12/07/2020

தமிழினமே விழித்துக்கொள்...




இந்தியாவின் முதலாளிகள் தமிழர்கள்...

இந்திய அடிமை மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்...

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 2...



தனியார் சொத்து பறிக்கப்பட்டு பொதுவில் வைக்க வேண்டும் என்று முதலில் வாய்திறந்தவர் Hess.

நல்ல விசயம் தானே என்று நினைத்து மேலும் இவரைப் பற்றிப் படித்தால் இதை யூத மதம், இனவெறி மற்றும் வர்க்க போராட்டித்தின் வழி சாதிக்க வேண்டும் என்கிறார்.

இந்த தனியார் சொத்து பறிப்பு பொதுவில் வைக்கும் சங்கதியெல்லாம் யூதர்களுக்கு பொருந்தாது என்கிறார்.

புதிய உலக அதிகாரத்தை இவர் குறிப்பிடும் சோசலிசத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்கிறார்.

புதிய உலக அதிகாரம் (New World Order) என்பது சாத்தானிய வழிபாடு செய்யும் இலுமினாட்டிகள்  இந்த உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முன்னெடுக்கும் திட்டம்.

Hess சோசலிசத்தின் மூலம் உலக மக்கள் அனைவரையும் நாடுகளின் எல்லைகளில் இருந்து விடுவித்து ஒரேத் தலைமையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் புதிய உலக அதிகாரத்தை சாதிக்க முடியும் என்கிறார்.

இதற்கு சமூகத்தை வர்கங்களாக பிரித்து அவைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுருத்துகிறார்.

இந்த சமூக பாட்டாளி வர்க போராட்டத்தை எதிர்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் வாலை கையில் எடுப்பேன் என்கிறார்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக பாட்டாளி வர்க போராட்டங்களை முன்னெடுக்க Rothschilds பொருளதவி செய்யும் என்றும் சொல்கிறார்..

யார் இந்த Rothschilds ? என்றுப் பார்த்தால் ஜெர்மனியின் மிக மிக பாகாசுர வங்கி குழுமம். Mayer Amschel Rothschild என்கிற யூதரால் ஜெர்மனியில் 1760-களில் தொடங்கப்பட்ட வங்கி வணிக குழுமம்.

இன்றைக்கும் இந்த குழுமமே ஐரோப்பாவின் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் கரங்களில் ஒன்று.

இதையெல்லாம் படித்ததும் மேலும் ஒரு சந்தேகம் கிளம்பிவிட்டது.

ஒருவேளை இலுமினாட்டி குறித்த புத்தகங்கள் யூத வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்கின்றனவோ என்று.

இதற்கும் அவைகள் ஒரு துப்பைத் தருகின்றன அது தால்முட்.

யூதர்களின் புனித நூல்களில் ஒன்று.

இந்த நூல் உலக வளங்கள் எல்லாம் யூதர்களின் கரங்களுக்குள் வரவேண்டும் என்கிறது.

இதை சாதிக்க பாட்டாளி வர்க போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்சின் மற்றொரு வழிகாட்டி Levi Baruch.

உலக அரசாங்கங்களை கட்டுப்படுத்தி தனியார் சொத்துக்களை பறித்து தங்கள் (யூத) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதற்கு மார்க்சிய சித்தாந்தத்தை மறைமுகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் கைப்பட மார்க்சுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக அந்த கடிதம் விவகாரம் மெளனமாக்கப் பட்டுவிட்டது என்கின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்..

அந்த கடிதத்தில் Baruch மேலும் உலக எல்லைகளை உடைத்து, வெவ்வெறு இனம் மொழி கலாச்சாரம் போன்ற வரையரைகளைத் தகர்த்து, அரச குடும்பங்களையும் அரசுகளையும் இல்லாமல் செய்து ஒட்டுமொத்த உலக அதிகாரத்தை நம் கைகளில் (யூத) கொண்டு வர வேண்டும் என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக வைக்கப்படும் புத்தகம் Les origines secretes du bolchevisme.

வலுத்தது பிழைக்கும் (Survival of the fittest) என்பது மார்க்சிய சாராம்சங்களில் ஒன்று.

இதுதான் டார்வினின் பரிணாமக் கொள்கையின் சாராம்சமும்.

ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் இது தால்முத்தின் சாராம்சங்களில் ஒன்றும் கூட.

மார்க்ஸ் வெளிப்படையாகவே இதுக் குறித்துப் பேசுகிறார்.

1856 ஏப்ரல் 16 தேதியிட்ட People’s Paper-ல் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்….

“The classes and the races too weak to master the new conditions of life must give way……They must perish in the revoluitonary Holocaust”

இதில் சுவாரசியமான விசயம் டார்வினின் வலுத்தது பிழைக்கும் என்கிற பரிணாமக் கொள்கையும் இலுமினாட்டிகளின் சதி என்கிற குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் கொள்கை...

திருட்டு திமுக தெலுங்கர்களும் சாதி வெறியும்...



சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-2...

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?

எனத் தீண்டாமையை நியாயப்படுத்தும் அரியவகை பகுத்தறிவுவாதிகளைக் கொண்டது தான் திமுக...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் தற்போதைய இந்தியர்களின் நிலமை 😂😂😂


நேரலையில் செருப்படி வாங்கிய பாஜக வானதி சீனிவாசன் 🤣🤣🤣



கோலம் போடுவது ஒரு யோகா தான்...



கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

யோக்கியன் ஆளும் உத்திரப்பிரதேசத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட ரவுடி உடன் உபி பாஜக சட்ட அமைச்சர் இருக்கும் புகைப்படம்...


திருட்டு திமுகவும் டூபாக்கூர் வேலைகளும்...



சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம் -1...

ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு எனப் பல திமுக எம்.பிகள் தனியாக மது ஆலைகளை நடத்திவரும் நிலையில், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 'பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும்' போராட்டத்தில் ஈடுபட்ட உதவாக்கரை உடன்பிறப்புகள்...

பாஜக மோடி சொல்வதை அப்படியே கூறும் செய்தி பாலிமர் அதுவும் ஐநா பாரட்டியதாம் 😂😂😂


தடுப்பூசி மருத்துவ மாப்பியா...

பாஜக வின் வேசி ஊடகங்கள்...



இவனுகளை எல்லாம் பாஜக  ஆதரவாளர்கள்னு எப்ப மீடியா காரனுங்க வெளிப்படையா போடுறானுங்களோ அப்படி போட்ட பிறகு சங்கிப்பயலுக மீடியாவ குறை சொல்லுங்கடா...

மீடியாதான் சங்கிகளுக்கு ஆகப்பெரிய சொம்பு இல்லைன்னா மோடி ஏன் நமக்கு எல்லாம் பிரதமரா இருக்க போறான்?

பாஜக பிரமுகர் மதன் ரவிச்சந்திரன், பணம் வாங்கி விவாதம் நடத்தியது அம்பலம் 😲


திருட்டு திமுக கருணாநிதி குடும்பம்...



திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொள்ளையின் மதிப்பு 16 ஆயிரம் கோடி என்றும், இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் 2011 ஆம் ஆண்டு மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது...

திருட்டு கம்யூனிஸ்ட்கள்...



25 கோடிக்கு ஆசைப்பட்டா அது தமிழக கம்யூனிஸ்ட்...

25 கிலோ தங்கத்துக்கு ஆசைப்பட்டா அது கேரள கம்யூனிஸ்ட்....

25 நாட்டோட எல்லைகளுக்கு ஆசைபட்டா அது சீன கம்யூனிஸ்ட்...

பாஜக மோடியின் சாதனை...


பிராடு பாஜக மோடி அரசு...


பிராடு, பொய், பித்தலாட்ட பாஜக மோடி...


கொலை செய்தவன் ஜாமீனுக்கு முயற்சி பன்றான். தமிழ்நாடு போலீஸ் ஆதாரத்தை தேடாம சுசித்ராவை போய் மிரட்டிக்கிட்டு இருக்காங்க...


காவல் துறையில் ஊடுருவிய FRIENDS OF POLICE எனும் பெயரில் பாஜக...


கீழே கொட்டிக் கிடப்பது குப்பையல்ல, ஊரடங்கு நாட்களில் காவல்துறையால் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் சாவிகள்...



அபராதம் கட்டியவுடன் வாகனத்தின் உரிமையாளரே தன் சாவியை தேடி கண்டு பிடிக்க வேண்டும்..

அப்படி தான் எல்லோரும் தேடிக் கொண்டுயிருக்கின்றார்கள்...

இடம் :E5 சோழவரம் காவல்நிலையம்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீஸார் தன்னை அச்சுறுத்தினார்கள் - பாடகி சுசித்ரா ட்விட்டரில் புகார்...



சிபிசிஐடி லட்சணம் இது தான்...

இதை தானே சித்த மருத்துவர் தணிகாசலம் சொன்னார்...


தினமலர் எனும் வேசி பத்திரிகை கலாட்டா...


அனுமதி பெறாமல் தமிழக அரசு விற்கும் போலி கொரோனா மருந்து 😂😂😂


கீழடி ஆய்வில் தலையிட்டு குழப்பத்தை விதைத்து இந்த மண் திராவிடனுடையது என்றும் தமிழன் வந்தேறி என்றும் நிறுவ தகிடுதத்தங்களை செய்யும் திமுக தெலுங்கன் தங்கை கனிமொழியும்.. கிருத்துவ மிசனரி பாதிரி ஜெகத் கஸ்பரும்...


இதே கூட்டணி தான் ஈழப்போரின் போது தமிழர்களின் கோபக்கனலை மடைமாற்றி காயடித்தது.

திமுக-வின் இந்த தமிழின அழிப்பு அரசியலை புறியாமலும் அல்லக்கைத் தனமாகவும் திமுக-வில் நக்கிப் பிழைப்பது மானமுள்ள மாந்த இனத்தின் செயல்பாடல்ல. திமுக விலுள்ள தமிழர்கள் திருந்திவாழ முயலுங்கள்...

பிராடு பாஜக மாரிதாஸ் கடந்து வந்த பாதை..


   
BIO. --  DATA...

பெயர்                  ;--   மாரி தாஸ்
தந்நை                 :--  மலைச்சாமி
தாய்                      :--  அமுதா
உடன் பிறந்தவர்  :-- சதிஷ்,மகேஷ்,
                                     சதிஷ் மனநலம்
                                     குறைவு

பிறந்த ஊர்          :-- தி௫ப்புவனம்-(மதுரை அருகே உள்ளது .சிவகங்கை  மாவட்டம்

படிப்பு                      :-- B E  SACS- மதுரை
                             :-- MIET மதுரை,
மைக்கல் பொறியியல் கல்லூரி  காளையார் கோவில்...

வேலை                 :--- Paci fest  bangalore.
                               :-- ASS pro, MIET madurai

பணிநீக்கம்         :-- சட்ட விரோத செயல்
                        :-- ASS Prof, SBM திண்டுகல்

பணி நீக்கம்           :- தவறாக வழிநடத்தல்

     இத்துடன் வீதிக்கு வந்த மாரிதாஸ் அவருடன் வேலை பார்த்த  FAZLUR RAHMAN மற்றும் அவரிடம் பயின்ற ஐந்து மாணவர்களால் காப்பாற்றபட்டு சென்னை நகரில் இவர்களால் அடைக்கலம் பெற்றார்,

துணி வியாபாரம் லபகரமானது கூட்டாக செய்வோம் என்ற இவரது அறிவுரை நண்பர்களால் ஏற்க்கப்பட்டு அதற்குரிய முதலீட்டை இவரிடம் தருகிறார்கள்,பணம் பெற்று  ஆரபித்த வியாபாரம் வெற்றி பெற்று லாபம் வருகிறது, இவர்கேட்டு முதல் போட்டவர்கள் லாபத்தில் பங்கு கேட்க ஏமாற்றி தலைமறைவு..

மீண்டும் அடுத்த பேட்ஜ் மாணவர்களை தொடர்பு கொண்டு பணம் பெற்று அவர்களையும் ஏமாற்றினார்...

இப்படி நம்ப வைத்து ஏமாற்றிய பணத்தில் தனது சகோதரனுடன் சேர்ந்து சென்னையில் ஆரபித்த நிறுவனம் இரண்டு...

1  ஹணி டிரேடர்ஸ்
2 மகேஷ் மில்ஸ் INC

இதில் ஹணி டிரேடர்ஸ் இன்று வரை சீனாவுடன் வர்த்தக தொடர்பில் இருக்கிறது..

ஏமாந்த நண்பர்கள் நெருக்கடியால் ஜாகை மதுரை மாற்றம், மகேஷிடம் வியாபார பொ௫ப்புகள் ஒப்படைப்பு...

அரசியல்  நுழைவு...

பள்ளி, கல்லூரி நாட்களில் தீவிர R S S   
பற்றுள்ள மாரிதாஸ் தனது நண்பர்களிடம் தான் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் என்று அள்ளிவிட்டுள்ளார், அவர் தந்தை, அவரது உறவினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள், அவர் குடும்பம், அவர் உறவினர்கள் சாதியால் ஒடுக்கப்படும் போது, அவர்களை பாதுகாத்தது திருப்புவனம்  கம்யூனிஸ்ட்கள், பணத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளவர் .விரைவாக மிக பெரிய செல்வந்தராகும் நோக்கத்தோடு BJP -- IT cell ல் வேலைக்கு சேர்ந்தார்..

பிஜேபி தேசிய செயலாளர் H. RAJA  மூலம் மாத சம்பளமாக ₹ 5 லட்சம் பெறுகிறார், இவரின் மானசீக குரு ராஜா & சு, சுவாமி..

தனது இதர பணத்தேவைகளை இவரது உறவு பெண் ப்ரியா கவனித்து கொள்கிறார்..

மதுரை அண்ணாநகரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்மென்ஸ்...

மதுரை-அழகர் கோவில் ரோட்டில் சாலை அருகே சொகுசு பங்களா..

தன்னிடம்  மூன்று மின் அஞ்சல் முகவரியும், டொமைன் வசதியும் இருக்க இவர்| தனது உறவு பெண் ப்ரியாவின் பெயரில் உள்ள priyaaryaputri யின் மின் அஞ்சல் முகவரியான priyajayagopi @ yahoo dot, com என்பதை reset முறையில் பயன்படுத்துகிறார்,

பொய் மற்றும் ஏமாற்றுவதை கொள்கையாக கொண்ட இவர் தனது சகாக்களிடம் தனக்கு சென்னையில் சொந்தமாக 6660 சதுர மீட்டரில் POLO - T - shirt manufacturing company இருப்பதாக அள்ளி விட்டு ஒரு போலி அடையாளத்தை காட்டியுள்ளர்..

இவற்றை அனைத்தையும் பகிர்ந்தவர்
வேண்டுகோளாக வைத்தது...

இவன் பணத்திற்க்காக எதையும் செய்வான், எதையும் பேசுவான், போலி ஆதாரங்களை  உருவாக்கி பகிர்வான், எனவே இளைஞர்களும் மாணவர்களும் இவனை நம்ப வேண்டாம்....

நன்றி:பாசில்

திருப்புவனம் புதூர் நிருபன் பாஸ்......