14/07/2018

காட்டுப்பள்ளித் துறைமுகம்...


புலிக்காட்டு எரியையும் சென்னையின் கடல் வளத்தையும் கடற்கரையையும் மாசுபடுத்திவிடக்கூடிய திட்டம் இது.

கடலும் கடற்கரையும் மிகப் பெரிய அரிய வளங்கள். பூமியின் தட்பவெப்ப நிலையை சம நிலையில் வைத்திருக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் அமைப்பு இது.

அதை அழிப்பதும் அதை குப்பைத் தொட்டியாகவும் கழிவு நீர்த்தொட்டியாகவும் பாவிப்பதும் மனித குலத்தையே அபாயத்திற்குள் தள்ளுவது ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.