14/07/2018

பழங்குடிகளாக திரும்புவோம்...



மிக மிக மிக முக்கியமான பதிவு இது. இதன் ஆழத்தை படித்து புரிந்து கொண்டால்தான் எதிர்வரும் பதிவுகளை தங்களால் புரிந்து கொள்ள முடியும்...

பிராமணர்கள் என்போர் படையெடுத்து வந்த ஆரியர்கள்,கறி உண்டவர்கள் ஆனால் புத்தனின் தாக்கத்தால் புலால் உணவை கைவிட்டவர்கள், வரும்போதே சமற்கிருதத்தை கொண்டுவந்தவர்கள், காட்டுமிராண்டி நாடோடிக்கூட்டம், தமிழர் தான் அவர்களுக்கு கோவணம் கொடுத்தனர் ஆனால் தமிழரையே சாதிகளாய் பிரித்தனர் - இப்படிக்கு அறிவே இல்லாத லூசுக்கூ#&கள் இன்னமும் முகநாலில் பினாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல முறை நான் மறுப்பெழுதியுள்ளேன் , இது மீள் பதிவு.

1.பிராமணர்கள் என்போர் இந்தியாவில் 3-4% தான். கோவில்களைச் சுற்றி மட்டுமே வாழ்வர். எந்தவொரு போர்ப்பயிற்சியும் எடுப்பதில்லை. கறி சோறு உண்பதில்லை, மீசை கூடக் கிடையாது. இதெல்லாம் படையெடுத்துவந்த போர் வீரர்களின் அடையாளம் கிடையாது.

2. புத்தனின் தாக்கத்தால் தமிழன் கறிசோறை மறந்துவிட்டானா?? இல்லைதானே?? பிறகு எப்படி பிராமணர்கள் மட்டும் புலால் உணவைக் கைவிட்டனர்?? இந்தியத் துணைக்கண்டத்துக்குள் வந்த ராஜபுத்ர, ஜாட் , துருக்கியர், முகலாயர், அப்கானியர் போன்றோர் இன்னமும் கறியுணவைக் கைவிடவில்லை. மேலும் பிராமணக் குடியிருப்புகள் அமைந்திருப்பதைப் பார்த்தால் கோவிலில் வாழ்ந்தவர்கள் இப்பிராமணர்களை தங்களருகே குடியமர்த்தியதைத்தான் காட்டுகிறது.

3. ஏன்டா டேய், பிராமணன் வரும்போதே சமற்கிருதத்தைக் கொண்டுவந்தான் என்கிறீர்கள், ஆனால் காட்டுமிராண்டி ஆரியக் கூட்டம் என்றும் சொல்கிறீர்கள்?? காட்டுமிராண்டிக்கு ஏதடா மொழி?? சரி, சமற்கிருதம் தெரிந்தவன் எதற்கு ஆடு,மாடு மேய்த்துக்கொண்டு இந்நாட்டிற்கு வரவேண்டும்?? அவன் மேய்த்த மாட்டின் ரகம் எது?? காங்கேயமா?? புலிகுளமா?? அப்படியே வந்தவன் ஏன் கால்நடை வளர்ப்பை விட்டுவிட்டு கோவிலைச் சுற்றி அக்ரகாரத்தில் குடியேரவேண்டும்??

4.கைபர் மற்றும் போலன் கணவாய்களை நேரிலோ அல்லது ஒளிப்படத்திலோ கண்டவன் அதை ஒரு வணிகப்பாதை என்று தான் சொல்வானே தவிர அவ்வழியே படைநகர்த்த முடியாது என்றுதான் உணர்வான்.

5. நாடோடிக் கூட்டத்துக்கு தமிழர் தான் கோவணம் கொடுத்தனர் என்று பல்கூசாமல் பொய்சொல்லும் அறிவிலிகளே, இன்று உங்கள் தெருவிற்கு ஒரு பிகார் நாடோடிக் கூட்டம் வருகிறதென்றால் அக்கூட்டத்தை அடித்து விரட்டுவீர்களா?? அல்லது உங்கள் வீட்டில் இடம் கொடுப்பீர்களா??

6.பிராமணர் தான் தமிழரை வர்ணங்களாகவும் சாதிகளாவும் பிரித்தனர் என்று கூறுவோர் அதன் தேவை என்ன என்பதனையும் கூற வேண்டும். அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர் அமெரிக்காவின் செவ்விந்தியர்களை கொன்றொழித்தனரே தவிற சாதிகளாகப் பிரிக்கவில்லை.உலகம் முழுக்க படையெடுத்தவனின் மனப்பான்மை இதே நிலை தான் என்றிருக்க, பிராமணர் மட்டும் ஏன் நம்மைக் கொல்லாமல் சாதிகளாகப் பிரித்தனர்???

சரி இப்போ பிராமணரைப் பற்றிய என் கருத்துக்களைப் பார்ப்போம்...

1. பிராமணர் என்போரின் முக்கியத் தொழில் உளவு பார்ப்பது ஆகும். அதனால் தான் ஒற்றப் பார்ப்பான் என்ற பெயர் வந்தது.

2.எந்த பிராமணனுக்கும் பேச்சு மொழியாக சமற்கிருதம் இல்லை. சமற்கிருதம் என்பது ஒரு மறைமொழி. மறைவான தகவல் தொடர்புக்காகப் உருவாக்கப்பட்ட மொழியாகும்.

3.பிராமணன் எந்த மாநிலத்தில் வாழ்கிறானோ அந்த மண்ணின் மொழியைப் பேசுகிறான். காரணம் அப்பொழுது தான் அம்மண்ணின் மைந்தர்களை உளவு பார்க்கமுடியும்.

4.கோவிலைச் சுற்றி மட்டுமே குடியமர்த்தப்பட்ட இவர்கள் கோவிலில் வாழ்ந்த சாத்தன்களுக்கு நம்பிக்கையான ஊழியர்கள் ஆவர்.

5. கோவிலில் வாழ்ந்த சாத்தன்கள் கருப்பைக் கலசம் வைத்துக் கட்டிவிட்டு, கட்டு அவிழந்துவிடாமல் இருக்க கோவிலிலும் அதன் சுற்றுப் புறத்திலும் புலால் உணவு இல்லாதவாறு பார்த்துக் கொண்டனர். இதனால் தான் அக்ரகாரத்தில் அசைவ உணவு இல்லை. இதற்கும் பௌத்தத்திற்கும் மயிரளவும் தொடர்பில்லை.

6.பிராமண் ஆண்களிடம் பெண்தன்மையே அதிகமாக இருக்கும். மீசையை மழித்தல்,குடுமி வளர்த்தல், பெண்ணைப் போலவே நளினமாக நடத்தல் போன்றவை எந்த ஒரு ஆரியனுக்கும் இல்லாத குணங்கள் அவை.

7. சாத்தன்களுக்கு உளவு சொல்லும் ஒற்றப் பார்ப்பான்களுக்கு சாத்தன்களைப் பற்றி பல விசயங்கள் தெரியும் என்பதால், கோவிலில் வாழ்ந்த ராணித் தேனி அப்பார்பனர்கள் தங்களை வீழ்த்திவிடாத வண்ணம் காயடித்து வைத்துள்ளது. இதனால் தான் அக்ரகாரத்து பிராமண ஆண்களிடம் பெண்தன்மை அதிகமாக உள்ளது.

8. பிராமணன் என்ற பெயரிலேயே அமணன் என்ற சொல்லும் உள்ளது. சரவணபெலகொலாவிற்கு வந்த பல்லாயிரம் அம்மண ஒற்றர்கள் தான் தற்போதைய தமிழக பிராமணர்களின் மூதாதையர் ஆவர். பௌத்த விகாரம் கோவிலாக மாறிய பொழுது அமணன் பிராமணன் ஆனான்.ஆனால் அவன் பார்த்த உளவுத் தொழில் மட்டும் மாறவேயில்லை.

9. கடல் வணிகம் செய்யும் சாத்தன்களின் உடல் தேவையைப் பூர்த்திசெய்ய மேற்குலக நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட அழகிகளே இன்றைய பிராமணப் பெண்களின் மூதாதையர் ஆவர். பரத்தை நடனம் கோவிலில் ஆடப்பட்டது , இதுவே பரதநாட்டியம். இதற்கும் பரதவ குல மீனவர்களுக்கும் சற்றும் தொடர்பில்லை. காந்தி என்ற சேட்டும் ராஜாஜி என்ற பிராமணனும் சம்பந்திகள் ஆவர். முதலாளி பெண் கேட்டால் கொடுத்துத் தான் ஆகவேண்டும்!

10. பிராமணப் பெண்கள் தங்களின் கணவன்களை அண்ணா என்று அழைப்பது பிராமண ஆண்களுக்கும் சமணத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்கின்றது.

11. பிராமணரின் அக்ரகாரத்துத் தமிழ் மட்டும் ஒரே உச்சரிப்பில் உள்ளது. காரணம் அனைத்து அக்ரகாரங்களும் ஒரு வலைப்பின்னல் தொடர்பில் இருந்திருக்கின்றன.

12. இம்மக்களைத் தொழிற்குலங்களாய் பிரித்து உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி வணிகம் செய்தது கோவில் வாழ் சாத்தன்களே தவிர ஒற்று வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் அல்ல.
இனிமேலும் பிராமணர்களை படையெடுத்து வந்த ஆரியர் என்று கூறி பாரசீக நாட்டு மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...


1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்...

எம் வாழ்க்கை அனுபவங்கள்...


காட்டுப்பள்ளித் துறைமுகம்...


புலிக்காட்டு எரியையும் சென்னையின் கடல் வளத்தையும் கடற்கரையையும் மாசுபடுத்திவிடக்கூடிய திட்டம் இது.

கடலும் கடற்கரையும் மிகப் பெரிய அரிய வளங்கள். பூமியின் தட்பவெப்ப நிலையை சம நிலையில் வைத்திருக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் அமைப்பு இது.

அதை அழிப்பதும் அதை குப்பைத் தொட்டியாகவும் கழிவு நீர்த்தொட்டியாகவும் பாவிப்பதும் மனித குலத்தையே அபாயத்திற்குள் தள்ளுவது ஆகும்...

ரஜினி வீட்ல மராத்திய மன்னன் சிவாஜி படம் மராட்டிய ரஜினி போஸ்டருக்கு பிரபாகரன் படம்...


காலால் மிதித்து கர்பினி பெண்ணை கொன்ற காவலரைப் பற்றி பேச மறுத்துவிட்டு ஓடிப் போன இவனுக்கு
தன் இனத்தைக் காக்க தன் குடும்பத்தையே போர் களத்தில் இழந்த உன்னதமான தலைவனின் படத்தை பயன்படுத்த அறுகதை உண்டா?

நீட் டின் நிஜ முகத்தை தோலுரித்துக் காட்டியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...


தப்பான வினாக்களுக்காக தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க ஆணை.

இதற்கும் சிபிஎஸ்இ மேல்முறையீடு போகையில், அதற்கு முடிவுகட்டி, புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறச் செய்யுமா தமிழக அரசு?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி..

இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 6ந் தேதி நடந்தது; தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் எழுதினர்; இதில் தமிழில் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர்.

ஆனால் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தப்பாக இருந்தன.

இதனால் அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதோடு +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது; ”தமிழில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் வழங்குவதோடு, இரண்டு வாரங்களுக்குள் புதிய தர வரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

முதலில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோதே சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி 3,500 பேருக்கு மருத்துவ சீட் வழங்கிவிட்டது. அதில் கடந்த ஆண்டு தேர்வான 96 மாணவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான சீட் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற வேண்டும். அதுதான் முறை!
ஆனால் சிபிஎஸ்இ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்கிறது.

சிபிஎஸ்இ தப்பு செய்தது; அது நிரூபிக்கப்பட்டும்விட்டது; ஆனால் அதனை ஏற்காமல் மேல்முறையீடு என்பது, திட்டமிட்டே அது தப்பு செய்ததாகிறது.

எனவே சிபிஎஸ்இயின் இந்த அடாவடிக்கு மரண அடியே கொடுத்து முடிவுகட்ட வேண்டும்; அதற்கான நடவடிக்கையில் இறங்குவதுடன், நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிடவைத்து அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற ஆவன செய்ய வேண்டும் தமிழக அரசு.

நீட் தேர்வே கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலை; அதே நேரம் நடந்துவிட்ட தப்பை நிவர்த்தி செய்யாமல் எப்படி?

இதை ஏன் சொல்கிறோம் என்றால்; இப்போது, இந்த நிலையிலும் கூட, தமிழக நலவாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "சிபிஎஸ்இயின் முடிவைப் பொறுத்து கலந்தாய்வு நடைபெறும்” என்கிறார்.

இது என்ன பேச்சு? இரண்டுங்கெட்டான் பேச்சல்லவா? தமிழக அமைச்சர்கள் யாரும் இது பற்றிப் பேசுவதற்கு முன் முந்திரிக்கொட்டைத்தனமாக, அதுவும் சிபிஎஸ்இக்கு இசைவாகப் பேசுகிறாரே?

தமிழக மாணவர் நலனில் அக்கறை இல்லாத இதுபோன்ற பேச்சுக்களை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

”நீட்”டின் நிஜ முகத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது தீர்ப்பின் மூலம் தோலுரித்துக் காட்டிய பிறகும் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிடவைத்து அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற ஆவன செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

அதே சமயம், மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பிய நீட்-விலக்கு மசோதாக்கள் இரண்டுக்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுதான் ஒரே தீர்வாகும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்...

காமராஜரும் தமிழக வறட்சியும்...


பெரம்பலூர் போலிஸ் சென்னையில் கலக்கல்...


நேற்று இரவு சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பேருந்திர்க்காக காத்துக்கொண்டு இருந்த பயணி ஒருவரிடமிருந்து கைப்பேசியை திருடிக்கொண்டு தப்பிய திருடனை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியே துரத்திச் சென்று திருடனை பிடித்து பயணிடம் கைப்பேசியை மீட்டுக்கொடுத்த பெரம்பலூரைச் சார்ந்த தேவையூர் மண்ணின் மைந்தன் என்னுடைய அண்ணன் திரு அஹமது ஹுசைன் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் கூறிக்கொள்கிரேன்.

அஹமது ஹுசைன் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் இச்சம்பவத்தை பாராட்டி சென்னை மாநகர கமிஷ்னர் அவர்கள்  அஹ்மத் ஹுசைன் அவர்களை பாரட்டி பரிசுகள் வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது...

நிச்சயமாக அந்த நாள் வரும்...


மை லார்ட் என்று அழைப்பதாலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களை கடவுள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்...


நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நல்ல மனிதர்தான்.   ஆனால், நீதிபதி ஆனதும், அவரும் தன்னை கடவுள் என்று நினைத்துக் கொண்டாரோ என்றே தோன்றுகிறது.

போராட்டம் நடத்துவது என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.  போராட்டம் என்றாலே சட்ட மீறல்தான்.  வெள்ளையனின் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தித்தான் விடுதலை பெற்றோம்.

காவல் துறையின் முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் என்று சொல்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் ?  எத்தனை ஆணவம் ? 

காவல் துறையினர் கைது செய்வது, ஒரு வழக்கின் புலனாய்வுக்காக.   அந்த வழக்கின் புலனாய்வுக்காகத்தான் கைது நடவடிக்கையே.  அந்த புலனாய்வு முடிந்து விட்டதா, ஒருவர் சிறையில் இருக்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது மட்டுமே நீதிபதியின் வேலை.

காவல்துறையினர் முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால்தான் ஜாமீன் என்று ஒரு நீதிபதி கூறுவது, நீதிபதியானதுமே தங்களுக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டது என்ற இவர்களது அகங்கார எண்ணமே. 

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தனது தவறை திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். என கூறுகிறார்...

வணிகப் போர்...


அதிமுக - டிடிவி. தினகரன் அரசியல்....


மறைமுக அரசியல் நாடகங்கள் பல நடக்கின்றன..

சாமானிய மக்கள் எதிர்த்தால் கைது..

ஆனால் தினகரனோ ஆதிக்கம் செலுத்துகிறார் எதிர்த்து..

மக்கள் போராடாதவரை எதையும் தடுக்க இயலாது...

இந்த ஒரு வரிக்காகவே உன் பின்னாடி நிக்கலாம் அண்ணே...


ஃபிடல் காஸ்ட்ரோ தெரியாதவர்களுக்கு...


தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.

தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.- காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.

2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது. காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை...

சிந்தனை செய்...


தூத்துக்குடி வன்முறை; 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது...


தூத்துக்குடி கலவரம் தொடர்பாக கைதான 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த குருபரணி(36), முருகேசன் நகரைச் சேர்ந்த அருண் என்ற ராஜா(37) ஆகிய இருவர் மீதும் சிப்காட் காவல் நிலையத்தில் கலவரம் தொடர்பாக வழக்குகள் உள்ளன. இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா பரிந்துரையின் பேரில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


எலும்புகளின் அடர்த்தி குறைவு சரி செய்யும் உணவுகள்...


எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை  சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் பெண்களுக்கு  மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் கவனம்  செலுத்த வேண்டியுள்ளது.

பாலில் கால்சிய சத்து அதிகம் உள்ளது. பால் குடிப்பது சிலருக்குப் பிடிக்காவிட்டால், தயிரை அதிகமாக தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பாலில் உள்ளதைப் போல தயிரிலும் கால்சியம் அதிகமாக உள்ளது. பால் பொருட்களில்  ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

கடல் உணவுகளில், இறாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால், இறாலைச் சமைக்கும்போது, அதை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதில் உள்ள கால்சிய சத்து போய்விடும்.

ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில  கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

மீன் வகைகளில் மத்தி மீனிலும் கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே மத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில்  சேர்த்துக்கொள்ளலாம்.

பச்சை இலைக் காய்கறிகளில் கால்சிய சத்து அதிகம். அந்த வகையில், பசலைக் கீரை மற்றும் புராக்கோலி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது உடம்புக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

கொட்டைப்பருப்பு வகைகளில் ஒன்றான பாதாமில், வைட்டமின், கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. எனவே தினமும் பாதாம்பருப்புகளைச் சாப்பிட்டு நம் எலும்புகளை பலப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது...

நல்ல தலைவன் முட்டாள்களால் தோற்கடிக்கபடுவான் இல்லை துரோகிகளால் வீழ்த்தபடுவான்...


வென்னீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை...


எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் இனிப்பு வகைகளை சாப்பிடும்போது வாயுத்தொல்லை வயிற்று உப்புசம் வயிற்றுக்கோளாறு என்று செரிமான பிரச்னைகளால் அவதிப்பட்டிருப்போம். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் வென்னீரில் இருக்கிறது தீர்வு.

எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்கள் பட்சணங்கள் பூரி போன்ற உணவுகளை உண்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு சூடாக ஒரு டம்ளர் வென்னீரை மெதுவாக அருந்தினால் நெஞ்சு எரிச்சல் மட்டுப்படும். அஸிடிட்டி குறையும்.

சுண்டல் வகைகளில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் தினமும் ஒரு சுண்டலை உண்பதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். கூடவே ஒர தம்ளர் வென்னீர் குடித்துவிட்டால் வாயுப்பிரச்னை வராமல் தடுக்கலாம். வயிறு உப்புசம் வயிற்று வலிக்கு வென்னீரில் சுக்குப்பொடி போட்டுக் காய்ச்சி குடித்தால் வயிறு நிதான நிலைக்கு வரும்.

சூட்டு வயிற்றுவலிக்கு வென்னீரில் நன்றாக வறுத்த ஜீரகத்தைப் பொடியாக்கி போட்டுக் காய்ச்சிக் கஷாயமாகக் குடித்தால் வலி குறையும். பார்ட்டிகளில் பொறித்த உணவு வகைகளுடன் குலோப்ஜாமூன் ஐஸ்கிரீம் தவிர்க்கமுடிவதில்லை.

எப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் உடனே வென்னீர் குடித்துவிட்டால் தொண்டை பாதுகாக்கப்படும். வெயிலில் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான வென்னீரை குடித்தால் தாகம் குறையும்.

அதிகமான கொழுப்பு உடலில் படிவதை வென்னீர் தடுக்கும். எந்தவித சாப்பாட்டிற்குப் பிறகும் ஒரு தம்ளர் வென்னீர் குடிப்பது உணவில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை சமன்படுத்தி சதை போடுவதைத் தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான வென்னீரில் தேன் மற்றும் எலுமிச்சம்பழம் பிழிந்து குடித்துவந்தால் அழகான உடல் கிடைக்கும்.

ஃபங்கஸ் போன்ற தோல் வியாதிகளுக்கு வென்னீரில் உப்பு போட்டுக் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் நன்றாகக் கழுவிய பிறகு பயத்தம் மாவு தேய்த்துக்குளித்து வந்தால் ஃபங்கஸ் பரவாமல் தடுக்கமுடியும்.

உடல்வலியா?  வென்னீரில் சுக்குப்பொடி பனங்கற்கண்டை போட்டுக்காய்ச்சி குடித்தால் பித்தம் குறைந்து வலி போயே போச்சு. கால் பாதங்களில் வலி சுழற்சி மற்றும் வெடிப்புக்கு வென்னீரில் கல் உப்பு போட்டு பத்து நிமிடம் கால்களை வைத்து எடுத்தால் சுழற்சி போய் பாதங்கள் புத்துணர்வு பெறும். பித்தவெடிப்பு பிரச்னைக்கு வென்னீரில் உப்பு கலந்து பாதங்களை சிறிது நேரம் வைத்த பின் கடுகு எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து போகும்.

தொண்டை வலி கரகரப்புக்கு வென்னீருடன் கல் உப்பு அல்லது தேன் சேர்த்து தொண்டையில் படுமாறு கொப்பளித்தால் இன்பெஃக்ஷன் குறைந்து கரகரப்பு மாறும். வலி குறையும். வென்னீருடன் மிளகு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் தொண்டை வலி குறையும்.

சரியான தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் போது ஒரு தம்ளர் வென்னீர் அருந்திவிட்டு தூங்கப் போனால் நல்ல உறக்கம் வரும்...

பாஜக மோடியின் ஏமாற்று சாதனைகள்...


நரகம்...


பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் “பிதிர்லோகம்” என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.

காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய “தேவஸ்தான்” என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் “பிரம்மலோகம்” என்றும் “ஹிரண்யலோகம்” என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.
காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

மனிதன் ஏழு அம்சங்களைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான்.

அவையாவன..

ஆத்மா – Will
புத்தி – Intuition
மனசு – Intellect
கிழ்மனசும் காமரூபமும் – Lower manas and desire body
ஆவி இரட்டை வடிவம் – Etheric Double
பிராணன் – Life Force
ஸ்தூல சரீரம் – Physical body

(ஸ்ரீசங்கரர் மனதை அந்தக் கரணம் என்று விபரிக்கின்றார். அந்தக் கரணமானது அகங்காரம், புத்தி, மனசு, சித்தம் என்னும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்).

இவைகளின் கீழ் மூன்று அம்சங்களும் சட உலகில் அழிந்து விடுகின்றன. ஏனைய நாலு அம்சங்களுடனேயே காமலோகத்தில் மனிதன் காலடி எடுத்து வைக்கிறான்.

காமலோகத்தில் அவன் தங்கியிருக்க வேண்டிய காலம் அவனுடைய காமரூபம் எத்தகையதோ அதைப் பொறுத்திருக்கிறது.

கீழ்த்தரமான இச்சைகளும் அசைகளும் கீழ் மனதில் உதித்து அவனுடைய காமரூபத்தை உருவாக்குகிறது. அவனுடைய ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் ஏற்பவே அவனுடைய காமலோக அனுபவங்கள் அமையும்.

ஆன்மீக உயர்வு பெற்றவர்களும் பூவுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவர்களும் இந்நிலையை மிக விரைவாகக் கடந்து விடுவார்கள்.

பலவித ஆசைகளுக்கும் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்களும் கொடிய பாபங்களைப் பரிந்தவர்களும் இங்கு நிண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் காமலோகத்தின் ஏழுபடி நிலைகளையும் கடந்தேயாக வேண்டும்.

விரைவில் கடந்து செல்வதும் அங்கு தாமதித்துச் செல்வதும் அவரவர் இங்கிருந்த பொழுது அடைந்த பெறுபேறுகளைப் பொறுத்திருக்கிறது.

முதலாவது எலிசபெத் மகாராணியார் தனது நாட்டை அபரிமிதமாக நேசித்த காரணத்தால் காமலோகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து நாட்டின் நலனுக்காக தான் வரித்த திட்டங்களை தனக்குப் பின் அட்சியில் இருந்தவர்களின் மனதில் பதியவைக்க முனைந்து கொண்டிருந்தார் என்றும் நீண்டகாலம் காமலோகத்தில் தங்கிய காரணத்தால் அவருடைய எண்ணங்கள் மெல்ல மெல்ல மறக்கப்பட்ட நிலையில் தனது எண்ணங்களை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே காமலோகத்தைக் கடந்து சென்றார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்மாறாகவிருந்தது விக்ரோறியா மகாராணியாரின் நிலை. இந்த அம்மையார் மனச்சுத்தமுடையவராய் இருந்த காரணத்தாலும் அவர் இறந்தபின் அவருடைய தேசமக்கள் அவரை அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தபடியாலும் அவருடைய சூட்சும சரிரத்தில் மக்களின் அன்புநிறைந்த சிந்தனை அலைகள் நல்விளைலுகளை ஏற்படுத்தியதன் பயனாகவும் அவர் வெகுவிரைவில் காமலோகத்தைக் கடந்து சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சூட்சும உலகில் நேரக்கணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவது உதாரணமாக நித்திரையில் இருந்து கண்விழிக்கும் பொழுது நாம் நித்திரையில் இருந்தது நீண்டநேரமோ அல்லது குறுகிய நேரமோ என்பதை எமது உணர்வு எமக்குத் தெரியப்படுத்தி விடுகிறது.

அதைப்போலவே சூட்சும உலகில் கழியும் காலம் உணர்த்தப்படுகிறது.

மனஅடக்கமின்றி இழுத்தபக்கமெல்லாம் இழுபறிப்படடுக் கொண்டு இங்கு வாழக்கை நடத்தியவர்கள் மறுவுலுகிலும் தமது ஆசைகளுக்கு வடிகால் தேடிக்கொண்டு சடஉலகுக்கு அண்மையிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களை எல்லையில் வாழ்பவர்கள் (Denizens of the border) என்று தத்துவஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தமது ஆசைகளை துறக்கமுடியாமலும் ஸ்தூல சரீரம் இல்லாதபடியால் அவைகளை அடைய முடியாமலும் மிகத்துன்பப்டுவார்கள். காலக்கிரமத்தில் இயற்கையின் தூண்டுதல் அவர்களை மெல்ல மெல்ல மேலே தூக்கி விட்டு விடுகிறது. தங்கள் ஆசைகளை மறந்து அவைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயற்கையின் நடைமுறை ஏதுவாகிவிடுகிறது. ஆனால் இதற்கு நீண்டகாலம் செல்கிறது.

மனோதிடம் (will power) உள்ளவர்கள் ஆசைகளை இலகுவில் களைந்து எறிந்துவிட்டு மேல்படிக்குச் சென்று விடுகிறார்கள். சடவுலகில் என்றாலென்ன, சூட்சும உலகில் என்றாலென்ன, மனோதிடம் மனிதனை நிச்சயமாக முன்னேற்றுகிறது. ஆன்மீக உயர்ச்சிபெற்ற சுயநலமற்ற சுத்த ஆத்மாக்கள் இந்த நிலையைக் கடக்கும்பொழுது அவர்களுக்கு பூரணமான விழிப்பு நிலை ஏற்படுவதில்லை. கனவுக்கும் நித்திரைக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்துகொண்டு கடந்து விடுகிறார்கள்.

காமலோகம் மனிதனின் கர்மவினைகளுக்கேற்ப ஏழுபடிநிலைகளாக வகுத்துக் கூறப்படுகிறது. கீழ்ப்படி நிலை தான் நரகம் எனப்படுகிறது. கொடிய பாபங்களைச் செய்தவர்கள் இந்நிலையிலிருந்து விவரிக்கமுடியாத துன்பநிலையை உணர்வினால் அனுபவித்துக் கொண்டிருப்பர். நரகத்தில் “நெருப்பில் இட்டுப் பொசுக்கவார்கள்” என்றும் “கழுவில் ஏற்றுவார்கள்” என்றும் கூறப்படும் காரியங்கள் எல்லாம் இந்நிலையில் உள்ளவர்களின் மனோநிலையை விபரிப்பதற்காகக் கூறப்பட்ட வர்ணனைகள்.

இந்நிலையானது தாங்கொணாத் துன்பத்தையும் வேதனையையும் அணுபவித்துக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வு நிலையே ஒழிய வேறெதுவுமில்லை.

கிரேக்க புராணக் கதைகளில் தாந்தலஸ் (Tantalus) என்ற மன்னன் தனது மக்களுக்குப் பல கொடுமைகளை இழைத்த காணத்தால் நரகத்தில் உழன்றான் என்று கூறப்படுகிறது. நரகத்தில் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்ற இடததில் தான் தாந்தலஸ் நீருக்கு அருகில் நிறுத்தப்படுவான். தாகமேலீட்டால் அவன் நீரை அள்ள எத்தனிக்கும் பொழுது நீர் கைக்கு எட்டாமல் போய்விடுமாம். கனிகள் நிறைந்த மரங்களின் கீழ் நின்றவாறு பழங்களைப் பிடுங்க முற்படும்பொழுது மரக்கிளைகள் விலகிவிடுமாம்.

இதேபோல் சிசிவஸ் (Sisyphus) என்ற பெயருடைய கொறிந்த் மாகாணத்தை ஆண்டமன்னன் தான்புரிந்த பாபங்களுக்காக மலையின் உச்சியை நோக்கிப் பெரிய பாறையை உருட்டிக் கொண்டுபோவதும் அது கீழே உருண்டு வந்துகொண்டேயிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தும் மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டேயிருக்கும் படியான தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தான் என்றும் கிரேக்க புராணங்கள் கூறுகின்றன...

நம்ப முடியாத உண்மைகள்...


சித்தர் கண்ட அணுசக்தி...


இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும்.

ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.

அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர்.

இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.

திருமூலர் கணக்கு...

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான்.

ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974

(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)...

கடைசிவரை மக்களை போராடவிடாமல்.. நாசக்கார திட்டங்களை அரங்கேற்ற உதவுறதே இவனுங்க வேலை...


இலுமினாட்டி - கிறிஸ்த்துவ மத அரசியல்...


கிறித்தவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை பழைய பார்த்தோம்.

கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப்பட்டு விட்டது.

கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே.

யார் இந்தப் பவுல்? வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர். இவரின் உண்மையான பெயர் Saul of tasus. இது கிரேக்க மொழிப் பெயராகும். கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார். இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது. திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார். ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.
தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும்போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார். கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார். இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.

இதுதான் அவரது வாக்குமூலம்
நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர்9:19-23)

கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே. இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.
லுசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது.

1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்அத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.

2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.

3. அப்படியே குப்ருக்கள்(இறை மறுப்பு) கொண்டுசெல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்துவிடும்.

இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான். இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள். வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.

தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?
மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும். அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும். ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல். ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார். இதன் காரணம் பின்னர் விளங்கும். ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே. ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.
இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?
வரலாற்றில் சைத்தானியர்கள்(லுசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம்தான். ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார். ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது. தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.

அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லொஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது. முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம். பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.

உதாரணமாக..

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய(புத்தரின் 3 உடம்பு).

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு. இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாட்டிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.

ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான். ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்.

இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே. இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருத வேண்டும்...

அமெரிக்கா வின் சாத்தானின் திருஅவை...







நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 3...


மாலை: 8 மணிக்குள் உணவை முடிப்பது நல்லது.

பொதுவாக சூரியன் மறைந்த பிறகு உணவு அருந்துவது சிறந்தது அல்ல என்றாலும் நகரத்தில் இரவு வேலை பார்ப்பதால் இத்தகையத்தீர்வு.

பாணி பூரி மசாலாக்களை தவிர்க்கவும்.. ஹிந்திகாரன் கடையை தவிர்க்கவும். நோய் சேரும் மேலும் வணிகம் வீழ்ச்சி அடையும். பசித்தால் ஆரோக்கியமான நம் தானிய கஞ்சி சூப் அறுந்துங்கள், எள்ளு உருண்டை, கடலை உருண்டை போன்றவை உண்ணவும்.

இட்லி 4 அல்லது தோசை 2..

உடன் சிறு தாணியக் மசாலா கஞ்சி குடிப்பது சாலச்சிறந்தது.

குக்கர் உணவு முறையைத் தவிர்ப்போம்.

வாழைப்பழம் கற்பூர வாழை , தேன் வாழை,  சிவப்பு அ வெள்ளை கொய்யா, போன்ற நாட்டு பழ வகைகளை சாப்பிடவும்.

சிறுதாணிய கஞ்சி என்பது... லவங்கம், பட்டை ,மிளகு ,வெங்காயம், தக்காளி , கொத்தமல்லி சேர்த்து ஊறவைத்த (சிவப்பு மட்டை அரிசி  5 மணிநேரம் ஊற வைக்கவும், வேகுவதற்கு 40 நிமிடம் ஆகும் அல்லது மற்ற சிறுதானியத்தையும் பயண்படுத்தலாம்).

அனைத்தையும் 8 மணிக்குள் முடிக்கவும்.

மேலும் , இரவு வேலை பார்ப்பவர்கள் முடிந்தவரை எண்ணெய்  பண்டங்களை தவிர்த்து..  கொய்யா, வாழை, நெல்லி போன்ற பழங்களை உண்ணவும்..

சோர்வு ஏற்பட்டால்..

கருப்பட்டி தேனீர் அல்லது தேனீர் பருகவும். நான் கூறிய  இலை பொடியை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

சுடு நீரை வாங்கி பொடி போட்டு கலக்கி பருகலாம்.

(கிரீன் டீ வேண்டாம்).

பின்குறிப்பு...

1 . மாதம் 2 முறை எண்ணெய் கண், காது என உடல் முழுக்க தேய்த்து 30 நிமிடத்திற்கு பின்  குளியுங்கள். சீயக்காய் தேய்த்து குளிப்பது 8 மணிக்குள் இருக்க வேண்டும்.

குளித்த உடன் வெப்பம் தணியும்.

விடுமுறை நாளில் எண்ணெய் தேய்ப்பதால் உணவு கோழி வேண்டாம், மட்டன் அல்லது மீன் எடுத்து கொள்ளவும் இட்லி ,தோசையுடன் .

2. மிக முக்கியமானது தினமும் இரவு தூங்கும் முன் கை, கால் முகம் கழுவிவிட்டு..

உச்சந்தலையில் 5 சொட்டும், கால் பாதத்தில் எண்ணெயை நன்கு தேய்த்து விட்டு உறங்கவும்.

3. முற்றிலும் இரவு வேலையை தவிர்க்க ஆவணச்செய்யுங்கள்.11 மணி முதல் 5 மணி வரை உறக்கம் மிக அவசியமானது.

4.பகல் உறக்கம் கூடாது எனினும்... அதிகம் 30 முதல் 40 நிமிடம். இந்த நகர வாழ்வில் மாறிவிட்டது.இயல்பாக வருவதை தள்ளி போட வேண்டாம்... அது வரக்காரணம் ஓய்வுக்காகத்தான்.. அவ்வளவும் உடம்பு வலுவிழந்து உள்ளது என்பதை காட்டுகிறது.அதனை மீட்டெடுக்கவே உறக்கம் கேட்கிறது.

5. உணவுமுறை பின்பற்றுங்கள் , கம்பனியின் சூழலியலை சற்று நாட்டு மரங்களை நட்டு சுவாசக் காற்றை சுத்தபடுத்துங்கள்.

ஐ.டி தன்னார்வு இயக்கங்கள் தயவுசெய்து முதலில் முன்னெடுக்க வேண்டியது குரோட்டான்ஸை தவிர்த்து நாட்டு மரங்களை நடுங்கள்..

பிறகு சுவற்றுக்கு பெயின்ட் அடிக்கலாம்.. அடித்தாலும் பயணில்லை என்பதை நேரில் பார்த்தவன்.

6. அனைத்து காய்கறிகளும் மாடித்தோட்டம் அமைத்து அல்லது நஞ்சில்லா உழவர்களிடம் வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கி கொள்ளவும்.

7. 3 மாத்ததிற்கு 1 முறை இளைஞர்கள் அல்லது குடும்பங்கள்.. சுற்றுலாவாக 2 நாட்கள்... வேளாண்மை பசுமை கிராமங்களுக்கு சென்று வரவும்.

பசுமை காடுகளுக்கு செல்லவும் சிறையில் அடைக்கப்பட்ட பல்லுயிர் வண்டலூருக்கு அல்ல...

வேலை நெருக்கடி, பள்ளிக்கல்வி, தேர்வு  விடுப்பு இல்லை எனத் தவிர்த்தால்..

மனநோயில் இருந்து மீள முடியாது. உங்கள் பணத்தேடலில் குழந்தைகளை மன அழுத்தத்தில் புதைத்து நோயாளியாக வளர்ப்பதை விட பிறக்காமால் இருப்பதே நல்லது.

பிராணவாயுவின் சுத்தம் செய்யும் பூசமரத்தை சென்னையில் பார்ப்பதே உலக அதிசியமாக இருக்கின்றது.

நகரத்து அபார்ட்மன்ட் தமிழர்களுக்கு...

இயற்கையின் வேண்டுகோள்-
காற்றை சுத்தபடுத்துவோம்.

பசித்து உண்ணுங்கள் .... வாயை மூடி மென்று உண்ணுங்கள். வேலைபளுவால் உணவுமுறையை மாற்றாதீர்கள்.

பணத்தை விட உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள்..

டாலருக்கு உழைப்பதை நிறுத்திவிட்டு சுய தொழில் செய்ய முன்னெடுங்கள். இதுவும் ஒரு போராட்டாமே.

டாலர் தேடலில்  பழங்குடி தமிழ்  இனத்தை அழித்து விடாதீர்கள்.

நோய்க்கான கசாயம்...

தேவைப்படும் போது பயண்படுத்தவும்.

கருஞ்சீரகம் 200 கி, வெந்தயம் 200, ஓமம் 100 ,பணங்கற்கண்டு சேர்த்து அறைத்து வைத்து  கொள்ளவும். 

1 தேக்கரண்டி சுடுநீரில் கொதிக்க வைத்து தேனீராக பருகவும்.

சளி ஆஸ்துமா போன்றவைக்கு...

தூதுவளை, முசு முசுக்கை , கற்பூரவல்லி ,ஆட  தொடை போன்ற  பொடிகளை வாங்கி கலந்து வைத்து கொள்ளவும்.

தேவைப்படும்போது தேனீராக பயண்படுத்தவும்.

1 தேக்கரண்டி சுடுநீரில் கொதிக்க வைத்து தேனீராக பருகவும்.

இந்த இலைகள் கிடைத்தால் ஆவி பிடிக்கவும்.

பல் துளக்கும் பேஸ்ட், மைதா, ஓட்டல் உணவு தவிர்த்து சமைத்து இளைஞர்கள் உண்ணலாம்.

ஓட்டல் உணவு தவிர்க்க முடியாது என்றாலும்.. கூறிய பழம், மற்றும் மூலிகைச்சாறுகள் ,தேனீர் தவறாமால் கடை பிடியுங்கள்.

டீ,காபி , புகையிலை , மது பழக்கத்தை கைவிடுங்கள் .

பழங்குடி தமிழினத்தை மீட்டெடுக்க ஒன்று படுங்கள்.

Ro நீரை தவிர்த்தால் மிகவும் நல்லது.. முயற்சி செய்து நீர்நிலைகளை மீட்டெடுங்கள்.

தயவுசெய்து உழவர்களையும் நிலங்களையும் மீட்க குரல் கொடுங்கள்

இல்லையேல் மரபணு மாற்று உணவை உண்ணத் தயாராக இருப்போம்.

உங்களுக்காகத்தான் கிராம மக்கள் உழைக்கின்றனர்...

நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 2...


உணவு முறை:

காலை:  7 முதல் 9..

1. பார்லி கஞ்சி, இட்லி ,தோசை ,பூரி ,உடன்  கொத்தமல்லிச் சட்னி , தேங்காய்ச்சட்னி,பிரண்டைசட்னி, புதினா சட்னி,பச்சபயிர் அல்லது பைத்தம்பயிர் சாம்பார்.

முடக்கத்தான் தோசை, புதினா தோசை, மிளகு, சின்ன வெங்காயம் ,சீரகம் போட்டு தாளித்த இட்லி தோசை.

2. தினை, வரகு, சாமை,குதிரைவாளி பொங்கல் உடன் பைத்தம் பருப்பு சாம்பார்.

(சிறுதானியம் விலை அதிகமாக இருப்பின் வாரம் இருமுறை எடுத்து கொள்ளுங்கள் நுகர்வோர் அதிகமானல் உழவரும் மனம் மாறுவர்.. தங்கள் நலனுக்காகத்தான் உழவர்கள் போராடுகின்றனர்..விரைவில் அனைவருக்கும் நஞ்சில்லா உணவைத் தருவோம்).

3. கம்மங்கூழ் உடைத்த கம்பு விற்கின்றது அதனை வாங்கி கோடைகாலத்தில் கேழ்வரகு , சிறிது நொய் அரசி குருணையை சேர்த்து செய்து குடிக்கவும் கோடைக்காலத்தில்.

இதனை எளிதாக இளைஞர்களே செய்யலாம். சிறிய கம்பனி மில்க் பாய்லரை கேன் மட்டும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். காலை உடைத்த கம்பை ,ஊறவைத்துவிட்டு , மாலை 7 மணிக்கு மேல் பாய்லரில் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து  15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆப் செய்து விடவும்.

மறுநாள் காலை கூழ் தயார் நிலையில் இருக்கும். இதனை உப்பு , சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும்.

4. வாரம் 1 முறை காலை பழைய சோற்றை சின்ன வெங்காயம் அல்லது நார்த்தங்காய், மாங்காய் ஊறுகாய் சேர்த்து பருகவும்.

5. சலி ,காய்ச்சல் மலச்சிக்கல் என எதுவாகினும் உடல் நிலை சரியில்லை என்றால் வடித்த சோற்றை தண்ணீர் விட்டு அருந்தி வரவும். 

மிளகு ரசம்,  முருங்கை இலை ரசம், வடித்த கஞ்சி ரசம், துளசி ரசம் என எதாவது சோற்றில் சேர்த்து நன்கு குழைத்து பருகவும் . ஓய்வு மிக அவசியம்.

மதியம் : 2 - 3..

சாப்பாடு பொறியல்,

சாம்பாரில் பூண்டு, முருங்கை கீரை, முருங்கை விலை அதிகமாக இருப்பின் தினமும் சிறிது சேர்த்து  கொள்ளவும்.

வடகம் தயாரிக்கப்படும் முறை...

கடலை உடன் வருத்த உளுந்து சேர்த்து அரைத்த சட்னியுடன் சோறு,முருங்கை பொடி அல்லது சாம்பார், கருவேப்பலை  பொடி கீரை.

சாதம். புளிச்சக்கீரை கோடையில் எடுத்துக் கொள்ளவும்.

கண்டிப்பாக வெந்தியக்  கார குழம்பு, மணத்தக்காளி வத்தக்காரகுழம்பு, சுண்டக்காய் வத்த குழம்பு வாரம் இருமுறை இருக்க வேண்டும்.

அசைவமும் மாதம் 1 முறை தவறாது எடுத்து கொள்ளுங்கள்.

சைவப்பிரியர்கள் தவிர்த்து மற்றதை உண்ணவும்.

முடிந்த வரை துவரம் பருப்புடன் சிறிது பாசி பருப்பு சேர்த்து  கொள்ளவும்.

அசைவம் கோடையில் மீனும், மட்டனும், பணிகாலத்தில் நாட்டு கோழியும் சாப்பிடலாம்.

எண்ணெயில் பொறிப்பதை விட குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.

மீன் வறுவல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சாப்பிடவும்.

மேலும், தினம் அவரை, கொத்தவரை, வாழைக்காய், பூசணிக்காய்,புடலை, கோவைக்காய், முட்டைகோஸ், முல்லங்கி, விலை குறைந்த காய்கறிகளை   பொறியலாக அல்லது சாம்பாரில் சேர்த்து உண்ணவும்.

மோர் சீரகம் சேர்த்து தினம் மதியம் அல்லது காலை கண்டிப்பாக குடியுங்கள்.

குளிர்சாதனப்பெட்டியில் உணவு , காய்கறி வைத்து உண்பதை தவிர்ப்போம்.

(நகரத்து நோய்க்கு 80 சதவிகித காரணம் கடையில் சேர்க்கும் பாமாயில் எண்ணெய்தான்)...

நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 1...


நகர மக்களுக்கான உணவு முறை...

காலை 8 மணிக்குள் பருகவும்.

குளிர்சாதனப்பெட்டி ஜீஸ்களை தவிர்க்கவும்..

“நோ பெப்ஸி,நோ கோக்.. நோ பழச்சாறு“

கடையில் வாங்கி குடிக்கும் பழச்சாறு ஆரோக்கியமானது அல்ல..

நஞ்சுகலந்தே வருகிறது , அதனை சில நஞ்சில்லா அங்காடியில் குடித்தாலும் ஐஸ் சேர்க்கமால்,வெள்ளைச்சக்கரை சேர்க்கமால் பருகவும்.

 1-  சிவப்பு பரங்கிக்காய்ச் சாறு, பீட்ரூட் சாறு, நாட்டுச்சக்கரை சேர்த்து பருகவும், நஞ்சில்லா மாதுளை கிடைத்தால் , கேரட்ச்சாறு,,

 2- கற்றாழைச்சாறு  வீட்டு மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகவும்.

 3. தூதுவளைச்சாறு, வல்லாரைச்சாறு, முடக்கத்தான்ச்சாறு, கொத்தமல்லித்தழைச்சாறு சிறிது அறைத்த கல் உப்பு சேர்த்து பருகவும்.

 4- நெல்லி பழச்சாறு சிறிது உப்பு.

 5- கற்றாழைச்சாறு  வீட்டு மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகவும்.

 6– வெந்தயப்பொடி டீ அல்லது ஊறவைத்த நீர் , வேம்பு இலை தேனீர்

 7- பாதம் பிசின்  நாட்டுச்சக்கரை அல்லது பனங்கற்கண்டு சாறு.

8. மனத்தக்காளி இலைச்சாறு அல்லது பழம் , ப ப்பாளி பழச்சாறு

7 நாளுக்கு மாற்றி மாற்றி எடுத்து  கொள்ளவும்.

தேங்காய் துருவல் சேர்த்த உளுத்தம் கஞ்சி. வாரம் 1 முறை மாலை தவறாது எடுத்து விடுங்கள்.

தேயிலை டீக்கு பதில்..

கொய்யா இலைகள் 100, எலுமிச்சை இலைகள் 100, ஆவாராம் பூ 100, நெல்லி இலை 100, செம்பருத்தி பூ 50 , வேம்பு இலைகளை 50 நீரில் கொதிக்க வைத்து நாட்டுச்சக்கரை அல்ல கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும் .

பச்ச இலை கிடைத்தால் நல்லது... இதனை அப்படியே கொதிக்க வைத்து நாட்டுசக்கரை அ கருப்பட்டி சேர்த்து பருகலாம்.

(இதனை அனைத்து இலைகளையும் சேகரித்து காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்)

ஆட்டுகால் சூப் வெயில் காலத்தில், குளிர்காலத்தில் நாட்டுகோழிகறி...

நிசும்பசூதனி...


சோழநாட்டின் காவல் தெய்வமும், சோழ அரசபரம்பரையினரின் குலதெய்வமுமான “நிசும்பசூதனி” என்னும் காளிதெய்வத்தின் இருப்பிடம் தஞ்சையில் உள்ள குயவர்கள் வாழும் தெருவிற்கு அருகில் உள்ளது...

சோழப்பேரரசன் இராஜராஜசோழன் (எ) அருள்மொழிவர்மன் தான் கட்டப்போகும் ஏழுபனை உயரமுள்ள ஓர் மிகப்பெரிய கட்டுமானத்தைக்கட்ட உத்தரவு கேட்பதற்காக வேண்டி, கருவூர்த்தேவரோடு அவ்விடத்திற்கு சென்று தன்குலதெய்வமான அக்காவல்தெய்வத்திற்கு “பலி” கொடுத்து சாமியாடி ஒருவரிடம் குறிகேட்டான். உடனே சாமியாடியின் மேல் வந்திறங்கிய அக்காவல் தெய்வம், இவ்வாறு கூறியது...

“இந்த தஞ்சை நகரம் முழுவதும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீ கட்டப்போகும் அந்தக் கட்டிடமும் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அக்கட்டிடத்திற்கு எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் வராது. அதனால் நீ எந்தவிதமான பயமும் இன்றி அந்த கட்டிடத்தை கட்டுவாயாக” – என குறி சொன்னது.


(1) சோழ ஆண்டபரம்பரை புகழ்பாடும் எந்தவொரு தமிழ்ச்சாதிக்காவது இந்த “நிசும்பசூதனி” குலதெய்வமாக உள்ளதா?

(2) இராஜராஜனுக்கு என்று தனியே குலதெய்வம் இருக்கும்போது அவன் பெரியகோயிலில் யாரை வணங்கினான் ?

(3) சிவனே ஒரு ஆதிசித்தன் என்று புருடா விடும் அன்பர்களே… அந்த ஆதிசித்தனுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால், தஞ்சை பெரியகோயிலின் நான்கு மூலைகளுக்கும் சேர்த்து நிசும்பசூதனி ஏன் காவல்காக்கவேண்டும்.? உங்கள் ஆதிசித்தனுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதா?

(4) கல்லிலே கலைவண்ணம் காண்பவர்களே, கற்சிலையில் தெய்வத்தைக் காணும் அதிபுத்திசாலிகளே..…..தஞ்சை பெரியகோயில் என்னும் MNC கம்பெனிக்குள் உண்மையிலேயே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

காளி என்னும் தொழில்நுட்பம்...


பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ......
.
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்
பொற்றொடி மாதர் தவம் என்னைகொல்லோ?

சிலம்பின் மதுரைக்காண்டம் வேட்டுவ வரியில் சாலினி என்னும் வேடர் குலப்பெண்ணொருத்தி கண்ணகியின் தோற்றத்தைக் கண்டு வியந்து பாடுவதாக வரும் இப்பாடலில், பாய்கலைப் பாவை என்னும் பெயரானது கொற்றவைத் தெய்வத்தைக் குறித்துவருவதைக் காணலாம்.

இங்கு பாயும்கலை என்பது ஒன்றின் மடங்குகளைக் குறிக்கும். ஒட்டுமொத்த உயிர்செல்களின் வளர்ச்சியும் அவ்வாறே 1 – 2 – 4 – 8  எனப் பெருகும். இதன் தொகுப்பை அணி (Parade) என்ற சொல்லைக் கொண்டும் அறியலாம்.

ஆக ஓர் உயிர்ச்செல்லானது இரண்டின் மடங்குகளாய் பல்கிப்பெருகுவதையே நாம் வளர்ச்சி (Growth) என்கிறோம்.

இயற்கை ஓர் ஒழுங்குடைய இயக்கத்தை தன்னுள் கொண்டது. அவ்வியக்கம் மாந்தரின் (8) எண்சாண் உடலிற்கும் அப்படியே பொருந்தும்.

அவ்வியற்கை மாறுபடின் உடலும் கேடுறும். ஒட்டுமொத்த இயற்கையின் செயல்திட்டத்தையும் எண்சாண் மாந்த உடலோடு பொருந்தச் செய்யும் ஒரு கலையே மெய்யியலாகும்.

பழந்தமிழர்கள் இக்கலையில் உச்சத்தை தொட்டிருந்தனர். இயற்கையில் நிகழும் வளர்ச்சியை (Growth) அவர்கள் பெண்ணின் உடல்இயக்கத்தோடு பொருந்தச் செய்தனர்.

அதன்படி பூப்படைந்த மாதரின் கருமுட்டைச் சுழற்ச்சியானது நிலவின் 30 நாள் சுழற்ச்சியோடு அப்படியே பொருந்தி நிற்பதால் “மாதம்” என்னும் பெயரையே நிலவின் அச்சுழற்சிக்கும் சூட்டினர்.

3 நாட்களுக்கு நிலைபெறும் மாதஒழுக்கின் தீட்டானது 3 –ம் நாள் இறுதியில் விலகிடும். இம்மூன்றாம் நாள் நிகழ்வையே மூன்றாம்பிறை என்னும் நன்மையின் பிறப்பாக கருதி அந்நாளையே மாதப்பிறப்பின் முதல் நாளாக கணக்கிட்டனர்.

 அம்மாவாசை நாளும், பௌர்ணமி நாளும் பெண்ணின் கருமுட்டையின் முழு சுழற்சியைக் குறிப்பதாலேயே இந்நாட்கள் காளிக்கு உகந்த நாட்களாகக் கொள்ளப்பட்டது.

ஆண் (முருகன்) என்பவன் (பிணைப்பு) கட்டுமானத்தைக் குறிக்கும் 6 –ம் எண்ணின் தொழில்நுட்பம் என்பதாலும் இயற்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் 8 –ம் எண்ணின் செயல்திட்டமானது பெண்ணின் (மெய்) உடலோடு மட்டுமே பொருந்துவதாலும் ஓர் குழந்தை உருப்பெற்று வளர அப்பெண்ணின் வயிற்றையே (Medium) இயற்கை தேர்வு செய்கிறது.

பூமிக்கு வெளியே இருக்கும் வித்து முளைக்காது. அதுவே மண்ணிற்குள் சென்றாலும், பெண்ணிற்குள் சென்றாலும் முளைத்துவிடும்.

எனவே தான் பெண்ணினத்தை பழந்தமிழர்கள் விளைநிலத்தோடு ஒப்பிட்டனர். பூமியை ஒரு தாய் (காளி) என்றனர்.

தமிழர் மெய்யியலின் விதிப்பிடி உயிர்தோன்றுதலுக்கு பெண் பாலினத்தையே இயற்கை முதன்முதலில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

அதன் பின்னரே அப்பெண்ணின் (Pro Model) உருவத்தை ஒத்த ஆண் என்னும் செயல்திட்டத்தை இயற்கை படைத்திருக்க வேண்டும்.

 எவ்வாறெனில், மார்பகம் உட்பட பெண்ணின் எல்லா உடற்கூறுகளும் ஆணுக்கும் அப்படியே இருக்கும்.

ஆனால் ஆணின் விதைப்பை மட்டும் உடலுக்குள் பொருந்தாமல் பெண்ணின் செயல்திட்டத்தில் வெளியில் சேர்க்கப்பட்டது போல இருக்கும்.

பருவம் (வயது) என்பது முருகனின் ஒரு செயல்திட்டமாகும். மேலும் 6 –ம் எண்ணே ஆணின் நுட்பமாதலால் காலத்தைக் குறிக்கும் அத்துணை அளவையும் 6 –ன் மடங்குகளாகவே தமிழர்கள் குறித்தனர்.

60 நொடிகள் கொண்டது ஒரு நிமிடம்.
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை.
60 நாழிகை கொண்டது ஒரு நாள்.
6 நாட்களைக் கொண்டது ஒரு கிழமை (வாரம்)
30 நாட்களைக் கொண்டது ஒரு மாதம்.
12 மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு.
360 நாட்களே ஓர் ஆண்டு.

இக்கணக்கீடுகளைக் கொண்டே வட்டத்திற்கும் 360 பாகைகளைப் பொருத்தினர்.

இதில் ஒரு முழு பருவ சுழற்சியைக் குறிக்கும் “ஆண்டு” என்னும் சொல் ஆண் என்ற சொல்லிலிருந்தே பெறப்பட்டது.

சங்க இலக்கியங்களில் பெண் என்பதைக் குறிக்கும் பெண்டு என்னும் சொல் பல இடங்களில் வருவதைக் காணலாம்.
வனைநல முடையளோ மகிழ்நநின்பெண்டே (ஐங்குறு. 57).

“மாதர்” என்னும் சொல் தமிழில் “மாதம்” என்றும் கிரேக்கத்தில் Month என்றும் திரிந்துள்ளதைப் போல “ஆண்” என்னும் சொல்லே “ஆண்டு” என்றும். கிரேக்கத்தில் Ann, Annum என்றும் திரிந்துள்ளது.

பொதுவாக விலங்குகளின் ஆண் பாலினத்தைக் குறிக்கும் ஏறு, ஏர், எருது ,என்னும் சொற்களே கிரேக்கத்தில் “Year” என்று மருவியுள்ளது. ஆங்கில அகராதியில் “Year” என்பதன் வேர்ச்சொல் “Yere, Yer” என்றே உள்ளது.
“எருதே யிளைய நுகமுண ராவே” – புறநா. 102

“ஏர்” என்ற சொல் கலப்பையைக் குறிக்கும் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஏர் என்பதன் முதல்நிலைப் பொருள் “காளை” அல்லது “ஆணினம்”  என்பதாகும்.

பொதுவாக ஆண் இனமே இயற்கையின் அழகுத் தேர்வாகும். ஆண் (முருகன்) அழகானவன் என்பதால் அந்த ஆணைக்குறிக்கும் “ஏர்” என்பதற்கும் அழகு என்றே பொருள் காண்பர்.

ஆக, “ஏர்” என்னும் சொல் முதலில் ஆணைக் குறித்து பின்னர் ஆணின் பண்பாகிய அழகைக் குறித்து வழங்கலாயிற்று என்பதே உண்மை.

ஆண் (முருகன்) என்பவனே ஆண்டுருவாக்கம் செய்தவன் ஆகையால் அவனே “ஆண்டை” என்றும் “ஆண்டவன்” என்றும் அழைக்கப்பட்டான்.

 முருகனின் இந்த செயல்திட்டத்தை கட்டமைப்பதையே “ஆண்மை” “ஆள்மை” “ஆளுமை” “ஆட்சி” என்றெல்லாம் பழந்தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். தமிழர் அரசுருவாக்கத்தின் தொழில் நுட்பத்தினை அடுத்தடுத்த தலைமுறையினர் அறியச் செய்யவே ஆண்டுத் தொடக்கத்தில் ஏறுதழுவலை நடத்தினர்.

முற்காலத்தில் உலகின் பல்வேறு இனங்களும் “சமயம்” என்னும் பெயரில் ஓரினச் சேர்க்கை, சங்கிலித் தொடர் புணர்ச்சி, ஆண்குறி வழிபாடு போன்ற கேடுகெட்டச் செயல்களைச் செய்து வந்த வேளையில் தமிழினம் மட்டுமே அறம், கற்பு போன்ற உயரிய கோட்பாடுகளை தம் சமயத்துக்குள் புகுத்தியும் கடைபிடித்தும் வந்தது.

மரணத்திற்குப் பின்னர் சொர்க்கமும் நரகமும் உண்டு என்பது போன்ற மூடத்தனங்களை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கவில்லை.

மாறாக அவர்கள் மரணத்தை “இயற்கை எய்துதல்” என்னும் சொல்லைக் கொண்டே அறிந்தனர். இயற்கையின் ஆற்றல்களால் தோன்றும் உயிர்கள் மீண்டும் அவ்வியற்கைக்கே திரும்பும் என்னும் பழந்தமிழர்களின் “இயற்கை” பற்றிய இப்புரிதல்கள் வியப்பிலும் வியப்பாகும்...

சூரியனின் கதிர்கள் உச்சமடையும் உச்சி வெயில் நேரம் தானே (12.00 - 1.00) இராகு காலம்....


இங்கு "இரா" என்பதே "Rays" ஆனது என்னும் கூற்று உண்மைதான்.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் நண்பகல் 12 மணியில் உச்சந்தலை மேல் விழும் செங்குத்துக் கதிர்களே  "Rays" எனப்படலாம். தமிழில் "இரவு" என்னும் சொல்லே ராவு, ராகு, ராகுல், ராகம், ராவுத்தர், (இப்)ராகீம், ரகுமான் என்ற பெயர்களின் தோற்றுவாயாகும்.

மேலும் இந்த இராகுவைத்தான் (டி)ராகன் என்றும் (டி)ராகுலா என்றும் "ராவணன்" என்றும் தீய சக்திகளின் தலைவனாக உலகமெங்கும் பரப்பியிருக்கிறார்கள்.

 இது ஏதோ தன்னிச்சையாக பரவியிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம்.

 இது அனைத்தையும் செய்தது நிச்சயம் ஒரே (Single Blood Line) கூட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.

ஒரு கூட்டம் உச்சிவேளை ராகு காலத்தை தீயசக்திகளின் தலைவன் என்கிறது.

 இன்னொரு கூட்டம் அந்த நேரத்தில்தான் புனித தொழுகை நடத்துகிறது.

இரண்டுமே எதிரும் புதிருமானது. இவ்விரண்டில் ஒன்று தமிழர்க்கு மிக அணுக்கமானது...