14/07/2018

பெரம்பலூர் போலிஸ் சென்னையில் கலக்கல்...


நேற்று இரவு சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பேருந்திர்க்காக காத்துக்கொண்டு இருந்த பயணி ஒருவரிடமிருந்து கைப்பேசியை திருடிக்கொண்டு தப்பிய திருடனை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியே துரத்திச் சென்று திருடனை பிடித்து பயணிடம் கைப்பேசியை மீட்டுக்கொடுத்த பெரம்பலூரைச் சார்ந்த தேவையூர் மண்ணின் மைந்தன் என்னுடைய அண்ணன் திரு அஹமது ஹுசைன் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் கூறிக்கொள்கிரேன்.

அஹமது ஹுசைன் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் இச்சம்பவத்தை பாராட்டி சென்னை மாநகர கமிஷ்னர் அவர்கள்  அஹ்மத் ஹுசைன் அவர்களை பாரட்டி பரிசுகள் வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.