27/02/2022

வந்தேறி திராவிட தெலுங்கர்கள் கலாட்டா...

 


முதலில் தமிழர்களையும் அவர்களின் மொழியையும் இலக்கியங்களையும் இழிவு படுத்திப் பார்த்தார்கள்.. 

பின்னர் தமிழர்களை திராவிடர்களாக மாற்றி புதிதாக திராவிட இனம் என்ற டுபாக்கூர் இன அடையாளத்தை உருவாக்கினார்கள்.. 

2009 தமிழின அழிவுக்குப் பின் தமிழர்கள் திராவிடத்தின் சூது என்ன என்பதை புரிந்து கொண்டு போட்டு வெளுத்ததின் விளைவு,

சாதியால் தன்னை கன்னடர் என்று அறிவித்துக் கொண்ட  ஈ.வெ. ராமசாமியாரை, 

இவர் தமிழர் இல்லனா எவர் தமிழர் என்றும்..

தமிழர் கழகம்னு வச்சா பிறமொழியினர் நாங்க என்ன செய்வது என்று கேட்டு திராவிடத்தின்  பெயரை மாற்ற மறுத்தவர்கள் எல்லாம் இப்போது ,

திராவிட இயக்கம் தான் தமிழர் இயக்கம்னு கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.. 

திராவிட திரிபுவாதிகளின் கதறலை தமிழர்கள் நாம் வரவேற்போம்.. ;)

-கார்ட்டூனிஸ்ட் பாலா....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.