05/10/2021

இரகசியங்களைத் தேடி.. பகுதி 1... .

சில அடிப்படைகளை உங்களுக்கு புரிய வைக்க இந்த தொடர்...

சரி விஷயத்திற்கு வருவோம்...

முதலில் சில அறிவியல் தகவலை கொடுத்து விடுகிறேன்..

மூத்தோள்...

இன்று உலகில் வாழும் அனைத்து (மனித இன) பெண்களும் ஒரே ஒரு பெண்ணில் இருந்து தோன்றியவர்களே...

கிட்டத்தட்ட 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவள்.. எல்லோருக்கும் ஒரு தாய்...(ஒரு தந்தையல்ல)..

அவளை அறிவியல் உலகம் "MITOCHONDRIAL EVE" என்று அழைக்கிறது..


மனிதர்களுக்கு இரண்டு வகை டி.என்.ஏ (D.N.A) உண்டு .

1. NUCLEUS D.N.A - நியூக்ளியஸ் டி.என்.ஏ.

2.MITOCHONDRIAL D.N.A - மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ.

இதில் பெண்ணிலிருந்து பெண்ணிற்கு மட்டுமே (மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ) MITOCHONDRIAL D.N.A தகவலானது கடத்தப்படும்.. இந்த அணுவின் தகவல் தற்போது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கு..

அதுவும் பெண்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த இனம், நிறமாக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் m-DNA காணப்படும் ஒற்றுமையானது அவர்கள் ஒரே ஒரு மூத்த தாயின் வழிவந்தவர்கள்..

இதுவரை அறிவியல் கண்டு பிடித்துள்ளது.. இதில் இன்னொரு சிக்கலும் உண்டு அதை நோக்கித்தான் எம்மோடு நீங்கள் பயணப்பட இருக்கிறீர்கள்..


இவளைப் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் 6 மைட்டோகாண்டிரியல் ஏவாள்கள் இருந்திருக்கின்றன ( ஆம் இதையும் தான் அறிவியல் கணித்திருக்கிறுது)..

ஆனால் அவர்களின் சந்ததிகளை இப்போதுவரை கண்டுபிடிக்கவில்லை.. ஒன்று மட்டும் எப்படி மிஞ்சியது.. இதற்கு அறிவியல் காலப்போக்கில் மீதம் இருந்தவைகள் அழிந்து விட்டதாக கூறுகிறது.. இங்கிருந்துதான் நாம் பயணப்பட இருக்கிறோம்.. ஒரு குறிப்பிட காலத்தில் மனித இனம் அழிவை நோக்கி சென்றிருக்கிறது.. ஆனால் எப்படியோ மீண்டிருக்கிறது மீண்டும் இதே படிநிலை தொடர்ந்து நடந்திருக்கிறது.. இங்குதான் அந்த திருப்புமுனை ஒரு குறிப்பிட்ட நவீன மனித இனக்குழு மட்டுமே இதிலிருந்து தொடர்ந்து மீண்டிருக்கிறது.. ( அவர்களுக்கு இந்த அறிவை யார் கொடுத்தது)...

பெண்களைப் போல தற்போதுள்ள ஆண்களுக்கு, ஒரே ஒரு துவக்கநிலை இல்லை.. Y D.N.A வின் படி பல மூலங்கள் உள்ளன...

இதுவரை நீங்கள் படித்ததெல்லாம் ஆண்கள் வேட்டையாடுவார்கள் பெண்கள் உணவு சேகரிப்பார்கள் என்று தான்... ஆனால் அது உண்மையல்ல ஆதியில் பெண்களே பிரதான வேட்டையாடுபவர்களாக இருந்தனர்.  ஆண்கள் உணவு சேகரிப்பவர்களாக இருந்தனர்.. (தாய்வழி சமூகம்)..

இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இனி நாம் இந்த வரலாற்றை தேடி பல இதிகாசங்கள் , வேதங்கள் , பல மதங்கள் என பயணம் நீண்டு போகும்...

சரி இப்போது நீங்கள் அடிப்படையை தெரிந்துகொள்ள இந்துமத வேதங்களின் யுகங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.. ஆகையால் அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் (பதிவு நீளமானது தான் நேரம் ஒதுக்கி படியுங்கள் )...

                                        யுகங்கள்

அணுவுக்குள்  அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் ஆதி கால மக்கள் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர்.

இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது.  அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும்  தெரிந்து கொள்ள முடியும்.


                             சதுர்_மஹா_யுகம்

இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.

இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.

இந்த சுழற்சிக்காகும்  காலத்தை பகுத்துள்ள விதத்தை பார்ப்போம்.

12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி   வர எடுத்துக் கொள்ளும் காலம்..

அதாவது..

1 வருடம் = 12 மாதம் 

43,20,000 வருடங்கள் =1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம்  + கலி யுகம்)..



4 யுகங்கள்


1.சத்ய யுகம்

2.திரேதா யுகம் 

3.த்வாபர யுகம்

4.கலி யுகம் 

71 சதுர்  யுகம்  = 30,67,20,000 சூரிய வருடங்கள்  = 1 மன்வந்திரம்.

இதே போல  14  மன்வந்திரங்கள்  உள்ளன. (குறிப்பு -ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். ).

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக  காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே

1 மன்வந்திரம்  + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள்.

14 சந்தி + 14 மன்வந்திரம்  = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்.

(என்னடா இது காலக் கணிதமெல்லாம் தலை சுற்றுகிறதே என்று எண்ணாமல் பொறுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் மனிதன் இந்த பிரபஞ்சத்தின் அதிபதி)..

இதையே இப்படியும் சொல்லலாம்...

4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்.

1 கல்பம் + 1 கல்ப  சந்தி  = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்.

4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம்  =  பிரம்மனின் ஒரு பகல் பொழுது.

அதே கல்ப அளவு பிரம்மனின் ஒரு இரவு ஆகும்..

ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்மத்தின் ஒரு நாள்  = 8,64,00,00,000 வருடங்கள்..

இந்த நாட்கள்  360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.

அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள். 

அதாவத மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ  அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு ( பிரம்மம் என்றால் நீங்கள் நினைப்பது போல் கடவுள் அல்ல அது ஒட்டுமொத்த பிரபஞ்சம் )..

இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.

இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 - ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5120-ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.

கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது. (பரிபாடல் - 2 & 4 )..

                          வராஹ_அவதாரம்


ஒரு காலத்தில் இப்புவியில் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி  வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த  அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.

அதாவது 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவது தான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும்  அடக்கிய கால அளவு.

'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள்.

வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை  எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள்.

சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன.  அந்த இடத்தில்  மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். 

ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. 

எனவே இரண்டு,  இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்)  என்று கணக்கு செய்தனர்.

இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. 

இதுவரை உங்களுக்கு அடிப்படைகள் தான் கூறி வந்துள்ளோம்.. இது சிறு புள்ளி கூட கிடையாது.. இன்னும் நீங்கள் எம்மோடு பயணப்பட வேண்டிய தூரம் அதிகம் உள்ளது...

- தொடரும்...

உபி விவசாயிகளை பாஜக அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்த வீடியோ வெளியானது...

 


அடேய் யார கேட்டு முகநூல், வாட்ஸ்அப் எல்லாம் முடக்கின...

நேற்று இரவு 8.30 மணியிலிருந்து காலை 6.30 மணி வரை முடக்கம்...

ஆனா அப்டேட் பண்ணா மட்டும் உபயோகம் ஆகுது...

தினமும் 16 மணி நேரம் உபயோகிச்சுட்டு நாசமா போனாலும்...

உன்ன உலகத்துலயே 2வது பணக்காரனாக்கி இருக்க.. என் கிட்ட ஒரு வார்த்தை கேட்கனுமா இல்லையா... 

அய்யோக்கிய பிராடு மார்க் பயலே...

செத்துடு டா மார்க் பயலே...

 


அட.. இந்த மானங்கெட்டவனா தமிழர் தலைவர்...

 


25வயதில் காசியில், இவருக்கு ஒருவன் கூட பிச்சை போடமாட்டேன் என்று துரத்தியடித்தான். அவ்வளவு நல்லவர்.

பின், இடுப்பில் அரைஞான் கயிற்றில் ஒரு பவுன் மோதிரத்தை மாட்டிக் கொண்டு, பிராமணன் போட்ட எச்சில் இலையை வழித்து தின்றேன் என்று மார்தட்டிக் கொண்ட, இவர் எல்லாம் பகுத்தறிவுவாதியா?

இந்த அறிவு கெட்ட செயலை எந்த தமிழனும் செய்யமாட்டான். நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாய்..

தமிழருக்கு வரலாறு இல்லை,

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி,

தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி,

தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பிராமணனும் ஒன்று தானே...

அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி..

பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று கூறலாம், மற்றவன் தின்று தூக்கிப் போட்ட எச்ச இலையை தின்றவரை என்ன வென்று அழைப்பது?

பாஜக மோடி தன் முதலாளி அம்பானி யுடன் இணைந்து அடிக்கும் கொள்ளை...

 


திமுக - பாஜக இரண்டுமே தமிழர்களுக்கு ஒண்ணு தான் டா...

 


குங்குமம் தயாரிப்பது எப்படி?


மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடி செய்தால் குங்கமம் தயாராகும்.

புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.

நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.

வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்க வேண்டும். இதுவே குங்குமப் பொடி.

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது. தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.

நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை. இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக  Pineal gland  எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதனை நெற்றிக்கண் எனலாம்.

இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும். யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றும் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக் கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன...

பச்சோந்தி இதயமடி உனக்கு...

 




உன் இதயம் எனக்காக
துடிகிறது என்றாய்...

வலித்தால் நிறுத்திவிடு என்றேன்
நீ நிறுத்திவிட்டாய்...

அன்று எனக்காக துடித்த 
உன் இதயம் 
இன்று வேறோருவனுக்காக...

பச்சோந்தி இதயமடி உனக்கு...

பரம்பரை திருடன் திமுக Vs புதிய திருடன் அதிமுக கலாட்டா...

 


காலை வணக்கம்...

 


யானை Vs எறும்புகள்...

 


ஒரு குளத்தில் 5 எறும்புகள் குளித்துக் கொண்டிருந்தது, அப்போது ஒரு யானை ஒன்று குளத்தில் குளிப்பதற்காக டைவ் அடித்தது..

யானை குளத்தில் குதித்ததில் 4 எறும்புகள் கரையில் போய் விழுந்தது.

ஒன்று மட்டும் யானையின் தலை மேல் போய் விழுந்தது...

கரையிலிருந்த நான்கு எறும்புகள் சொல்லியது..🤔🤔

டேய் மாப்ள அந்த குண்டன அப்படியே தண்ணிக்குள்ள போட்டு அமுக்குடா...

🤣🤣🤣🤣

பாஜக திருட்டு பய சச்சின் டெண்டுல்கர் சிக்கினான்...

 


நாய் ஏன் விவசாயிகளுக்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு குடுத்ததும் எதிர்த்து டிவீட் போட்டுனு இப்ப தான் புரியுது 🙄

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




தேவதையே...

என்ன தான் நீ
மூடி மூடி மறைத்து 
சென்றாலும்...

எப்படியாவது 
திருடி விடுவேன்...

உன் அழகிலிருந்து
ஒரே ஒரு கவிதையாவது...

😁😁😁

திராவிடம் என்ற மாயை...

 


கேள்வி :

பெரியாருக்கு முன்பு ஏன் தமிழ் உண்ர்வு எழவில்லை? பெரியாருக்கு முன்பு தமிழ்நாடே இல்லை என்பதாவது தெரியுமா? பெரியார் இயக்கம் ஆரம்பித்த போது நான்கு மாநிலங்களும் சென்னை மாகாணம் அல்லது மெடராஸ் பிரசிடென்ஸியாக இருந்ததாவது தெரியுமா?


பதில் :

ஏன் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சியில்.. தமிழினம் செழிப்புற்று இருக்கவில்லையோ..?

தமிழனுக்கு என்று நாடு படை கொடி மதம் மொழி கலாசாரம் பண்பாடு மனித விழுமியம் என்றெல்லாம் இருக்கல்லையோ..?

நீங்கள் இப்படி ஒரு வினாவைத் தொடுக்க வைத்ததே இந்தத் திராவிடம் என்ற மாயைக் கருத்துருவாக்கத்தின் விளைவு தான்.

இதை இனங்காட்டுவது தான் எனது இந்தப் பதிவின் நோக்கமுமே...

பாஜக எனும் பயங்கரவாத கட்சி...