டம் தட்டிய குற்றம் சுமத்திய உலகத்தீரே

அன்றைய ஈழம்போல் இன்றைய உக்ரைன் போல் நாளை உயிரச்சம் உங்களுக்கும் வரும் அப்போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் ஆயுதம் கொடுக்க உங்கள் கைகள் முயற்சிக்கும் காலம் வலியதல்லவா? 

எமக்கு தெரியும் எமது புலிகள் உலகின் வேறு எவராலும் சமன் செய்ய முடியாத மாவீரர்கள் மட்டுமல்ல மகா புனிதர்கள் என்பதும்...

25/02/2022

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...

 


1920 பெருங்காமநல்லூர் படுகொலை ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்

18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் தமிழினத்தின் அனைத்து சாதியிலும் உண்டு...

ஓட்டுக்கு பணம் வாங்கினாலும் இந்த மாறி வாங்குங்க மக்களே...

 


இன்னமும் 500,1000 - க்கு ஆசைபடாமல்..

இடம்:- கோவை- வடவள்ளி....

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

ரஷ்யா தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைன் மக்கள் மரணம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா..

சாமானிய மக்களின் முதல் எதிரி பாஜக...

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

இனிய மாலை வணக்கம்...

அடேய்.. இதை எழுதின நீ மட்டும் என் கையில கிடைச்ச பொணம் தான்டா 😬😬😬

திருட்டு திமுக கலாட்டா...

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...

 


இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,

அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

பிராடு பாஜக நிர்மலா சீதாராமன் கலாட்டா...

அதிமுக ஜெயக்குமார் மகன் கலாட்டா...

நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...

 


வேர் : வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை : முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை : வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம் : நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.

கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை  : நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...

காதலனுக்கு காதலி வைத்த ஆப்பு...


சிங்களாக சந்தோசமாக வாழ்வோம்...

ஒத்த ஓட்டு திமுக...

இனிய மாலை வணக்கம்...

23/02/2022

24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் மருந்து...


உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

பல நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து.

இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.

இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.

இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.

இந்த மருந்தை உபயோகித்த சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.

பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பேசிய QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...

தன் சொந்த சின்னத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற பாமக விற்கு வாழ்த்துக்கள்...

 


மாநகராட்சி_04

நகராட்சி_47

பேரூராட்சி _73 

பாமக வின் வெற்றி மொத்தம்... 124...

அய்யோக்கிய பயலுங்க...

நம்ம வேலை ய நாம பார்ப்போம்...

சித்தர்கள் பறப்பது எப்படி?

 


நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா. அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல். உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது? அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறுநடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப்புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணரமுடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது. சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்.

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். ப்ரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே! அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

பாஜக தேர்தல் நாடக கலாட்டா...

திமுக வேட்பாளர் பரிதாபம் 😁

திருப்பூரில் டெபாசிட் இழந்த திமுக...

சிவகங்கையில் முட்டை வாங்கிய கன்னடன் கமல் கட்சி...

மீண்டும் ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக...

யார் தமிழர் ?

 


1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்துவந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா? அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்பது சரியென்றால்... 

திராவிடனே வெளியேறு என்பதும் சரி தானே...